மகான்களின் வாழ்க்கை வரலாறு
குமாரிலபட்டர்
-
முருகப்பெருமான் குமாரிலபட்டர் என்ற பெயருள்ளவராகப் பிறந்து வைதீக தர்மத்தைக் காத்தார். இதோ! அந்த வரலாறு. முருகப்பெருமான், குமாரிலபட்டர் என்ற பெயரில் பிரயாகையில் பிராமணராகப் பிறந்தார். வைதீக கர்மங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தார்.
அக்காலத்தில், புத்தமதம் பிரபலமாக விளங்கியது. அவர்கள் பிராமணர்களின் வைதீக கர்மங்களை விரும்பவில்லை. ஆனால், பிராமணர்கள் ஓதும் வேதமும் அது சொல்லும் கருத்துக்களுமே உண்மையானது என்பதை நிரூபிக்க குமாரிலபட்டர் விரும்பினார். ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஏனெனில், புத்த மதத்தினர்
பிராமணர்களை தங்கள் பக்கம் அணுக விடுவதே இல்லை. அவர்களது விஹார்களிலும்(புத்தர் கோயில்) அனுமதிப்பதில்லை.

ஒன்றைச் சாதித்துக் காட்ட வேண்டுமானால், அதீத முயற்சிகளை எடுத்தே ஆக வேண்டும். குமாரிலபட்டர் என்ன செய்தார் தெரியுமா? வேதங்கள் உண்மை என்பதை நிரூபிக்க வேண்டுமானால், எதிராளியின் மதம்
பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எனவே புத்தமதக் கருத்துக்களை அறிந்து கொண்டாக வேண்டும் என்பதற்காக, தன்னை ஒரு புத்த பிட்சு போல் உருமாற்றிக் கொண்டு, எப்படியோ அவர்களது விஹாருக்குள் நுழைந்து விட்டார். அங்கிருந்த குருவிடம் புத்தமதம் பற்றி சகலமும் அறிந்து தேர்ச்சி பெற்றார். இதன்பின்பே
, அவர் ஒரு பிராமணர் என்ற உண்மையை மற்ற புத்த பிட்சுகள் தெரிந்து கொண்டனர். தன்னைப் பற்றிய உண்மையை மறைத்து, தங்கள் மதம் பற்றி தெரிந்து கொண்டதற்காக அவருக்கு மரணதண்டனை விதிக்க அவர்கள் முடிவெடுத்தனர். அவரை ஏழாவது மாடியில் இருந்து தள்ளி விட்டனர். குமாரிலபட்டர் கீழே விழும்போது,
""நீங்கள் சொல்வது உண்மையானால், என் உயிர் போகக்கூடாது, என்று வேதங்கள் மீதே ஆணையிட்டார். அதன்படியே அவர் சிறிய காயத்துடன் பிழைத்தும் கொண்டார்.

பிறகு புத்த மதத்தினருடன் வாதம் செய்து, வேதங்கள் கூறும் கருத்தே உண்மை என்பதை நிரூபித்தார். இருப்பினும், மனசாட்சி உறுத்தியது.
"தான் முருகனே என்றாலும், மனிதனாய் பிறந்ததால் தகிடுதத்தம் செய்து பிற மதக் கருத்துக்களைக் கற்றோமே! தனக்கு கற்றுத் தந்த குருவுக்கு துரோகம் செய்து விட்டோமே! என வாடினார். குரு துரோகத்திற்குரிய தண்டனையை தனக்குத்தானே கொடுத்துக் கொள்ள விரும்பினார். சாஸ்திரங்களைப் புரட்டினார்.
குரு துரோகத்துக்கு பரிகாரம் தன் உடலை தானே வருத்திக்கொள்வது என்று சொல்லப்பட்டிருந்தது. அதைப் படித்த குமாரிலபட்டர், உமியில் நெருப்பு மூட்டி அதனுள் இறங்கினார். இதைக் கேள்விப்பட்ட ஆதிசங்கரர் அங்கே விரைந்தார். ஆச்சாரியாரின் பாதம் அந்த இடத்தில் பட்டவுடனேயே சுட்ட தீ குளிர்ந்தது.
ஆனாலும், உடல் கருகிக் கொண்டிருந்தது. ஆதிசங்கரர் சிவனின் அவதாரம். குமாரிலபட்டர் முருகனின் அவதாரம். தந்தையின் பாதம் பட்டதால் மகனுக்கு குளிர்ச்சி கிடைத்து விட்டது. தந்தையுடன் பல தத்துவ விஷயங்களைப் பேசிக்கொண்டே குமாரிலபட்டர் சிவனுடன் கலந்தார்.

#JaiHind #ஜெய்ஹிந்த் #BharathMataKiJai

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

27 Jun
நமது தமிழக நிதிதுறை அமைச்சர் திரு .. பேரு எதுக்கு - சொல்லுகிற கணக்கை கண்டு வியக்கிறேன் ..

இறக்குமதி + உற்பத்தி + போக்குவரத்து + மத்திய கலால் வரி + டீலர் கமிசனையும் எல்லாம் மோடி கணக்கு - இவர் போடுகிற வரி 100 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலில் 27 ரூபாய்தான் தமிழக அரசுக்கு வருது .
இது என்ன அந்நியாயம் ???

