இந்தியாவில் மெடிக்கல் படிப்பை அங்கீகரிக்கும் தன்னிகர் அமைப்பு Medical Council of India - MCI.
இந்தியாவில் எந்தக் கல்லூரி மெடிக்கல் கல்வி கொடுக்க வேண்டுமென்றாலும், MCI தான் அங்கீகரிக்க வேண்டும். அவர்களே Sole and Final அதாரிட்டி..!
2010ல் அவர்கள்
இந்தியாவில் மெடிக்கல் படிப்பு, நாடெங்கும் ஒரே மாதிரி சீராக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதை அப்போதைய, திமுக அங்கம் வகித்த, காங்கிரஸ் அரசாங்கம் ஒத்துக் கொள்கிறது.
அதன்படி, 2012ல் அவர்கள் மெடிக்கல் படிப்புக்கு இந்தியா முழுமைக்கும்
ஒரே நுழைவுத் தேர்வு - NEET -
இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.
இந்த இரண்டு நடக்கும் போதும், அதை ஒத்துக் கொண்ட காங்கிரஸ் அரசாங்கத்தின் பகுதியாக இருந்தது திமுக..!
அப்போது மட்டும், திமுக, "NEET கூடாது..! இல்லையென்றால் நாங்கள் அரசிலிருந்து வெளியேறுகிறோம்..!"
என்று சொன்னார்களா... சொல்லலியே..?
அல்லது, அப்போது தமிழக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, NEET பரீட்சை தமிழக கல்வி சிலபஸுக்கும் ஏற்றவாறு இருத்தல் அவசியம் என வற்புறுத்தியிருக்கலாம்..செய்தார்களா?? அவர்கள் செய்யலையே....?
தமிழகத்தில் அதை அமல்படுத்த முடியாது என்று
அதிமுக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு போட, MCI அதை எதிர்க்கிறது.
(கவனிக்க: எதிர்ப்பது MCI, ஏனென்றால் அது அவர்கள் விஷயம்தானே தவிர மத்திய அரசாங்க விஷயம் அல்ல)
எனவே, தமிழகக்கல்வி சிலபஸை மாற்றி அமைத்து தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு வராமல் செய்ய,
2 வருடம் அவகாசம் வேண்டும் என்று
தமிழக அரசு கேட்கிறது.
சுப்ரீம் கோர்ட் அதை அனுமதிக்க (கவனிக்க : சுப்ரீம் கோர்ட்தான் அனுமதித்தது) தமிழகத்தில் NEET, இரண்டு வருடம் தள்ளிப் போடப்பட்டது.
அதன் பின்னும் தமிழக அரசின் மறு எக்ஸ்டென்ஷன் கோரிக்கைக்கும் ஒத்துக் கொண்டு,
சுப்ரீம் கோர்ட் இன்னும் இரண்டு வருடங்கள் தள்ளிப்
போடவும், 'கட்டக் கடேசி' எனச் சொல்லி ஒரு வருடம் 2016ல் அனுமதி தருகிறது..! அனால் தமிழகத்தில், 5 வருடங்கள் ஒன்றுமே செய்யாமல் வீணாக்கப்படுகிறது..!
2017ல், MCI, தமிழகத்திற்கு இனியும் எக்ஸ்டென்ஷன் தரக் கூடாது என்று கோர்ட்டில் சொல்ல,
சு.கோ, இனி தமிழகத்தில் NEET அமல்படுத்தியே ஆக
வேண்டும் என்று 'கண்டிப்புடன்' சொன்னவுடன்தான், தமிழகத்தில் NEET தொடங்குகிறது.
ஆனால், அதற்குள், NEET, தமிழகத்தில் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுக்கு பிரச்சனையாகி விடவே, திமுக , அதை இன்னும் ஊதிப் பெரிய பிரச்சனை ஆக்கி,
அதை வைத்தே இப்போது வெற்றியும் பெற்று விட்டது..!
ஸ்டாலின் NEETடை நீக்குவார் என்ற எதிர்பார்ப்பே முட்டாள்தனமானது என்பது ஸ்டாலினுக்குத் தெரியும்..! NEET விஷயத்தில் இனி யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
செய்யக் கூடியது: அதிமுக தொடங்கிய முயற்சிகளைத் தொடர்ந்து செய்து, தமிழக சிலபஸை தேவையான
அளவு மாற்றி, NEETடால் தமிழக மாணவர்களுக்கு
குறிப்பாய் பாதிப்பில்லை என்பதை முழுமையாக்குவது மட்டுமே..! அரசாங்க பள்ளி மானவர்களுக்கு 7.5% மெடிக்கல் கல்வி ரிசர்வேஷன் என்பதே அதற்கான மிகப்பெரிய தீர்வுதான்..!
ஏன் ஸ்டாலினால் NEET விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாது...?
யோசியுங்கள்:
இப்போது சுப்ரீம் கோர்ட் போய் திமுக, "இனி
தமிழகத்தில் NEET வேண்டாம்.." என்று சொன்னால், சுப்ரீம் கோர்ட் என்ன கேட்கும்?
