2011 ல் பாஜக பாண்டிச்சேரி யூனியன் டெரிட்டரி முழுதும் பெற்ற ஓட்டு 9000
2016 ல் பாஜக 30 தொகுதிகளில் பெற்ற ஓட்டு 19000
2021 5ஆண்டுளில் தனக்கான மத்திய ஆட்சி, துணை நிலை ஆளுநர் வைத்து கட்சிகளை உடைத்து , (1/8)
தேர்தலே இல்லாமல் ஆளுநர் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்கலாம் என்று சட்டம் போட்டு, அதிமுகவை மிரட்டி இப்போது நிற்கும் தொகுதி 10. அதிமுக நிற்கும் தொகுதி 3 !!
பீகாரில் பாஜக குட்டிக்கட்சி. நிதிஷ் குமாருடன் கூட்டணி பேசி அவர்பின்னே வால் பிடித்த கட்சி. (2/8)
இன்று நிதிஷ் குமார் தினம் மிரட்டும் கட்சி. நிதிஷ் கட்சியை உடைத்து, தன் கடைசி காலம் வரை ஆதரவு கொடுத்த பாஸ்வன் கட்சியை அவர் இறந்த பின் விலைக்கு வாங்கி அரசியல்.
அசாமில் போடோ லேண்ட் BPF 21 தொகுதிகளில் போடோ மக்களின் தனிப்பெரும் கட்சி. (3/8)
அவர்களிடம் சிறு அளவில் கூட்டணி வைத்து 1/2 சீட்டு வாங்கிய பாஜக இன்று BPF உடைத்து UPLFஐ வளர்த்து BPFஐ போடோ ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டது. AGP நிலையும் அவர்களின் மாபெரும் தலைவரான மகாந்தா நிலையும் இன்று பரிதாபம். (4/8)
மகாராஷ்டிராவில் சிவசேனையின் சேவக கட்சி பாஜக பால்தாக்ரே இறந்த பின் கட்சியை விழுங்க பார்த்த நிலையில் முழித்துக்கொண்டார் உத்தவ
தெலுங்கானா, சிக்கிம், மணிப்பூர், வங்காளம் ஏன் தமிழகம் வரை உறவாட சென்று அவர்களை முதுகில் குத்தி வளரும் கட்சி தான் பாஜக. (5/8)
கடைசியாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, அதிமுக எல்லாம் சாட்சி.
பாஜக 20 தொகுதியில் தானே நிற்கிறது ஏன் எதிர்ப்பு என்றால் அதற்கு முக்கிய காரணம் :
இதுவரை ஊழல்வாதிகளை நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் அனைத்து மட்டத்திலும் ஊழலை ஒரு செயல் நிறுவனமாக மாற்றிய கட்சி பாஜக.
கட்சிகளை உடைப்பது, (6/8)
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, நீதிமன்றம், போலீஸ், மீடியாவை மிரட்டுவது, மக்களை சாதி/ மத ரீதியாக பிரித்து குளிர் காய்வது, வசதிவாய்ப்பற்ற குரலற்ற ஏழைகளை நசுக்கி வளர்வது, பிற மொழி, இன கலாச்சார மக்களை அடிமைகளாக நடத்துவது என மொத்த கான்சர் பாஜக. (7/8)
நமது வரலாற்றை அழித்து நம்மையே அவர்களின் அடிமையாக மாற்றும் கட்சி பாஜக.
ஒரு தொகுதியில் கூட பாஜக நோட்டாவை தாண்டக்கூடாது. அதிமுகவில் உள்ள அனைத்து பாஜக சங்கிகளும் மண்ணை கவ்வ வேண்டும். (8/8)
இந்தியாவில் நிலக்கடலைக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது அப்பொழுது காங்கிரஸ் அரசு நிலக்கடைலையை தென் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தது. இப்படி இறக்குமதி செய்வதை பார்த்து மிகவும் ரெளத்திரம் கொண்டார் ஒருவர், (1/19)
அவர் தான் பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் வாழும் அத்வானி, அத்வானி என்பவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கடலை வியாபாரி.