என வாழ்வில் ஒரேஒரு முறை கடல் தாண்டி மஸ்கட் - அரேபியா நாட்டுக்கு சென்று இருக்கிறேன் - வருடம் 2009 - அன்று அந்த ஊரு ரியால் - ஒன்றுக்கு இந்தியா பணம் 110 ரூபாய் - இன்று Omani Rial equals, 192.61 Indian Rupee, 19 Jun, 9:13 pm UTC . -
மந்திரி - என் கால்கள் படாத நாடுகளே இல்லை (எம்ஜியார் அன்பேவா பட பாட்டு மாதிரி ) பேசியவர் - இப்படி வெளி நாட்டு டாலர் விலை வருடா வருடம் ஏறி கொண்டே செல்லும் என்று என்கிற விவரங்களை அந்த திவால் கம்பெனியில் - வேலை பார்க்கும் போது சொல்லி குடுக்க வில்லையா ???
Read 8 tweets
27 Jun
அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை! இன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட நாள் 1974 ஜூன் மாதம் 28ஆம் தேதி பிரதமர் இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு ஒரு கடிதம் மூலம் கொடுப்பதாக அறிவித்த நாள்! இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல், தமிழக சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறாமல்,
யாரோடும் கலந்து ஆலோசனை செய்யாமல்! தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இந்திய நாட்டிற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது ஏன்? அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த மு கருணாநிதி ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! போராட்டம் நடத்தவில்லை!
சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் போடவில்லை! அப்பொழுது கருணாநிதியின் போர் படை தளபதியாக இருந்த ராஜ்யசபா உறுப்பினராக இருந்த வைகோ ஏன் அமைதி காத்தார்! "திமுகவின் தமிழினத் துரோகம்" இந்திரா காந்தியின் கூட்டணிக்கு பணிந்து, பயந்து, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அப்பொழுது எதிர்க்காத
Read 6 tweets
27 Jun
Today the nation came to know for the first time that the population of Kashmir Valley is 53 lakhs, the population of Jammu region is 69 lakhs and that of Ladakh is 5 lakhs.

The area of ​​Kashmir is 16% of the total area of ​​the erstwhile J&K. The area of ​​Jammu is 25% &
the remaining 59% of the area is that of Ladakh.

The thing to seriously ponder is that, Kashmir Valley is neither larger in area nor as a measure of population. Yet, the great Nehru gave *47 seats in the Legislative Assembly to Kashmir Valley* but only *
43 seats for Jammu Jammu and Ladakh combined*

Implications for this were, even if a Party or Alliance wins all the seats in Jammu and Ladakh region they will never win power in the former J& K as the 47 seats in the Kashmir valley voted as one Islamic bloc.
Read 6 tweets
27 Jun
தின மலர். செய்தி
27-6-2021

‘ஜெய் ஹிந்த்’ விவகாரம்
அமித் ஷா கடும் கோபம்

ஜெய் ஹிந்த் வார்த்தையை நீக்கிய்து தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்
மத்ய உளவுத் துறை அமித் ஷாவிற்கு அறிக்கை

தமிழக சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரையில், ‘ஜெய் ஹிந்த்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டது தொடர்பாக,
உளவு அமைப்புகள் அனுப்பிய ரகசிய அறிக்கையால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின், சட்டசபையின் முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் சமீபத்தில் துவங்கியது.
கவர்னர் உரையின் இறுதியில் வழக்கமாக, ‘ஜெய் ஹிந்த்’ எனப்படும் நாடு வெல்லட்டும் என்ற வார்த்தை இடம்பெறும்.
ஆனால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில், அந்த வார்த்தை நீக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் உள்ள மத்திய உளவு
Read 6 tweets
27 Jun
நாம ஒன்னு நினைச்சா?
தெய்வம் ஒன்னு நினைக்குது!

கோவில் கூட்டத்தில் வரிசையில்.

உண்டியல் அருகே வந்தவுடன்
ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்,
அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,

ஆனால், அது சற்று கிழிந்து இருந்தது. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது
சரி.... விடு....
கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....??

வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...

வரிசை நகர... நகர.... சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர்.... 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்...
அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு,

சே எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்.

பின் கூப்பிடு பிள்ளையாரை
வணங்கி விட்டு , வெளியே வந்தால்.

அவரும் அருகே நடக்க அவரிடம்.

சார் நீங்கள் உண்மையிலேயே
கிரேட் என்றேன்
Read 5 tweets
25 Jun
மகான்களின் வாழ்க்கை வரலாறு
மகான் கவிகாளமேகம்
-
ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பரிசாரகர் வரதன். இவர், திருவானைக்காவில் வாழ்ந்த மோகனாங்கி என்ற ஆடலழகியுடன் தொடர்பு கொண்டிருந்தார். ஒரு நாள் அவள், வரதன் வந்தால் உள்ளே விட வேண்டாம். அவன் சைவத்துக்கு மாறினாலே உறவு என்று பணிப்பெண்களிடம்
சொல்லி விட்டாள். வரதன் மோகனாவின் பிரிவைத் தாங்க இயலாது, சிவதீட்சை பெற்று சைவத்துக்கு மாறினான். ஜம்புகேஸ்வரர் கோயிலில் வேலையும் கிடைத்தது. ஒரு துறவி அம்பிகை அருள் வேண்டி இக்கோயிலில் தவமிருந்தார். அகிலாண்டேஸ்வரி அவருக்கு அருள்செய்ய வாய் நிறைய தாம்பூலத்தோடு பிரசன்ன மானபோது,
வந்திருப்பது அம்பிகை என்பதை அறியாத அத்துறவி, அம்பிகையின் தாம்பூல எச்சிலை ஏற்க மறுக்க, அம்பாள் கோயில் பிராகாரத்தில் வாய் திறந்து உறங்கிக் கொண்டிருந்த வரதன் வாயில் உமிழ்ந்து விட்டு மறைந்தாள். பரிசாரகர் வரதன் கவிகாளமேகமானான்.

நாகப்பட்டினத்தை அடுத்த திருமலைராயன் பட்டினத்தைத்
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(