பள்ளி எனும் அறிவை குறிக்கும் பௌத்த சொல் அவர்களுக்கு பிடிக்காது.

ஆஷ்ரம் என்பார்கள், குருக்குள் என்பார்கள், பாலபவன் என்பார்கள், வித்யா மந்திர் என்பார்கள்.

ஆசிரியர் என்பது அவர்களுக்கு பிடிக்காத சொல். குரு என்பார்கள்.

ஆசிரியர் நாளை குரு உட்சவ் என பெயர் மாற்றுவார்கள்.
++
கட்டவிரலை காணிக்கையாய் கேட்ட துரோனாசாரியா எனும் சனாதன வெறியன் பெயரில் தான் விருதுகள் வழங்குவார்கள்.

பெண்ணுக்கு எதற்கு கல்வி என்று கேட்டவர்கள் அவர்கள். போராடித்தான் இங்கே பெண்கள் படிக்கவே ஆரம்பித்தார்கள்.

பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள், ++
வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார்கள், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது என்பதை உணர்ந்தவுடன், வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என வாய்கூசாமல் பேசியவர்கள்.

அனைவரும் சமம் என்று சொன்னாலே அவர்களுக்கு பிடிக்காது. அனைவருக்கும் சமச்சீர் கல்வி என்று சொன்னால்
விடுவார்களா? பாய்ந்து வந்து வழக்கு போடுவார்கள்.இன்று,ஒரு ஆசிரியரின் தவறுக்கு பள்ளியை குறைக்கூறலாமா?என்று கதறுபவர்கள் யாரென பாருங்க.. மேலே சொன்ன அத்தனைக்கும் முட்டு கொடுக்கும் கூட்டமாக இருக்கும்.இங்கே பிரச்சனை தனிநபர்கள் அல்ல. இங்கே பிரச்சனை அந்த தனிநபர்களை இயக்கும் சித்தாந்தம்.
We are not against the individuals. We are against the bloody institution be it the religion or caste or principle that is behind this!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Rajarajan RJ

Rajarajan RJ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RajarajanRj

22 May
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுடன் பேசப்போகிறோம் என்றதுமே ஒருவித பதட்டம் எனக்கு வந்துவிட்டது. காரணம் அவரைப் பார்த்து பேச வேண்டும் என்று சில ஆண்டுகளாவே நினைத்து வருகிறேன்.

தஞ்சை மாவட்டத்தில், எனது தந்தையார் Govi Rajamahendiran (Red Cross)
கோவி.ராஜமகேந்திரன் அவர்கள் ஆசிரியருடன் இணைந்து பல பணிகளை செய்தவர்.2009 ல் அப்பா,இறந்த போது, தஞ்சையில் ஆசிரியர் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, வாயில் வரை வந்தவர், அவரின் பிள்ளைகள் யார்? என்ன செய்துக்கொண்டிருக்கிறோம்? என கேட்டுவிட்டு சென்றார். அது என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
அப்பா இறந்துவிட்டார்.அடுத்து என்ன என்பதை பார்ப்பது தானே பகுத்தறிவு?அதை சொல்லாமல் விதைத்துவிட்டு சென்றார் ஆசிரியர்.நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம் என்பதை ஆசிரியரிடம் ஒருநாள் நேரில் சந்தித்து சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.இன்றைய நிகழ்வு அந்த வாய்ப்பை வழங்கியது.
Read 6 tweets
15 May
அதாவது நம்மாளுங்க மைண்ட் செட் எப்படினா..

குடிக்கனும், தம் அடிக்கனும், ஜாலியா இருக்கனும், கண்ட நேரத்துக்கு சாப்டனும், கண்ட நேரத்துக்கு தூங்கனும்..

இதையெல்லாம் யாரும் சொல்லாமையே செஞ்சிடுவான்.

வயசு இருக்குற வரை உடம்பு தாங்கும். வயதாக வயதாக உடல் தனது வேலையை காட்டத்தொடங்கும்.
இவனுக்கு வயசாகுது, இவன் ஆடின ஆட்டத்துக்கு தான் உடல் பிரச்சனை தருகிறது என்பதையெல்லாம் விட்டுவிட்டு..

இத்தன நாள், நல்லா தானே இருந்தேன். இப்ப ஏன் பிரச்சனை வருதுன்னு டிப்ரஸ் ஆவான்.

இவன் ஒரு மருத்துவர் கிட்ட போவான். அவரு இதுதான் உன் பிரச்சனை. இந்த உறுப்புல இந்த பிரச்சனை இருக்கு.
இந்த மருந்தை சாப்பிடு சரியாகும்ன்னு சொல்லுவாரு.

முதல்ல சாப்பிட ஆரம்பிப்பான். எவனாச்சும் சொந்தக்காரன் வாட்சாப் பாத்துட்டு, இதுக்கு ஏன் மாத்திர... இதை மாத்திரையே இல்லாம குணப்படுத்தலாமே என்று சொல்வான்.

உடனே, நம்மாலு, திஸ் வாட் ஐ வான்ட். என் உடம்பு மருந்தில்லாமயே சரியாகும்.
Read 7 tweets
14 May
சீமானின் தந்தை இறப்பிற்கு ஆறுதல் சொல்ல தலைவர் @mkstalin அவர்கள் தொலைப்பேசியில் பேசியதை கேட்டேன்.

