தென்மாவட்டங்களை ஒரு கலவர பூமியாக்கி அதில் வாக்குகளை அறுவடை செய்தது சசிகலா ஜெயலலிதா நடராஜன் கூட்டணி.
இது வெறும் தென்மாவட்டங்களில் மட்டும் இல்லை... கவுண்டர்களின் ஜாதி வெறியை வைத்து அருந்ததியர்களிடம் பகையாக்கி கவுண்டர் அருந்ததியர் இரு சமூகத்தின் ஓட்டையும் அறுவடை செய்தனர்
தென்மாவட்டங்களில் ஒரே ஒரு தலித் போலிஸ் கூட எஸ் ஐ தொடங்கி எஸ்பி வரை யாரையும் வரவிடாமல் பார்த்துக்கொண்டது சசி ஜெ நடராஜன்.
எந்த தலித் கேஸ் குடுத்தாலும் கேஸ் வாங்கவே மாட்டானுங்க.
ஆனால் கலைஞர் எஸ்பியாக கமிஷனராக வெளி மாநில ஆளுங்கள போட்டு PCR கேஸ்லாம் பதிய வைப்பார். ஆனா
தலித் மக்கள் ஜெயலலிதா வந்தா பாத்தியா அமைச்சரெல்லாம் எப்படி கால்ல விழ வைக்குது... கலைஞர் என்னாத்துக்கு? நாங்க PCR கேஸ் போட்டு உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்ல ...
உண்மையில் திமுகவுக்கு ஆதரவு யாருன்னா நேரடியாக பயனடைந்த அரசு ஊழியர் குடும்பங்கள், கொஞ்சம் இடை நிலை சாதி
ஓட்டு போடும்போது ஜாதிலாம் பாக்காம பொதுவான பிரச்சினைகள் மனதில் வைத்து ஓட்டு போடுபவர்கள் தான். அதுவும் போக ஜாதி வெறியனாவே இருந்தாலும் சசிகலா ஜெயலலிதா நடராஜன் கூட்டு களவாணித்தனத்தின் அராஜகம் தாங்க முடியாம போயி வேற வழியே இல்லாமல் ஓட்டுப்போடும் நிலைக்கு தள்ளப்படும்
அந்த கூட்டமும் சேர்ந்து தான் திமுக ஜெயிக்குது.
மத்தபடி மதிப்பிற்குரிய திருமாவளவனின் களப்பணியால் சில தலித் மக்கள் கொஞ்சம் திருந்திருக்காங்க ...
மத்தபடி எத்தனை ஆனவ கொலை நடந்து காவல்துறை கண்டுக்காம விட்டாலும் கொடியன்குளம் தொடங்கி தருமபுரி வரை எத்தனை கலவரங்கள் அதிமுக
அரசின் தயவோடு நடந்தாலும், இடஒதுக்கீடு சமூகநீதி இதெல்லாம் குழி தோண்டி புதைத்தாலும், அனிதா காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டதாக அதிமுக அமைச்சர்கள் சொன்னாலும் முந்தா நாள் இரண்டு பேரை கொன்னுட்டு அது சும்மா வாய் தகராறுன்னு சொல்றானுங்க... அப்பவும் எப்பவும் தலித் ஓட்டு
அதிமுகவுக்கு தான். விஜயகாந்த் வந்ததுல கணிசமான தலித் ஓட்டுகளை பிரித்துவிட்டதால் தான் ஜெயலலிதா பயந்து போயி விஜயகாந்த் கூட அதுவும் தன் உருவ பொம்மையை செருப்பால அடித்த பிறகும் ஜெயலலிதா கூட்டணி போட தலித் வாக்கு வங்கி மட்டுமே காரணம்.
ஆக கவுண்டனோ கள்ளனோ தேவனோ மறவனோ மூப்பனோ வன்னியனோ ஏன்
பாப்பான் கூட அதிமுகவுக்கு போடாம போகலாம் ஆனா தலித் என்றென்றும் இரட்டை இலை மோட் தான்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருத்தனோட ஒருத்திக்கு கள்ளக்காதல். புருஷன் மீன் வாங்கி குடுத்துட்டு வயல் வேலைக்கு போயிட்டான்.
