முதல்வர் முக ஸ்டாலினுக்கு மாநகர தந்தை என்ற பெயரும் இருந்தது, 2k கிட்ஸுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை,1996 ஆம் ஆண்டு மேயர் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் பெருவாரியான வாக்குகளில் மாநகர தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். (1/10)
1996 ஆம் ஆண்டு நான் வேலைக்குச் செல்லத் துவங்கினேன்,site supervisor வேலை, எங்கள் projects நகரில் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன, pager கூட வராத காலம் , landline phone மட்டுமே இருந்தகாலம், site ல் இருந்து என்ன கேட்டாலும் உடனே வாங்கித் தர வேண்டும், (2/10)
தொழிலாளர்களை அவசரவேலைக்கு ஸ்கூட்டரில் இடம்மாற்ற வேண்டும், என்ன பிரச்சனை என்றாலும் நேரில் சென்று சரிசெய்ய வேண்டும், வேலை தோது செய்ய வேண்டும், MMDA அலுவலகத்துக்கு அடிக்கடி செல்ல வேண்டும், (3/10)
அப்போது நான் சென்னை நகருக்குள் எந்த சாலையில் சென்றாலும் அங்கே புதிய மேம்பாலத்துக்கு pile foundation வேலைகள் நடந்தது, எங்கு போனாலும் மேம்பாலங்களின் கட்டுமானத்தைப் பார்க்கலாம், (4/10)
இன்று சென்னை மாநகரத்துக்குள் எங்கு சென்றாலும் அந்த ஏதாவது ஒரு பாலங்களில் தான் ஒருவர் சென்றாக வேண்டும்.அப்போதைய ஆந்திரத்திற்கு நான் செல்கையில் சூம்பிய ஒற்றை சாலைகளையும் , குறுகிய தேசலான பாலங்களையுமே கண்டுள்ளேன். (5/10)
இங்கு பாலம் கட்டினால் இத்தனை சுங்க கட்டணம் மக்களை வாட்டி வசூலிக்கலாம் என்று திட்டமிட்டு கட்டப்படாத பாலங்கள் அவை. (6/10)
ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து கலைஞர் அரசின் மீது குற்றம் சாட்ட பாலம் கட்டுவதில் ஊழல் நடந்தது என்று பொய்யாக குற்றம் சாட்டி பொதுப்பணித்துறை பொறியாளர்களைக் கொண்டு எல்லா பாலங்களிலும் ட்ரில்லிங் மெஷின் கொண்டு துளையிட்டு sample எடுத்து lab test செய்து தரக்குறைபாடு எதுவும் (7/10)
நிரூபிக்க முடியாமல் ஏமாந்து தான் போனார்.
இன்று நாம் காணும் சென்னை மெட்ரோ ரயிலுக்கு வித்திட்டவர், பிரம்மாண்டமான வண்டலூர் மீஞ்சூர் புறவழிச் சாலைக்கு வித்திட்டவர்,
எல்லா பாலங்களிலும் துவக்கத்திலும் முடிவிலும் அதன் abutment தூணில் பாலம் திறந்தவர் பெயரை பொறித்திருப்பார்கள், (8/10)
நீங்கள் செல்லும் பாலங்களின் இனி கண்களை மேய விடுங்கள், நீங்கள் எத்தனை பாலங்களில் அப்படி மு.க.ஸ்டாலின் என்ற பெயரைப் பார்க்கிறீர்கள் என்று , மனதில் குறித்து வையுங்கள்.
தமிழகம் இவரது ஆட்சியில் சிறப்புரும், மென்மேலும் வளரும் என்பதில் ஐயமேயில்லை. (9/10)
Source: Karthikeyan Vasudevan
10/10
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
முடிந்தால் இந்த ஆராச்சி கட்டுரையை படித்து பாருங்கள்..!
2013-ல் லான்செட் இதழில் வெளிவந்த ஆராய்ச்சி கட்டுரை, விஷயம் என்னவென்றால் நம்ம தமிழ்நாடு மருத்துவ துறை பற்றி அலசி ஆராய்ந்து உள்ளார்கள்..!
அதில் முக்கியமா விஷயம் என்ன தெரியுமா?
1/n
தமிழகம் தான் இந்தியாவின் முன்னோடி
எதில் தெரியுமா?
குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்ததில்..!
தமிழகம் 2006-இல் செய்த 60% குறைத்த குழந்தை இறப்பு விகிதத்தை, இன்னமும் முழு இந்தியாவும் கொண்டு வர முடியவில்லை..!
2/n
இது போல பல மருத்துவ சாதனைகளை இந்தியா என்ற நாடு யோசிக்கும் முன்னரே தமிழ்நாடு என்ற மாநிலம் முன்னெடுத்து உள்ளது!
இந்தியாவொடு நிறுத்தாமல் சில நாடுகளையும் எடுத்து பார்த்து ஸ்டாடிஸ்டிகள் டேட்டா அனாலிசிஸ் மூலம் தமிழகம் எப்படி கட்டமைக்க பட்டு உள்ளது என்று கூறி உள்ளார்கள்..!
