இதுதான் பாஜகவின் 7 ஆண்டு சாதனை. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியா முழுக்க 4 மணி நேரத்திற்குள் அவசரமாக எந்தவித முன்னளற்பாடும் இல்லாமல் முட்டாள்தனமாக நாடுமுழுக்க ஊரடங்கை அறிவித்த முட்டாள் பிரதமர் மோடி ஒருத்தர்தான்.
இரண்டாவது அலையில் அந்தந்த மாநிலங்களே ஊரடங்கை முடிவு செய்து கொள்ளட்டும் என்று பொறுப்பை தட்டிக் கழித்து கலண்டு கொண்ட திறமையற்ற பிரதமரும் மோடி ஒருவராகத்தான் இருக்கும்.
கை தட்டியும், விளக்குப் புடிச்சும், Go Corona வென்று சத்தம் போட்டும் கொரோனாவை வழி சொல்லிக் கொடுத்தவரும் உலகத்தில் இந்தியப் பிரதமரே!
சாணிக்குளியலும், கோமியம் குடித்தாலும் கொரோனா ஒழிந்து போய்விடும் என்று பாஜக ஆளும் மாநிலங்களில் இவரது முட்டாள் அடிப் பொடிகள் கூவிகூவி கேவலப்படுத்தியதையும் கண்டிக்காத பிரதமரும் இவர்தான்.
கங்கையை சுத்தப் படுத்துகிறேன் என்று 20,000 கோடி ரூபாய்க்கு திட்டம் போட்டால் கங்கை ஆறு முழுக்க ஆங்காங்கே பானங்கள் மிதப்பதை கண்டதும் இவரது காலத்தில்தான்.
உலகமே கொரோனாவை ஒழிக்க தங்கள் நாட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை கொடுக்கும் போது
இந்தியாவில் மட்டும் கொரோனா தடுப்பூசியை கொள்ளை லாபத்திற்கு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களே நேரடியாக வெளிச்சந்தையில்
விற்றுக்கொள்ள அனுமதித்த புன்னியவானும் நமது பிரதமர்தான்.
உயிர்காக்கும் மருந்துகளான கொரோனா தடுப்பூசிக்கும் GST வரி கட்டாயமாக வாங்கியே தீருவேன் என்று அடம் பிடிப்பதும் இவரது நிதிமந்திரிதான்.
இப்படி இந்திய அரசு மக்களை கொள்ளையடிக்கும் கொள்ளை கூட்டமாக மாறிப்போனதுதான் இவரது ஆட்சியின் உட்சபட்ச சாதனை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிராமணர்களின் பூர்விகம் எது, எப்படி இந்தியாவில் அவர்களது வாழ்க்கை முறையைக் கட்டமைத்துக் கொண்டனர்?
இந்த கேள்விக்கு நாம் பதில் சொல்வதை விட பிராமணர்களே சொல்லியுள்ள தரவுகளை பதிவிட்டால்தான் ஒப்புக்கொள்வார்கள்.
1/25
ஒரிஜினல் பிராமணரும், பண்டிதரும், சாதி தர்ம ஆதரவாளருமான பாலகங்காதர திலகர் ஆய்வின் படி பிராமணர்களின் பூர்விகம் ஸ்கேண்டிநேவியா, அதை ஒட்டிய வட துருவ பிரதேசமாகும். இதற்கு ஆதாரமாக பிராமணர்களின் தலையாய ரிக் வேதத்திலிருந்தே தரவுகளை கொடுக்கிறார்.
2 /25
வேதத்தில் பிராமணர்களின் பூர்வீக தேசம் ஆயிரம் ஆறுகள் ஓடும் பனிபடர்ந்த பகுதி எனவும் அங்கே 6 மாதம் பகல் 6 மாதம் இரவாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது ஸ்காண்டிநேவிய நாடான சுவீடன், பின்லாந்து, நார்வே பகுதியே பிராமணர்களின் பூர்விகம்
3 /25
சென்னை பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரத்தில் தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது.
கடந்த 5-6 வருடங்களாக பல மாணவிகள் இப்படிப்பட்ட பாலியல் தொல்லைகளை பள்ளிக்கு தெரிவித்தும் PSBB பள்ளி ஏன் நனவடிக்கை எடுக்கவில்லை?
பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படுகிறது
முருகன் சங்கிகளுடன் சேர்ந்து கோமியம் குடித்தால் புத்தி இப்படித்தான் பேதலித்து போகும்.
தவறான செயல்களுக்கக ஒரு பார்பணர் பள்ளி என்பதால் முட்டுக் கொடுக்கும் நீங்கள் பாஜக வுக்கு வாழ்நாள் அடிமையாக இருங்கள்.
ஆட்சிக் கலைப்பு :சு.சாமி என்ன அதிபரா ? - ராமசுப்ரமணியன்| PSBB | Senthil... via @YouTube
சங்கராச்சாரியார் மீது சங்கர்ராமன் கொலை குற்றச்சாட்டு வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியாரையே, பார்பணர்களின் கடவுளாக பலரது வீட்டில் பூசை அறையில் வைத்து பூசித்த சங்கராச்சாரியாரையே பாப்பாத்தி செயலலிதா தூக்கி உள்ளே வைத்தார்.
1/3
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், அவரும் பாப்பாத்தியே, சங்கராச்சாரியார் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அப்போதைய மிகப்பிரபலமான ஊடகங்களில் வெளியிட்டார், காவல்துறை உயரதிகாரியிடமும் முறையிட்டார்.
2/3
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், அனைத்து வகுப்புகளும் பாலர் வகுப்புகள் முதல் 12ம் வகுப்பு வரையிலான 14 ஆண்டு பள்ளிப்படிப்பையும் எவ்வாறு தேசியமயமாக்க முடியும் என்ற விவாதம் மக்களிடம் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும்.
1/5
1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்தும் இலவசமாக, தரமாக அமெரிக்காவில் எல்லோருக்கும் கிடைக்கின்றது. இவை இலவசமாக கிடைப்பதால் மட்டுமே அமெரிக்கர்கள் பள்ளிப்படிப்பை படிக்கவே முடிகின்றது.
2/5
அமெரிக்காவில் கல்லூரியில் சேர்வதோ, படிப்பதோ, குறிப்பாக பொறியல், மருத்துவம் படிப்பது எல்லோருக்கும் கட்டுபடியாகத அளவில் அதிகமான கல்விக் கட்டணத்தைக் கொண்டது.
3/5