தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், அனைத்து வகுப்புகளும் பாலர் வகுப்புகள் முதல் 12ம் வகுப்பு வரையிலான 14 ஆண்டு பள்ளிப்படிப்பையும் எவ்வாறு தேசியமயமாக்க முடியும் என்ற விவாதம் மக்களிடம் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும்.
1/5
1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்தும் இலவசமாக, தரமாக அமெரிக்காவில் எல்லோருக்கும் கிடைக்கின்றது. இவை இலவசமாக கிடைப்பதால் மட்டுமே அமெரிக்கர்கள் பள்ளிப்படிப்பை படிக்கவே முடிகின்றது.
2/5
அமெரிக்காவில் கல்லூரியில் சேர்வதோ, படிப்பதோ, குறிப்பாக பொறியல், மருத்துவம் படிப்பது எல்லோருக்கும் கட்டுபடியாகத அளவில் அதிகமான கல்விக் கட்டணத்தைக் கொண்டது.
3/5
தமிழகத்தில் இனி எந்த இலவசங்களையும் கொடுக்காமல் நல்ல தரமான கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக அரசு கொடுத்து இந்தியாவிலேயே தமிழகம் எல்லாவகையிலும் ‘உன்னோடியாகத் திகழ வேண்டும்.
4/5
நமது தமிழ் இனத்திற்கு, நமது சந்ததிகளுக்கு பல பரம்பரைக்கு இவை இரண்டும் பயனளிக்கும்.
இதை அளிக்கும் முதல்வரை, மந்திரி சபையை நாடு பல காலத்திற்கும் வாழ்த்தி வணங்கும்.
5/5
ஆட்சிக் கலைப்பு :சு.சாமி என்ன அதிபரா ? - ராமசுப்ரமணியன்| PSBB | Senthil... via @YouTube
சங்கராச்சாரியார் மீது சங்கர்ராமன் கொலை குற்றச்சாட்டு வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியாரையே, பார்பணர்களின் கடவுளாக பலரது வீட்டில் பூசை அறையில் வைத்து பூசித்த சங்கராச்சாரியாரையே பாப்பாத்தி செயலலிதா தூக்கி உள்ளே வைத்தார்.
1/3
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், அவரும் பாப்பாத்தியே, சங்கராச்சாரியார் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அப்போதைய மிகப்பிரபலமான ஊடகங்களில் வெளியிட்டார், காவல்துறை உயரதிகாரியிடமும் முறையிட்டார்.
2/3
இந்தியாவில் கடந்த வாரத்தில், கொரோனா உச்சம் பெற்றிருந்த காலத்தில் மட்டும் SAIL எஃகு ஆலைகளில் சுமார் 16,500 டன் மருத்துவ திரவ ஆக்ஸிஜன். தேவைக்கு மூன்று மடங்கு அதிகமாக இருந்துள்ளது
1/4
பிலாய், பொகாரோ, ரூர்கேலா, துர்காபூர் மற்றும் பர்ன்பூர் ஆகிய இடங்களில் உள்ள SAIL ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளில் மொத்த தினசரி மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் மட்டுமே 2,834 மெட்ரிக் டன் ஆகும்.
2/4
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு வேதாந்தா குழுமத்திற்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் தயாரித்துதான் இந்தியாவை கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்,3/4
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன்.
1/13
இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,
2/13
ஆம் இது தான் நாவலன்தீவு” என்று அழைக்கப்பட்ட”குமரிக்கண்டம்.
3/13