🌺நடுநிலை முட்டாள் இந்துவே முதலில் இதைப்படி...🌺

நமது கண் முன்பே நமது சலுகைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையினர் என்ற பெயரைச் சொல்லி அவரவர்களுடைய சலுகைகளை எப்படி அதிகரித்துக் கொள்கின்றனர் என்பதை படித்துப்பார் உனக்கு புரியும்!

உறங்கியது போதும் விழித்துக்கொள்..🚩
கிறிஸ்தவ முன்னேற்ற கழக எம்எல்ஏ,க்கள் கோரிக்கை!!

தமிழக சட்டப் பேரவையில் நேற்று அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: ஜெருசலேம் புனித பயணத்துக்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் 37 ஆயிரம் ரூபாயிலிருந்து
60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

சிறுபான்மையினர் விடுதி மாணவ, மாணவியருக்கு சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு (பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ்) சிறப்பு உணவு வழங்கப்படும்.

உலேமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு 10 ஆயிரத்து 553 மிதிவண்டிகள் வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் தொடங்கப்படும்.

வஃக்பு வாரிய ஆண்டு நிர்வாக மானியம் உயர்த்தப்படும். தமிழ்நாடு வஃக்பு வாரியம் தனது பணிகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைமை அலுவலகத்திற்கு
வஃக்பு வாரிய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்படும். தமிழ்நாடு வக்பு வாரியத்தின் வஃக்புகளை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் மற்றும் கண்காணிக்கவும் தமிழ்நாடு வஃக்பு வாரியத்துக்கு உட்பட்ட சொந்த அலுவலக கட்டிடம் இல்லாத 8 சரக அலுவலகங்களுக்கு,
சொந்த கட்டிடம் கட்ட 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தும் பொருட்டு, சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் கூடிய மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்,
1 கோடியே 75 லட்சத்து 5ஆயிரம் ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், தாயகம் கவி எம்.எல்.ஏ. (திமுக); பிறப்பால் ஆதிதிராவிடராக இருந்து, கிறிஸ்தவ மதத்துக்கு மாறியோா் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான உரிமைகளைப் பெற முடியாத நிலை உள்ளது.
கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித் மக்கள் உரிய உரிமைகளைப் பெறுவதற்கான வழிகளைக் காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ. (திமுக): கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் உள்ளிட்டோா் இறப்புக்குப் பிறகு அடக்கம் செய்வதற்கு போதிய இடம் இல்லை.
எனவே, உரிய இட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மதம் மாறிய தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய உரிமைகளும், சலுகைகளும் கிடைத்திட பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இனிகோ இருதயராஜ் எம்எல்.ஏ. (திமுக): கிறிஸ்தவ மதத்தைச் சோந்தவா்கள்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் உள்ளனா். மதம் மாறியவா்களுக்கான நலன்கள் தொடா்பாக அமைக்கப்பட்ட அனைத்து ஆணையங்களும், மதம் மாறினால் அவா்களுக்கான ஜாதி அடையாளங்கள் மாறவில்லை எனத் தெரிவித்துள்ளன. எனவே, தலித் கிறிஸ்தவா்களை பட்டியலின வகுப்பில் சேர்த்து,
சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைத் தீா்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றனா்.

பரவலாக நீதிக் கட்சி (Justice Party, ஜஸ்டிஸ் கட்சி) என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation,
சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேசன்) இது 1916 ஆம் ஆண்டு டாக்டர் சி. நடேசனால், டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோர் இணைந்து நிறுவப்பட்டது.

1938 இல் ஈ.வே. ராமசாமி நீதிக்கட்சியின் தலைவரானார்.

1944ல் கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றினார் ஈ. வே. ராமசாமி.
ஆரம்பத்தில் பிராமண எதிர்ப்பே இக்கட்சியின் கொள்கைகளின் மையக்கருத்தாக இருந்தது.

பின் ஈ.வே.ரா ஆதிக்கத்தால் நீதிக்கட்சி பிராமண எதிர்ப்பு, இந்து சமய எதிர்ப்பு மற்றும் இந்து இறைமறுப்பு கொள்கைகளைப் பின்பற்ற தொடங்கியது.

அதையே 1967 -ல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய திராவிட முன்னேற்ற
கழகத்தின் தலைவர்களான அண்ணாதுரையும்,அவரை தொடர்ந்து கருணாநிதியும் பின்பற்றி வந்தனர்.

1916-ல் இந்துக்களுக்கு இடையே பிளவை ஏற்ப்படுத்தி, பிராமண எதிர்ப்பு என்று கட்சி தொடங்கி, பின் படிப்படியாக முன்னேறி கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து கடவுள்கள், இந்து பண்டிகைகளை மட்டும் மறுத்து
வ.த திராவிடர் முன்னேற்றக் கழகம், இப்பொழுது ஸ்டாலின் தலைமையில் கிறிஸ்தவர் முன்னேற்றக் கழகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

தலைமைச் செயலாளர்கள், டி.ஜி.பி, சபாநாயகர், மந்திரிகள் என முக்கிய பொறுப்புகளில் குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களே அதிகம் பேர் நியமிக்கப்பட்டு
ஆட்சி நடைப்பெற்று வருகிறது.