3/n
திராவிடம் என நாம் வலிந்து மலையாளி, கன்னடர், தெலுங்கரை நம்மோடு இணைத்துப் பெயர் வைக்கவில்லை. அச்சமயத்தில் அதுவே சாத்தியம். அப்போது தெற்கே இருந்தவை நான்கு மாகாணங்கள்: மதராஸ், மைசூர், திருவிதாங்கூர் மற்றும் ஹைதராபாத். திராவிடர் கழகம் / நீதிக் கட்சி தொடங்கியவர்கள் 1/n
அப்போது இயங்கியது மதராஸ் மாகாணம் சார்ந்து. அது இன்றைய தமிழ் நாடு தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மற்ற மூன்று மாநிலங்களிலும் கொஞ்சம் பகுதிகள் சேர்ந்து உருவானதே. அதனால் அன்று தமிழர் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்களும் மதராஸ் மாகாணத்தின் பகுதி.
2/n
ஒட்டுமொத்தமாய் மதராஸ் மாகாண நலனைப் பேச முனையும் ஓர் இயக்கம் தமிழர்கள் பெரும்பான்மை என்பதாலேயே அந்த அடையாளத்தை மட்டும் முன்னெடுக்க முடியாது (அது இன்றைய பாஜக, நாதக வெறி மாதிரியாகி விடும்). அதனால் எல்லா மக்களுக்கும் பொதுவான திராவிட அடையாளத்தைக் கையிலெடுத்தார்கள்.
3/n
2011 ல் பாஜக பாண்டிச்சேரி யூனியன் டெரிட்டரி முழுதும் பெற்ற ஓட்டு 9000
2016 ல் பாஜக 30 தொகுதிகளில் பெற்ற ஓட்டு 19000
2021 5ஆண்டுளில் தனக்கான மத்திய ஆட்சி, துணை நிலை ஆளுநர் வைத்து கட்சிகளை உடைத்து , (1/8)
தேர்தலே இல்லாமல் ஆளுநர் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்கலாம் என்று சட்டம் போட்டு, அதிமுகவை மிரட்டி இப்போது நிற்கும் தொகுதி 10. அதிமுக நிற்கும் தொகுதி 3 !!
பீகாரில் பாஜக குட்டிக்கட்சி. நிதிஷ் குமாருடன் கூட்டணி பேசி அவர்பின்னே வால் பிடித்த கட்சி. (2/8)
இன்று நிதிஷ் குமார் தினம் மிரட்டும் கட்சி. நிதிஷ் கட்சியை உடைத்து, தன் கடைசி காலம் வரை ஆதரவு கொடுத்த பாஸ்வன் கட்சியை அவர் இறந்த பின் விலைக்கு வாங்கி அரசியல்.
அசாமில் போடோ லேண்ட் BPF 21 தொகுதிகளில் போடோ மக்களின் தனிப்பெரும் கட்சி. (3/8)
இந்தியாவில் நிலக்கடலைக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது அப்பொழுது காங்கிரஸ் அரசு நிலக்கடைலையை தென் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தது. இப்படி இறக்குமதி செய்வதை பார்த்து மிகவும் ரெளத்திரம் கொண்டார் ஒருவர், (1/19)
அவர் தான் பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் வாழும் அத்வானி, அத்வானி என்பவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கடலை வியாபாரி.
நிலக்கடலைக்களை இறக்குமதி செய்வதை பார்த்து ஆத்திரமடைந்த அவர், (2/19)
விதேசி கடலைகளை எல்லாம் அருகில் இருக்கும் குளத்தில் குப்பை மேட்டில் கொட்டுங்கள் என்று அறைகூவல் விடுத்தார். உடன் இதற்கு மாற்றாக சுதேசி நிலக்கடலை சாகுபடி இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
விதைக்கடலைகளுடம் இந்தியா முழுவதும் ஒரு ஏசி ரத யாத்திரை மேற்கொண்டார், (3/19)
#thread#read_full
இந்திரனால் கல்லான #அகலிகை கேட்கிறாள் நீதி. (இந்திரன் இவர் மேல் ஆசை கொண்டு, வன்புணர்வு செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். (1/9)
இவ்வாறு கல்லாக மாறிய அகலியை ராமனின் கால் பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக புராணக் கதை)
பீஷ்மணால் வாழ்விழந்து, தற்கொலை செய்து கொண்ட #அம்பை கேட்கிறாள் நீதி. (2/9)
விசித்திர வீரியனின் மனைவியான #அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிள்ளை பெறுமாறு பணிக்கப்பட்டு, விருப்பமின்றி, பயந்து போய் "கூடியதால்" பாண்டு என்னும் வெளிறிய நோஞ்சான் பிள்ளையை பெற்ற அம்பாலிகா கேட்கிறாள் நீதி.
சூரியனால் கர்ப்பமாகி கர்ணனை பெற்ற #குந்தி கேட்கிறாள் நீதி. (3/9)
We shall keep reposting this each time it is taken down. Each time a woman has to bear the brunt of Brahmanical Patriarchy. For all the dalit women for whom this Ram Rajya is nothing but an endless persecution. #dalitlivesmatter #SmashBrahmanicalPatriarchy #nojusticenopeace