*அரசன் அன்றே கொல்வான்..!! தெய்வம் நின்று கொல்லும்..!!*
*2001ஆம் ஆண்டு ஃப்ளாஷ்பேக்..*
*காங்கிரஸ் அதிமுக கூட்டணி அரசின் முதல் அமைச்சராக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படாத சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். 6 மாதங்களில் அவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.*
*ஆனால் நாராயணசாமியின் தலையீட்டால் அவருக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் பதவியை ராஜினாமா செய்து தர முன்வரவில்லை இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார்.*
*புதுவை அரசியலில் பிதாமகர் என அழைக்கப்பட்ட சண்முகம் அன்று கண்கலங்கி வெளியேறியதை புதுவை மாநிலத்தை சேர்ந்த யாரும் இதுவரை மறந்திருக்க மாட்டார்கள்.*
*2021 தற்போது இன்று..*
*சண்முகத்திற்கு எம்எல்ஏக்கள் பதவியை விட்டுக்கொடுக்க விடாமல் தடுத்த நாராயணசாமி இன்று முதல அமைச்சராக இருக்கிறார். 20 ஆண்டு காலத்திற்கு பிறகு அன்றைய் நிலை அப்படியே தலைகீழாக...*
*நாராயணசாமி முதல அமைச்சர் பதவியை இழக்க அவரது கட்சியான காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியைச சேர்ந்த திமுக எம்எல்ஏவோடு இதுவரை 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.*
*அன்று.. ராஜினாமா செய்ய எம்எல்ஏ இல்லாமல் சண்முகம் பதவியை இழந்தார்.*
*இன்று.. எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் நாராயணசாமி பதவி இழக்க போகிறார்.*
*கர்மா யாரையும் விட்டு வைப்பதில்லை..!!*
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருநெல்வேலி பாபநாசம் அம்பாளின் சேலையில் எச்சில்…!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர்.
பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு.
நமச்சிவாயர் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது வழக்கம்.
ஒரு நாள் இரவு, வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு இல்லத்திற்குத் திரும்பும்போது, உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார்.
நந்தி என்ற சொல்லுக்கு 'ஆனந்தமாக இருப்பவன்' என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் கொள்ளலாம்.நந்திக்கு அதிகார நந்தி என்ற பெயரும் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான், நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார்.
நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக் கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும் இரு புஜங்களிலும் மானும், மழுவும் உண்டு.
நந்தி தேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம்; ரன் என்பது ஓட்டுபவன்; துக்கத்தை ஓட்டுபவன் என்பது பொருள். நந்தி தேவரே உலகின் முதல் குரு. அவரிடம் அனங்கன், இந்திரன், சோமன், கந்தர்வர்கள் போன்ற தேவர்கள் வேதங்களைக் கற்றார்கள்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு முயற்சி: பிரதமர் மோடி
புதுடில்லி: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பா.ஜ., அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டம், நாடு முழுவதும் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடக்கூடிய நிலங்களைக் கொண்ட அனைத்து சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வருமான ஆதரவை வழங்கும் ஆகும்.
இத்திட்டம் துவங்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தொடர்ச்சியான டுவீட்டுகளில், 'விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பா.ஜ., அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது,' என தெரிவித்துள்ளார்.
நமது எதிரி நாடுகளின் டிஜிட்டல் தாக்குதலை தடுத்தாளும் தீரத்துடன் இந்தியா.!
எதிரி நாடுகளின் செயற்கைக்கோள் தாக்குதலை தடுப்பதற்கான தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் பணியை, இந்திய விண்வெளி பாதுகாப்பு முகமை தொடங்கியுள்ளது.
விண்வெளியில் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்படும் செயற்கைக்கோள்களை சில நாடுகள் தவறாக பயன்படுத்தி, டிஜிட்டல் தாக்குதல் நடத்துகின்றன.
இவ்வாறு,தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களைக் கண்டறிந்து, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம், தாக்கி அழிக்கும் திட்டத்தை, "மிஷன் சக்தி" என்ற தலைப்பில், இந்தியாவும் முன்னெடுத்துள்ளது.
வருகிற 25-ம் தேதி பிரதமர் வருகையை ஒட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
வருகிற 25-ந் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக மாலை 3.30 மணிக்கு கோவைக்கு வருகிறார். பின்னர் கோவையில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதனைதொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கொடிசியா வளாகத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு சென்று சிறப்புரையாற்றுகிறார்.
பிரதமர் வருகையையொட்டி கோவையில் தமிழக போலீசார் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவு போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.
பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
🕉️மரகத கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி உள்ளது. 🇮🇳🙏1
முருகனைத் தவிர அனைத்து தெய்வச் சிலைகளும் மரகதக் கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு வலது பக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. 🇮🇳🙏2
இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது. இந்த வள்ளி மணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. 🇮🇳🙏3