ஆதலால் இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் தடை. இன்றும் வேளாங்கன்னிக்கு 3,500 முதல் 5,000 பேர் தினசரி வந்து செல்வதாக ஒரு பேட்டியில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்கள் தெரிவித்தார்.
இவைகளை நிரூபிக்கும் விதமாக நேற்றைய சட்டசபை தி.மு.க எம்.எல்.ஏ க்களின் கோரிக்கைகள் உள்ளது. இவை அத்தனையையும் கிறிஸ்தவர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களால் நிறைவேற்றி வைக்கப்படும்...

தி.மு.க.வுக்கு ஒட்டு போட்ட இந்துக்கள், யானை தானே தன் தலையில் மண்ணை அள்ளி
போட்டுக்கொண்டது போல் போட்டுக்கொண்டனர்..

இனியாவது சிந்திப்பார்களா....?

🙏 Whatsapp share

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app Compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

20 Sep
🌺முட்டாளாகவே இருக்க முடிவா??🌺

இன்று மான்புமிகு மான்கறி மார்க்கெட் கூட்டம் ஏதோ கருப்புக் கொடிபிடித்துக் கொண்டு, பெட்ரோல் டீசல் விலை பற்றிக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறதாம்... வட்டாரம் தகவல் சொன்னது. சட்டென நம்ம டபுள் வாட்ச் டக்ளஸ் நினைப்பு வந்துருச்சுங்க...
ஏதோ 3 ரூபாய் பெட்ரோலுக்கு குறைத்தாராமே... அடேயப்பா... பெரிய விஷயம்தான்.

ஆமாம்... ஜி.எஸ்.டி பற்றிய கௌன்ஸில் கூட்டத்திற்கு அழைப்பு வந்ததாமே டக்ளஸ்... ஏன் போகவில்லை?? எனக் கேட்டார்களாம். ஐயா அதுக்கு தந்த பதிலைப் பாரேத்தீர்களா...

தன் கடைமையிலிருந்து தவறிவிட்டு, இப்போது கொடிபிடித்து
கூப்பாடு போடுகிறதாம் மான்கறி மார்க்கெட்...

இதைக் கேள்வி கேட்ட எந்த RSB ஊடகத்துக்காவது துப்பிருந்ததா? இல்லையே... கேவலமான ஒரு விஷயத்தைப் பற்றி, அடுத்தவன் அந்தரங்கம் பற்றி பட்டிமன்றம் நடத்தத் துப்பிருக்கு... அனிதா சாவுக்குக் குதிக்கத் துப்பிருக்கு... ஆனால் தனுஷ், கனிமொழி, சௌந்தர்யா
Read 8 tweets
18 Sep
🌺மனம் சிறு சந்தோஷத்தை அடைந்தது...🌺

இன்று தேசப்பிதா மோடி ஜி-யின் பிறந்த தினத்தையொட்டி, தமிழக பா.ஜ.க வின் ஒரே நாடு பத்திரிகை 🌺மோடி மலர்🌺 வெளியிட்டது.

அதன் முதன் பிரதியை மாநிலத் தலைவர், நம் சிங்கம் 🍃அண்ணாமலை🍃 வெளியிட, நடிகர் திலகம் **செவாலியேசிவாஜி கணேசன்** அவர்களின்
மூத்த குமாரர், திரு. ராம்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதில் மிகப்பெரிய எழுத்தார்கள் மோடியைப் பற்றி எழுதியுள்ளனர். அதில் அடியேன் எனது கட்டுரையும் அவர்களுடைய கட்டுரையோடு பிரசுரமாகியுள்ளது☺

திரு. அண்ணாமலை சால்வை போர்த்தி கௌரவித்தார். என்ன புண்ணியமோ இப்பாரத மண்ணில் பிறந்தது
என நினைப்பேன்...

அதில் எனது உயிரினும் மேலான தந்தை மோடி ஜி பற்றி எழுதியதே பாக்யம். அண்ணாமலையால் "அக்கா வாருங்கள்..." என அழைத்து கௌரவிக்கப்பட்டது...

சொல்ல முடியவில்லை ஆனந்தத்தில்... கண்கள் பனிக்கின்றன. இதோ என் கட்டுரையை பகிர்ந்துள்ளேன்.... Image
Read 6 tweets
17 Sep
🌺மீண்டும் பிறந்தோமா மக்களே...🌺

இன்று நம் சிங்கத் தலைவன், நரேந்த்ர மோடியின் பிறந்தநாள்.

காலை முதல் காணும் இடமெல்லாம் வாழ்த்துகள் பறக்கின்றன.

கேட்கும் இடமெல்லாம் வாழ்க வாழ்கவெனும் வாழ்த்தொலிகள் விண்ணை நிறைக்கின்றன.

படிக்கும் பக்கமெலாம் பாரதப் புதல்வனின் தலைமையை மெச்சுகின்றன. Image
தேசியவாதிகள் ஒவ்வொருவர் மனதும் இன்று துள்ளிக் குதிக்கின்றன.