இவ கள்ளக்காதலனோட உல்லாசமாக இருந்ததுல நேரம் போயிடிச்சி... அய்யயோ புருஷனுக்கு சோறு கொண்டு போகனுமேன்னு பச்சை மீனை தூக்குல போட்டு எடுத்துகிட்டு போயிட்டா...
உச்சி வெய்யில்
மண்டைய பொளக்க கடுப்புல இருந்த புருஷன், எவன்கூடடி கூத்தடிச்சிட்டு இம்மா நேரம் கழிச்சி வரன்னு கேட்க....
யோவ் என்னைய்யா சந்தேகப்படுற நான் பத்தினியா... நான் பத்தினிங்குறது உண்மையா இருந்தா நான் சமைச்ச மீன் திரும்ப பச்சை மீனா மாறட்டும்னு வாளிய தரைல வீச... மீன் துள்ளி குதிக்க...
ஆகா நீ தான்டி பத்தினின்னு புருஷன் விழுந்து கும்பிட... இதெல்லாத்தையும் பாத்துகிட்டு இருந்த அரச மரத்து பிள்ளையாரு ஆஹ்ன்னு வாயு பொளந்து கண்ணத்துல கை வச்சிகிட்டு உக்காந்துட்டாரு...
உடனே அந்த ஊரு ராசா வந்து பாத்துட்டு அய்யோ புள்ளையாருக்கு என்ன ஆச்சு இவரை திருப்பி பழைய
சுஜாதா ஒரு வரலாற்று நூல் எழுதியிருப்பார் அதில் முன்னுரையில் ஒரு விடயம் சொல்லிருப்பாரு, தமிழ்நாட்டில் வரலாற்று நாவல் எழுதனும்னா அதில் கண்டிப்பாக ராஜ ராஜ சோழன் இருக்கனும் .
அப்படிப்பட்ட ராஜராஜ சோழன்
பற்றி இன்று சில பல பாராட்டுகளும் விமர்சனங்களும் வைக்கப்படுகிறது.
நிற்க.
இந்தியாவில் நம்ம பூலித்தேவன் தொடங்கி தெலுங்குல சைரா நரசிம்மா ஜான்சி ராணின்னு யாராக இருந்தாலும் பிரிட்டிஷ் கிட்ட தோத்து தான் போனாங்க...
இதுக்கு பல காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் பிரிட்டிஷ்
தொடர்ந்து ஜெயிக்க என்ன காரணம்?
சட்டம்!
சட்டத்தின் ஆட்சி .
All are equal before law and no one is above law.
சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியதால் இந்தியாவின் எந்த ஒரு கவர்னர் ஜெனரலோ வைஸ்ராயோ விக்டோரியா மகாராணிக்கு எதிராக புரட்சி செய்யவில்லை.
ஹிந்தி அத்தியாவசியமா? மூன்றாவதாக ஒரு மொழி படிச்சா என்ன தப்பு?
மொழி என்பது ஒரு விஷயமாகவே இல்லாது போகப்போகின்றது.
சில வருடங்களுக்கு முன் டிவி மெக்கானிக் என்றொரு இனம் இங்கே தெரு முனைகளில் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்ப அவங்க எங்க?
ரிப்பேரே ஆகாதா LED டிவிக்கள் வந்துவிட்டன. குஜராத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைக்கப்பட்டிருந்த வீடியோகானின் CRT டிவி தொழிற்சாலையை ஒரே நாளில் இழுத்து மூட வேண்டிய நிலை வரும்னு நினைச்சி பாத்துருக்குமா வீடியோகான். இன்று பேட்டரி கார்கள் வரப்போகின்றன.
இனி பெட்ரோல் டீசல் கார்களின் நிலை என்ன? பெட்ரோல் பங்குகளின் நிலை என்ன? ஐசி எஞ்சின் தயாரிக்கும் கம்பெனிகளின் நிலை என்ன? ஷோ ரூம்களும் சர்வீஸ் செண்டர்களும் என்னாகும்?
750 ஸ்பேர் பார்ட்சில் ஓடும் டிசல். இஞ்சின்களை. தூக்கி கடாசிவிட்டு ஒரு லித்தியம் போர்டில் ஓடப்போகும்