அவரின் மீதும், தலைவர் கலைஞர் மீதும், பேரறிஞர் அண்ணா மீதும் வன்மமாக பேசியவர் சீமான். ஆனால், அதை எதையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதை பலரும் வியந்து பாராட்டுகிறார்கள். ஆனால், தலைவர் மு.க. ஸ்டாலின் என்றுமே ஒரு சிறந்த அரசியல் பண்பாளராக, சிறந்த மனிதராக தான் இருந்திருக்கிறார்.

என் திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி “அரசியல் பண்பாளர் மு.க. ஸ்டாலின்” எனும் தலைப்பிலான கட்டுரை தான்.
பல்வேறு காலக்கட்டங்களில் அவரிடம் வெளியான அரசியல் நாகரீகம், அரசியல் பண்பு, மனிதநேயம், நிதானம் போன்ற பல பண்பு நலன்களை கொண்ட சம்பவங்கள் தொகுக்கப்பட்ட கட்டுரை அது.

அந்த கட்டுரை திராவிட வாசிப்பு - The Dravidian Herald மின்னிதழிலும் வெளியானது.
Read 4 tweets
8 May
இத்தனை ஆற்றல் வாய்ந்த தலைவரான ஸ்டாலின் அவர்களுக்கு இத்தனை நாள் முதல்வராக வாய்ப்பு தராமல் போய்விட்டோமே என்கிற குரல்களை கேட்க முடிகிறது.தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளையே 2018 க்கு பிறகு அறிந்தவர்கள் தான் அதிகம். இன்றைய தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆற்றல் குறித்தும் பலருக்கு தெரியாது.
நானும் அவரை பற்றி வாசிக்க ஆரம்பித்த பின் தான் எத்தனை பெரிய தலைவர் அவர் என்பதை உணர்ந்தேன். அவரது ஆற்றல், பண்புநலன், உழைப்பு, கனவு ஆகிய அனைத்துமே மிகப்பெரியவை. அதை நாம் நிச்சயம் உணர வேண்டும். உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நம் தமிழ்நாட்டுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை
அனைவருக்கும் உணர்த்த வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது, அவரைப் பற்றி வாசிப்பதும், எழுதுவதும் தான்...

முதல்வர் @mkstalin அவர்கள் குறித்து வாசிக்க வேண்டிய முக்கிய புத்தகங்கள் என எதை சொல்வீர்கள்?

நான் அவரைக் குறித்து எனது “திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின்” புத்தகத்திற்காக
Read 10 tweets
8 May
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய கோவை மகேந்திரன் அவர்களின் பேட்டியை பார்த்தேன்.

1) தோல்விக்கு நீங்கள் அனைவரும் தான் காரணம். நீங்களா ராஜினாமா பண்ணுறீங்களா? இல்ல நான் பண்ண வைக்கவா என்று கமலஹாசன் கேட்டதாக கூறுகிறார்.
2) இது என் கட்சி என்று கமல் சொல்லி இருக்கிறார். கட்சிக்கு அவர் தான் நிரந்தர தலைவர் என்று தீர்மானம் போட்டதை நினைவு கூறுகிறார்.
3) தீர்மானங்கள் எல்லாம் கட்சியின் பொதுச்செயலாளர்களுக்கு கூட தெரியாது. மீட்டிங் நடப்பதற்கு முன்பு, இந்த இரண்டு தீர்மானத்தை நீங்க படிச்சுடுங்க, அந்த இரண்டு தீர்மானத்தை நீங்க படிச்சுடுங்க என பிரித்து கொடுத்து படிக்க வைத்துவிடுவார்கள் என்கிறார்.
Read 8 tweets
7 May
Kubler - Ross Theory. குருநாதர் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு உளவியல் பாடம் இது. பல விசயங்களுக்கு இதை பொருத்திப்பார்க்கலாம். இது தியரியாக பார்த்தால் “துக்கத்தின் ஐந்து நிலைகள் (5 Stages of grief)” என்று சொல்வார்கள்.

ஒரு விரும்பத்தகாத அல்லது ஒரு துக்க நிகழ்வு நிகழ்கிறது.
அதை மனித மனம் கீழ்காணும் ஐந்து நிலைகளில் அணுகும்.

1) Denial (மறுப்பு) - அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை.

2) Anger (கோபம்) - எனக்கெப்படி இது நிகழலாம்?

3) Bargaining (பேரம் பேசுதல்) - நான் இதை செய்துவி்ட்டேன். அதனால் எனக்கு நிகழாது.
4) Depression (மனச்சோர்வு) - எனக்கு இது நிகழும் போலயே அல்லது நிகழ்ந்துவிட்டதே!?

5) Acceptance (ஏற்றுக்கொள்ளுதல்) - ஆம்.எனக்கு இது நிகழ்ந்துவிட்டது.இதில் இருந்து மீண்டு வரவேண்டும்!

இதை இரண்டு எடுத்துக்காட்டுகளை வைத்து பார்க்கலாம்.ஒன்று நம் எல்லோரையும் பாதிக்கும் கொரோனாவை வைத்து.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(