ராணுவ வீரர்கள் உள்ளங்கள் பொங்கிக் கரைமீறி இன்பத்தில் ஓடுகின்றன.

சீறிவரும் சிங்கம் கண்டதும் இளைஞர்கள் “மோடி... மோடி...” என ஆரவாரிக்கின்றனர். Image
பிஞ்சுகள் கூட, “தாடி இருந்தால் மோடி தாத்தா...” என்று அடையாளம் காட்டிக் கைதட்டி, பால்பற்கள் காட்டிச் சிரிக்கின்றன.

காலை முதல் மனமெல்லாம் நெகிழ்ந்திருக்கும் தன் பிள்ளைகளைப் பார்த்து பாரத மாதாவும் மனம் குளிர்ந்து நிற்கிறாள்.

சிங்கநடை போடும் இந்த பீஷ்மனுக்கு வரும் Image
Read 7 tweets
16 Sep
🌺இன்னும் என்ன வேண்டும் திருடர்களே??🌺

முதல் நாள் தனுஷ், இரண்டாம் நாள் கனிமொழி, மூன்றாம் நாள் சௌந்தர்யா...

இந்த தற்கொலையைப் பற்றிப் பொதுவான கருத்துக்களை நான் பேச விரும்பவில்லை. மாறாக, இந்த ப்ரச்சனையின் ஆணி வேர் நோக்கிப் போவோமா?

தொந்தரவு தரும் ஒரு மரத்தில் கிளைகளை மட்டும்
கழித்துக் கொண்டு வந்தால், நிரந்தரத் தீர்வு வந்துவிடுமா? அடி மரத்தோடு வெட்டி, ஆணி வேரோடு பிடுங்கி அல்லது எரித்து அதனை அழிக்க வேண்டாமா?

இது மரத்துக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கையில் ப்ரச்சனைகளையும் வேதனைகளையும் மட்டுமே தருவது எதுவாகினும் அதற்கும் இதுதானே தீர்வு?
முதலில் மாணவர்கள்...

தன்னம்பிக்கை என்பது ஏன் அற்றுப்போனது அவர்களுக்கு? தேர்தல் என்பதை ஒரு பயமாகவே மாற்றி விட்டதால். மாணவச் செல்வங்களே... எத்தனை நபர்களை தினமும் சந்திக்கிறீர்கள் வாழ்வில்? கணவனை இழந்தவர், பெற்றோரை இழந்த குழந்தைகள் முதல் கைகால்களை இழந்தவர் வரை உங்களைச் சுற்றி
Read 55 tweets
7 Sep
🌺Enjoy before sleeping....🌺

🤣 டாக்டருக்கும் ஆக்டருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!

🤣 சிவகாசிக்கும்
நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசில காச கரியாக்குவாங்க.

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!
🤣 FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?

FILE ல் உட்கார்ந்து பார்க்கணும்.

PILE க்கு பார்த்து உட்காரணும்.

🤣 செல்போனுக்கும்
மனிதனுக்கும் என்ன
வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.
🤣ஒவ்வொரு இளைஞனின்
மன உளைச்சலுக்கும்
காரணம்?

மதிப்பெண்ணும்
மதிக்காத பெண்ணும்!

🤣 ஏழைக்கும் பணக்காரனுக்கும் வித்யாசமென்ன?

வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!

🤣 ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!
Read 5 tweets
7 Sep
🌺😃😃 நன்றி மகளே....🌺

இதில் ஒரு பெண் என்னை அழகாகத் திட்டியிருக்கிறார். கோவிலில் அசைவம் சமைப்பவர் பரிஜாரகராவது தவறு என அரசு செய்யும் தவறைச் சுட்டிக் காட்டியதற்கு, முருகனுக்கு அசைவம்தான் பிடிக்குமென்றும், நான் மாற்றிப் பேசுகிறேன் என்றும் திட்டியிருக்கிறார்...

மிக்க நன்றி...
இதன் மூலம் ஒரு நன்மையை அவரறியாமல் செய்துள்ளார்.

செய்யுள்கள் எத்தனைத் தவறாகப் பொருள் கூறப்பட்டு, உண்மையைத் திரிக்கின்றன என்பதற்கான Example அல்ல... Sample இது. சரி அதன் பொருள் என்ன பார்ப்போமா?

அதாவது வேலன் என்பது இங்கு முருகனில்லை. சாமி ஆடுவது என்று நாம் கூறுவோமல்லவா... அதேதான்,
அப்படி வேலெடுத்து ஆடுவோரை வேலன் என அழைப்போம்.

கண்ணப்பநாயனார் கறி வைத்தார், வாயில் நீர் எடுத்து வந்து உமிழ்ந்து துடைத்தார் லிங்கத்தை என்பதால், வாயால் தண்ணீரைத் துப்பி பகவானைத் துடைப்பதுதான் தமிழர் மரபு என்று கூறுவரா இந்த புத்திசாலிகள்??

அதில் சிவபெருமான் ஏற்றுக் கொண்டது,
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(