How can all schools and all classes in Tamil Nadu nationalize the entire 14-year schooling from KG to Plus 2 in Tamil Nadu?
1/6
Where does the money come from to nationalize all schools in Tamil Nadu?
According to US based Education Week, public school funding comes from a variety of sources at the local, state and federal level.
2/6
Approximately 48 percent of a school’s budget comes from state resources, including income taxes, sales tax, and fees, that need them.
Another 44 percent is contributed locally, primarily through the property taxes of homeowners in the area.
3/6
The last eight percent of the public education budget comes from federal sources, with an emphasis on grants for specific programs and services for students.
4/6
More about Federal School Funding
The large majority of federal funding set aside for public education is distributed directly to local schools. The federal government does not have the authority to set unfunded mandates for local schools,
5/6
which means schools and districts can always refuse federal money offered if the state government does not wish to participate in the program those dollars are allotted to fund.
6/6
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆட்சிக் கலைப்பு :சு.சாமி என்ன அதிபரா ? - ராமசுப்ரமணியன்| PSBB | Senthil... via @YouTube
சங்கராச்சாரியார் மீது சங்கர்ராமன் கொலை குற்றச்சாட்டு வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியாரையே, பார்பணர்களின் கடவுளாக பலரது வீட்டில் பூசை அறையில் வைத்து பூசித்த சங்கராச்சாரியாரையே பாப்பாத்தி செயலலிதா தூக்கி உள்ளே வைத்தார்.
1/3
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், அவரும் பாப்பாத்தியே, சங்கராச்சாரியார் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அப்போதைய மிகப்பிரபலமான ஊடகங்களில் வெளியிட்டார், காவல்துறை உயரதிகாரியிடமும் முறையிட்டார்.
2/3
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், அனைத்து வகுப்புகளும் பாலர் வகுப்புகள் முதல் 12ம் வகுப்பு வரையிலான 14 ஆண்டு பள்ளிப்படிப்பையும் எவ்வாறு தேசியமயமாக்க முடியும் என்ற விவாதம் மக்களிடம் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும்.
1/5
1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்தும் இலவசமாக, தரமாக அமெரிக்காவில் எல்லோருக்கும் கிடைக்கின்றது. இவை இலவசமாக கிடைப்பதால் மட்டுமே அமெரிக்கர்கள் பள்ளிப்படிப்பை படிக்கவே முடிகின்றது.
2/5
அமெரிக்காவில் கல்லூரியில் சேர்வதோ, படிப்பதோ, குறிப்பாக பொறியல், மருத்துவம் படிப்பது எல்லோருக்கும் கட்டுபடியாகத அளவில் அதிகமான கல்விக் கட்டணத்தைக் கொண்டது.
3/5
இந்தியாவில் கடந்த வாரத்தில், கொரோனா உச்சம் பெற்றிருந்த காலத்தில் மட்டும் SAIL எஃகு ஆலைகளில் சுமார் 16,500 டன் மருத்துவ திரவ ஆக்ஸிஜன். தேவைக்கு மூன்று மடங்கு அதிகமாக இருந்துள்ளது
1/4
பிலாய், பொகாரோ, ரூர்கேலா, துர்காபூர் மற்றும் பர்ன்பூர் ஆகிய இடங்களில் உள்ள SAIL ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளில் மொத்த தினசரி மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் மட்டுமே 2,834 மெட்ரிக் டன் ஆகும்.
2/4
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு வேதாந்தா குழுமத்திற்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் தயாரித்துதான் இந்தியாவை கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்,3/4
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன்.
1/13
இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,
2/13
ஆம் இது தான் நாவலன்தீவு” என்று அழைக்கப்பட்ட”குமரிக்கண்டம்.
3/13