சில தினங்களுக்கு முன்பு தொலைகாட்சி விவாதங்களில்
கோவிட் - 19 தடுப்பூசிகள்
இஸ்ரேலில் 63%
மக்களுக்கு போட்டாச்சு.
இங்கிலாந்தில் 52%
பஹ்ரைனில் கூட = 47%
அமெரிக்காவில் = 45%
தடுப்பூசி போட்டாச்சு.
இந்தியாவில் மோடி அரசு வெறும் 12% தான்
போட்டு இருக்கு என்று
எப்போதும் போல
பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை கண்டேன்.
நேற்றைய செய்திதாளை படிக்கும் போது கம்யூ- பிரமுகர் அருணன் கூறியது
ஒரு விசயம் கண்ணில் பட்டது.
அமெரிக்காவில் 40% பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டனர். முழுக்க முழுக்க இலவசம். டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கூட
இலவசமாக போடுகின்றனர். அமெரிக்காவை உதாரணமாக கொள்ளும் மோடி அரசு,
இந்த விசயத்தில் ஏன் பின்பற்றவில்லை?
இப்படி கேள்வி எழுப்பி உள்ளார் திரு.அருணன்.
இதை படித்தவுடன் இந்தாளு பேராசிரியரா?
அல்லது
சீமான் சொன்னமாதிரி லூசு தானா?
என்ற சந்தேகம் எனக்கும் வந்தது.
சரி நாம உலகளாவில் தடுப்பூசி
எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர்களுக்கு போடப்பட்டு உள்ளது என்ற விபரத்தை அறிந்து பகிரலாம் என்று
நேற்றைய 12.05.2021 நிலவரத்தை அலசி ஆராய்ந்து தரவுகளின் அடிப்படையில் எழுதியுள்ள விபரங்கள் உங்களுக்காக....
நாடுகளின் பெயர்கள் மற்றும்
ஊசி போட்டவர்கள் கணக்கீடு லட்சத்தில்.
நாடு ஊசி in Lacs
****** ************ 1.இந்தியா =1753 லட்சம் பேர் 2. அமெரிக்கா = 1497. 3. இங்கிலாந்து = 355. 4. பிரேசில் = 320. 5. ஜெர்மனி = 277. 6. பிரான்சு = 169 7. துருக்கி = 145
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம்: 15 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எடுத்துச் சென்றுள்ளன
உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் திரு சுதான்சு பாண்டே, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம் மற்றும்
ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் இன்று உரையாடினார்.
அப்போது பேசிய அவர், கடந்த காலங்களைப் போல அதே முறையில் உணவு தானியங்கள் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்படும் என்றும் இதற்கான செலவு முழுவதையும்
மத்திய அரசே ஏற்கும் என்றும் கூறினார்.
இதன்படி மே 10-ஆம் தேதி வரை 15.55 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மே மாதத்தில் விநியோகிக்கப்பதற்கு இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளிலிருந்து எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறிய அவர், ஒரு லட்சம் மெட்ரிக் டன்
ரூபாய் 322.5 கோடி மதிப்பில் 1,50,000 ஆக்சிகேர் அமைப்பு முறைகளைக் கொள்முதல் செய்ய பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது. இது, எஸ்பிஓ2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) அளவுகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும்.
இது பிராணவாயுவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கிய விரிவான அமைப்பு முறையாகும்.
இந்த அமைப்பு இரண்டு கட்டமைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பில் 10 லிட்டர் பிராணவாயு சிலிண்டர், அழுத்த விசை ஒழுங்குபடுத்தும் மற்றும்
பிராணவாயுவின் போக்கைக் கட்டுப்படுத்தும் கருவி, ஈரப்பதமூட்டி, மூக்கில் பொருத்தப்படும் புனல் வகை உபகரணம் ஆகியவை இடம் பெறும். எஸ்பிஓ2 அளவீடுகளின் அடிப்படையில் பிராணவாயுவின் போக்கு மனித சக்தியால் கட்டுப்படுத்தப்படுகிறது. மற்றொரு திறன் வாய்ந்த கட்டமைப்பில் குறைந்த அழுத்த விசை
இந்தியாவில் மெடிக்கல் படிப்பை அங்கீகரிக்கும் தன்னிகர் அமைப்பு Medical Council of India - MCI.
இந்தியாவில் எந்தக் கல்லூரி மெடிக்கல் கல்வி கொடுக்க வேண்டுமென்றாலும், MCI தான் அங்கீகரிக்க வேண்டும். அவர்களே Sole and Final அதாரிட்டி..!
2010ல் அவர்கள்
இந்தியாவில் மெடிக்கல் படிப்பு, நாடெங்கும் ஒரே மாதிரி சீராக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதை அப்போதைய, திமுக அங்கம் வகித்த, காங்கிரஸ் அரசாங்கம் ஒத்துக் கொள்கிறது.
அதன்படி, 2012ல் அவர்கள் மெடிக்கல் படிப்புக்கு இந்தியா முழுமைக்கும்
ஒரே நுழைவுத் தேர்வு - NEET -
இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.
இந்த இரண்டு நடக்கும் போதும், அதை ஒத்துக் கொண்ட காங்கிரஸ் அரசாங்கத்தின் பகுதியாக இருந்தது திமுக..!
அப்போது மட்டும், திமுக, "NEET கூடாது..! இல்லையென்றால் நாங்கள் அரசிலிருந்து வெளியேறுகிறோம்..!"
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம்: 15 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எடுத்துச் சென்றுள்ளன
உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் திரு சுதான்சு பாண்டே, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம் மற்றும்
ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் இன்று உரையாடினார்.
அப்போது பேசிய அவர், கடந்த காலங்களைப் போல அதே முறையில் உணவு தானியங்கள் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்படும் என்றும் இதற்கான செலவு முழுவதையும்
மத்திய அரசே ஏற்கும் என்றும் கூறினார்.
இதன்படி மே 10-ஆம் தேதி வரை 15.55 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மே மாதத்தில் விநியோகிக்கப்பதற்கு இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளிலிருந்து எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறிய அவர்,