"ஏம்பா.. NEET மசோதா கொண்டு வந்த அரசாங்கமே நீதானே..? உன்னையே மன்னித்து, மீண்டும் தேர்தலில் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால்,
அவர்கள் NEETடை ஒத்துக் கொண்டு விட்டார்கள் என்றுதானே அர்த்தம்.?"
அதற்கு திமுக என்ன பதில் சொல்லும் : "அய்யா..! தேர்தல் என்பது மக்களை ஏமாற்றுவதுதானே..? இதை வாய்தா போட்டே 2026 வரைக்கும் தள்ளி விடுங்க எஜமானே..!
நாங்க அதுவரைக்கும் இந்த வழக்கைச் சொல்லியே சமாளிச்சி, மக்களை ஏமாத்திடறோம்.. ஒண்ணும் பிரச்சனை இருக்காது அய்யா..!"..
ஆக..ஆக.... தமிழன்... வழக்கம் போல ஏமாந்த சோணகிரி..😀
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சில தினங்களுக்கு முன்பு தொலைகாட்சி விவாதங்களில்
கோவிட் - 19 தடுப்பூசிகள்
இஸ்ரேலில் 63%
மக்களுக்கு போட்டாச்சு.
இங்கிலாந்தில் 52%
பஹ்ரைனில் கூட = 47%
அமெரிக்காவில் = 45%
தடுப்பூசி போட்டாச்சு.
இந்தியாவில் மோடி அரசு வெறும் 12% தான்
போட்டு இருக்கு என்று
எப்போதும் போல
பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை கண்டேன்.
நேற்றைய செய்திதாளை படிக்கும் போது கம்யூ- பிரமுகர் அருணன் கூறியது
ஒரு விசயம் கண்ணில் பட்டது.
அமெரிக்காவில் 40% பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டனர். முழுக்க முழுக்க இலவசம். டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கூட
இலவசமாக போடுகின்றனர். அமெரிக்காவை உதாரணமாக கொள்ளும் மோடி அரசு,
இந்த விசயத்தில் ஏன் பின்பற்றவில்லை?
இப்படி கேள்வி எழுப்பி உள்ளார் திரு.அருணன்.
இதை படித்தவுடன் இந்தாளு பேராசிரியரா?
அல்லது
சீமான் சொன்னமாதிரி லூசு தானா?
என்ற சந்தேகம் எனக்கும் வந்தது.
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம்: 15 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எடுத்துச் சென்றுள்ளன
உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் திரு சுதான்சு பாண்டே, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம் மற்றும்
ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் இன்று உரையாடினார்.
அப்போது பேசிய அவர், கடந்த காலங்களைப் போல அதே முறையில் உணவு தானியங்கள் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்படும் என்றும் இதற்கான செலவு முழுவதையும்
மத்திய அரசே ஏற்கும் என்றும் கூறினார்.
இதன்படி மே 10-ஆம் தேதி வரை 15.55 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மே மாதத்தில் விநியோகிக்கப்பதற்கு இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளிலிருந்து எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறிய அவர், ஒரு லட்சம் மெட்ரிக் டன்
ரூபாய் 322.5 கோடி மதிப்பில் 1,50,000 ஆக்சிகேர் அமைப்பு முறைகளைக் கொள்முதல் செய்ய பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது. இது, எஸ்பிஓ2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) அளவுகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும்.
இது பிராணவாயுவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கிய விரிவான அமைப்பு முறையாகும்.
இந்த அமைப்பு இரண்டு கட்டமைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பில் 10 லிட்டர் பிராணவாயு சிலிண்டர், அழுத்த விசை ஒழுங்குபடுத்தும் மற்றும்
பிராணவாயுவின் போக்கைக் கட்டுப்படுத்தும் கருவி, ஈரப்பதமூட்டி, மூக்கில் பொருத்தப்படும் புனல் வகை உபகரணம் ஆகியவை இடம் பெறும். எஸ்பிஓ2 அளவீடுகளின் அடிப்படையில் பிராணவாயுவின் போக்கு மனித சக்தியால் கட்டுப்படுத்தப்படுகிறது. மற்றொரு திறன் வாய்ந்த கட்டமைப்பில் குறைந்த அழுத்த விசை
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம்: 15 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எடுத்துச் சென்றுள்ளன
உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் திரு சுதான்சு பாண்டே, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம் மற்றும்
ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் இன்று உரையாடினார்.
அப்போது பேசிய அவர், கடந்த காலங்களைப் போல அதே முறையில் உணவு தானியங்கள் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்படும் என்றும் இதற்கான செலவு முழுவதையும்
மத்திய அரசே ஏற்கும் என்றும் கூறினார்.
இதன்படி மே 10-ஆம் தேதி வரை 15.55 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மே மாதத்தில் விநியோகிக்கப்பதற்கு இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளிலிருந்து எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறிய அவர்,