நிலக்கடலைக்களை இறக்குமதி செய்வதை பார்த்து ஆத்திரமடைந்த அவர், (2/19)
விதேசி கடலைகளை எல்லாம் அருகில் இருக்கும் குளத்தில் குப்பை மேட்டில் கொட்டுங்கள் என்று அறைகூவல் விடுத்தார். உடன் இதற்கு மாற்றாக சுதேசி நிலக்கடலை சாகுபடி இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
விதைக்கடலைகளுடம் இந்தியா முழுவதும் ஒரு ஏசி ரத யாத்திரை மேற்கொண்டார், (3/19)
#thread#read_full
இந்திரனால் கல்லான #அகலிகை கேட்கிறாள் நீதி. (இந்திரன் இவர் மேல் ஆசை கொண்டு, வன்புணர்வு செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். (1/9)
இவ்வாறு கல்லாக மாறிய அகலியை ராமனின் கால் பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக புராணக் கதை)
பீஷ்மணால் வாழ்விழந்து, தற்கொலை செய்து கொண்ட #அம்பை கேட்கிறாள் நீதி. (2/9)
விசித்திர வீரியனின் மனைவியான #அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிள்ளை பெறுமாறு பணிக்கப்பட்டு, விருப்பமின்றி, பயந்து போய் "கூடியதால்" பாண்டு என்னும் வெளிறிய நோஞ்சான் பிள்ளையை பெற்ற அம்பாலிகா கேட்கிறாள் நீதி.
சூரியனால் கர்ப்பமாகி கர்ணனை பெற்ற #குந்தி கேட்கிறாள் நீதி. (3/9)
We shall keep reposting this each time it is taken down. Each time a woman has to bear the brunt of Brahmanical Patriarchy. For all the dalit women for whom this Ram Rajya is nothing but an endless persecution. #dalitlivesmatter #SmashBrahmanicalPatriarchy #nojusticenopeace
பிஜேபி ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கேங் ரேப் செய்யப்பட்டு, கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு இறந்த பெண்ணை போலீசே எரித்த சம்பவத்தை அவ்வ்ளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
மேட்டர் என்னான்னா, தடயவியல் அறிவியல் சோதனையில் ரேப் நடந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லைன்னு ராமராஜ்ஜியம் நடக்கும் உ.பி அரசு அறிவித்திருக்கு.
இந்த மாதிரி அராஜகம் நடக்குதுறதுக்கு எல்லாம் ஜெயலலிதா ஆட்சி தானே ரோல் மாடல்னு யோசிச்சுட்டு இருக்கும் போது,
Msg 2
சட்டுன்னு நினைவுக்கு வந்தது "திருக்கோவிலூர் ரேப் கொடுமை".
ஆம் மக்களே. 2012ம் ஆண்டு அயர்ன் லேடி ஜெயலலிதா என்கிற மகளிர் குல திலகத்தின் ஆட்சியில், திருக்கோவிலூர் என்கிற ஊரில் 4 இருளர் இன பெண்களை ரேப் செய்தது போலீஸ். இந்த, 4 பேரில் ஒருவர் 3 மாத கர்ப்பிணி.
பி.சுசீலா தெலுங்கு
எஸ். ஜானகி தெலுங்கு
சித்ரா மலையாளி
ஜென்சி மலையாளி
ஸ்ரேயா கோஷல் பெங்காலி
ஏன் தமிழர்கள் இல்லையா என்றால் நிறையவே இருக்கிறார்கள்.ஆனால் இவர்களை தவிர்த்து விட்டு அப்படி என்ன இசையை கேட்கப்போகிறாய்? (2/3)
அரை நூற்றாண்டு காலம் தமிழர்களை இசையால் கட்டிப்போட்ட MSV பிறப்பால் ஒரு பாலக்காட்டு மலையாளி. என்றாவது அவர் தன்னை மலையாளி என்று அடையாளப்படுத்திக் கொண்டதாக வரலாறு உண்டா?
ஒண்ணு செய்வோமா?
உங்க நொண்ணனை பாட சொல்லலாமா?
சகிக்காது என்பதை தாண்டி,,,
அடேய் அவனும் ஒரு மலையாளியாண்டா! (3/3)
#Thread : ஏன் பிராமணீயத்தை எதிர்க்கின்றோம்..... (Read Full)
#ஆரியர்களை விட #ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே... #இந்தியா வை 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமியப் பேரரசர்களை எதிர்க்காத #பார்ப்பனர்கள், ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள் தெரியுமா. ? (1/12)
800 ஆண்டுகள் ஆண்ட முகலாயப் பேரரசுகள், இந்து மனு தர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை.
ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டினார்கள்...!
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், (2/13)
ஷத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,
வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த, இந்து மனுதர்மச் சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல், (3/13)