பத்திரப்பதிவு நடந்தது அதிமுக ஆட்சில.

செக் bounce ஆனது அதிமுக ஆட்சில.

தீர்ப்பு வந்தும் பணம் திரும்ப வராம இருக்குறது அதிமுக ஆட்சில.

ஆனா பழியை மட்டும் திமுக மேல போடுவோம்க!
மொத டுவீட்ல 10 வருடம் முன்பு நடந்ததாக சொல்லி அது திமுக ஆட்சில நடந்த மாதிரி அவதூறு பரப்புனத்துக்காக கண்டிப்பா இவன் மேல வழக்கு போடலாம்!

அடிப்படையில் இது செக் bounce வழக்கு.

ஆனா, "நிலம் அபகரிக்கப்பட்டது" என்று சொல்வதன் மூலமா, அது திமுக ஆட்சியில் ஒரு திமுக பிரமுகர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த நிலத்தை அடாவடியாக கிரயம் செய்தது மாதிரியோ, அல்லது ஆக்கிரமிப்பு செய்த மாதிரியோ ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறான்.
சிம்பிளா சொல்றதா இருந்தா, 2012ல ஒருத்தர் இவங்ககிட்ட 2 வட்டிக்கு 42 லட்ச ரூபாய் கடன் வாங்கினாரு.

2016ல அசலை திருப்பி கொடுத்துட்டாரு. ஆனா வட்டியை கொடுக்கல.

நாணயம் உள்ளவனா இருந்தா இப்படி சொல்லியிருக்கணும். ஆனா தேர்தல் நேரமாச்சே! நில அபகரிப்புன்னு சொன்னாத்தான் சில்லறை விழும்!
கொடநாடு எஸ்டேட், பையனூர் பங்களான்னு ஜெயலலிதா மிரட்டி அபகரித்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கபட்ட போது, "எங்கம்மாவை சட்ட ரீதியா... அது வந்து... சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி தண்டனை கொடுத்துட்டாங்க"ன்னு கதறுன பிராடு.... இன்னிக்கி வட்டி பணம் வரலைன்னாலும் திமுகதான் காரணமாம்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

11 Mar
பேரறிவாளனுக்கு பரோல் கொடுத்ததே எடப்பாடி ஐயாதான்னு எடப்பாடிய ஆகா ஓகோன்னு பாராட்டியிருக்கான்.

போன வருசம் சிகிச்சைக்காக பேரறிவாளன் சிறை விடுப்பு கேட்டப்ப, குடுக்க முடியாதுன்னு எடப்பாடி அரசு போட்ட உத்தரவு இது

mhc.tn.gov.in/judis/index.ph…
அந்த உத்தரவை எதிர்த்து அற்புதம் அம்மாள் சென்னை உயர்நீதி மன்றத்துல வழக்கு போட்டாங்க.

நீதிமன்றத்துல அரசு தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளனுக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி மாசம்தான் பரோல்ல போனதால இன்னும் 2 ஆண்டு காத்திருக்கணும்னு சொன்னாரு.
ஆனாலும், பேரறிவாளன் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு சிறை விடுப்பு வழங்க முடியாது என்று எடப்பாடி அரசு போட்ட உத்தரவை ரத்து செய்தது.
Read 8 tweets
10 Mar
அரசு மற்றும் அரசு உதவி பெரும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான கல்விக்கட்டணம் 2007ஆம் ஆண்டு முதல் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது

4.12.2007 அன்று உத்தரவிடப்பட்டது. அரசாணை எண்: 389.

gacbe.ac.in/scholarship.ht…
இந்த உத்தரவு மூலம், 2007 முதல் 2011 வரை 14 இலட்சத்து 59 ஆயிரத்து 990 மாணவர்கள் பயனடைந்தனர்

Source: 2011ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் உரை

tnbudget.tn.gov.in/tnweb_files/Bu… (Page 25)
கல்விக்கட்டணம் என்ன பெருசா வந்துடப்போவுது... அதை ரத்து பண்ணுறதெல்லாம் பெரிய விஷயமான்னு கேட்கிறவங்க, குஜராத் அரசு அறிவியல் கல்லூரில BCA படிப்புக்கு செமஸ்டர் கட்டணம் எவ்வளவுன்னு கொஞ்சம் பாத்துக்கோங்க.

9,885 ரூபாய்!

gscitech.ac.in/download/bca_f…
Read 4 tweets
8 Mar
வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்று 2016ல் அதிமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா?
பொது இடங்களில் கட்டணமில்லா WiFi சேவை வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா?

குடிசைகளில் வாழ்பவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும், 10 இலட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அளித்த வாக்குறுதி என்னவானது?

Read 6 tweets
24 Feb
ஜெயலலிதாவின் திருட்டுத்தனங்கள் பற்றி இதுவரை பதிவிட்ட இழைகளின் தொகுப்பு

#HBDMotherOfCorruption #HBDQueenOfCorruption #HBDஊழல்ராணிஜெயலலிதா

ஜெயலலிதாதான் சொத்துக்குவிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி என்று உறுதி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு 👇

Read 8 tweets
22 Jan
சிதம்பரம் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, தீட்சிதர்களே அவர்கள் குடும்ப சொத்து போல விற்று தின்ற விவரம் நீதிமன்ற தீர்ப்பில் இருக்கிறது.

casemine.com/judgement/in/5…
1981ஆம் ஆண்டு நடராஜ குஞ்சித தீட்சிதர் என்பவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் கோவிலில் நடந்த சோதனையில் கோவில் நகைகளின் எடை 860 கிராம் குறைவாக இருப்பது தெரியவந்தது!

என்னாச்சுன்னு கேட்டா... தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றிய கணக்கில் 860 கிராம் சேதாரம் ஆயிடுச்சாம்!
கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம், அதன் மூலம் வரும் வருவாய், கோவிலுக்கு காணிக்கையாக வந்த பணம் மற்றும் நகைகள் பற்றிய கணக்கு எதுவும் அவர்களிடம் இல்லையாம்.
Read 4 tweets
6 Jan
ஈஷா பவுண்டேஷன் கட்டிய கட்டிடங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது.

newindianexpress.com/states/tamil-n…
ஈஷா பவுண்டேஷனுக்கு 2012ஆம் ஆண்டு Directorate of Town and Country Planning (DTCP) அனுப்பிய demolition நோட்டீஸ்

ஈஷா தரப்பில் இருந்து வந்த ஒரு ரிவ்யூ பெட்டிஷனை காரணம் காட்டி இன்னும் இடிக்காமல் தமிழக அரசு விட்டு வைத்திருக்கிறது.
ஈஷா போலவே அனுமதி இல்லாமல் கட்டிடங்களை எழுப்பி நோட்டீஸ் வாங்கிய இன்னொரு நிறுவனம் காருண்யா பல்கலைக்கழகம்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!