பிரபல ஆபாச எழுத்தாளரும் ,பிரபல ரவுடியும் கல்யாணராமன் ஜாமீன் மனு தள்ளுபடி !
அவனின் தற்போதைய ஆபாச எழுத்துக்களுக்கு நடவடிக்கைகளுக்கு வழக்கு பதிவுகள் கிடையாது .
முந்தைய நிலுவையிலுள்ள வழக்கு 2018 லிருந்து இன்று வரை உள்ள வித்தியாசமான முறையில் கவனிக்கணும் .
உதாரணமாக !!🙃
சைக்கிளில் டபுள்ஸ் போகும் போது பின்னால் உட்கார்ந்து இருந்தவர் அந்த சைக்கிளை ஒட்டி நடந்து போன ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து விட்டார் என்று ஒரு வழக்கு ..
அந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஒரு ராணுவவீரர்.
லீவு முடிந்து எல்லைக்குப் போக வேண்டிய நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது...
கோயமுத்தூரில் தங்கி இருந்து வழக்கை நடத்த இயலாத இக்கட்டான நிலை..
நீதிபதியிடம் நிலைமையைச் சொல்லி "குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்கிறேன்.
குறைந்த அபராதம் மட்டும் போட்டு உதவி செய்யுங்கள்" என்று கேட்டேன்.
"நீங்கள் போய் உங்கள் ஜுனியரை அனுப்புங்கள் " என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார்.
ஜுனியர் போனதும் வழக்கை எடுத்துக் கொண்ட நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு "நீதிமன்றம் கலையும் வரை சிறை தண்டனையும்10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு சொல்லி விட்டார்.
கேள்வி பட்டதும் நான் ஷாக் ஆகி விட்டேன்.அந்த நபரின் வேலை அந்தத் தீர்ப்பினால் போய் விடுமோ என்ற அச்சம் எனக்கு.!
அதனால் நானே மறுபடியும் நீதீமன்றத்திற்குப் போனேன். தண்டனையை மாற்றச் சொல்லலாம் என்பது என் நோக்கம்.
இது பற்றி கேட்ட போது நீதிபதி சொன்னார்:-"அவன் கையைப் பிடித்ததாக போலீஸ் வழக்கு போட்டு இருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் புகார் கொடுத்த பெண்ணின் மார்பகத்தைத் தான் இந்த நாய் பிடித்து இருப்பான். அந்த பெண்ணின் கௌரவத்தைக் காப்பாற்ற கையைப் பிடித்ததாக கேஸை எழுதி இருக்கிறார்கள்
என்பது தெரியவில்லையா? நீங்கள் கேட்டுக் கொண்டதால் தான் அந்த நாய் தப்பித்தான். இல்லையேல் ஒரு வருடம் ஜெயில் தான்" என்றார்.
இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு வந்து ஆன்லைன் வகுப்பு எடுத்த ராஜகோபால ஐயர் இரண்டு அல்லது மூன்று தடவை துண்டை யதேச்சையாய் விழுந்தது
போல அவிழ்த்து விட்டு விட்டு முழு அம்மணமாய் நின்று வகுப்பு எடுத்தான் என்பதை மாணவிகள் சொல்லத் தயங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது...
இந்தப் வீர சத்ரிய மைனர் குஞ்சுக்கு அமரர் சின்னக் கலைவாணர் கொடுத்த தண்டனை தான் சரியான தண்டனை என்பது என் அபிப்பிராயம்
பாஜகவின் தொண்டரின் கிரைம் ரேட்டிங் பாஜகவின் தலைவரே சொல்வது பெருமை !
வள்ளலார் மறைந்து 145 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டு அரசாங்கம் அவரை கெளரவித்து உள்ளது! முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்”
எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்! வள்ளலாருக்கு வடலூரில் 72 ஏக்கர் பரப்பளவில் பெரிய மணிமண்டபம் கட்டும் முயற்சியையும் இந்த அரசு மேற் கொண்டு வருகிறது! வள்ளலார் சென்னை தங்கசாலையில் வாழ்ந்த இடத்திற்கு அண்மையில் அமைச்சர் சேகர்பாபு சென்ற போது சொன்னார்.
முதன்முறையாக வள்ளலார் இல்லம் வந்த அமைச்சர் நான் தான்! இது மதவாத பாஜக அரசை எதிர்கொள்ள ஸ்டாலின் கை கொள்ளும் யுத்த தந்திரங்களில் ஒன்றாகும்!
ஸ்டாலின் அமைதியாக செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்து செயல்பாட்டாளராக விளங்குகிறார்!
"The Spur Tank Meeting" டி .எம் .நாயர்.
திராவிட மக்களின் போர்க்குரல்
பறையரைவிட்டு இரண்டு, மூன்று பார்ப்பனர்களை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகை களில் வாசித்தோம். இராஜாங்க விஷயமான அபிப்ராய பேதமிருந்து இதை சாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப் போட்டு அடிதடி வரை ....
டாக்டர் தரவாட் மாதவன் நாயர் என்ற முழுப் பெயர் கொண்ட டாக்டர் டி.எம். நாயர் தென்னகத்தின் புகழ்பூத்த இந்திய அரசியல்வாதி. சென்னை மாகாணத்தில் திராவிட இயக்கத்தின் முன்னோடி தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) சர்.பிட்டி. தியாக ராய செட்டியார்,
டாக்டர் சி. நடேச முதலியார் ஆகியோருடன் இணைந்து தோற்று வித்தவர். அச்சங்கத்திற்கான விதிகளை யும் கொள்கை நெறிகளையும் வடித்துத் தந்தவர். மிகத் திறமையும் அறிவாற்ற லும் அஞ்சாமையும் நிறைந்த ஒப்பற்ற தலைவர் டாக்டர் டி.எம். நாயர்.
பெண்ணுரிமை குரல்கள் ,பெண்களுக்கு நடக்கும் அவலங்களுக்கு டிவிட்டரில் முதல் குரல்கள் ,அண்ணாமலை குஷ்பூவை பேசினால் கூட குஷ்புக்கு டிவிட் போட்டு என்னக்கா ஆறுதல் சொல்வது போல் வசன நடை ,
ஒரு முறை குஷ்புவே இந்த அம்மணியை போம்மான்னு சொன்னதெல்லாம் பதிவில் உள்ளது .
தன்னை ஒருவர் டிவிட்டரில் எதிர்த்து பேசினால் அவற் பணிபுரியும் கம்பெனிக்கே சென்று மிரட்டுவது ,அதே நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு தூக்குவது ,கொலை ,
கொள்ளை பலானா பெரிய மேட்டர்கள் தலையீடு ,டிவிட்டர் பிரபலம் என்ற பெயரில் உல்லாச வாழ்க்கை
ம.பொ.சி. தன் வாழ்நாள் முழுவதும் இந்தியத் தேசியத்தையே தூக்கிப் பிடித்தார். செங்கோல் இதழில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15, ஜனவரி 26, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் திலகர் நாள் (6-8-62 செங்கோல்) தீபாவளி வாழ்த்து கூறும்போது கூட
“நாம் தமிழர்களாக மட்டுமல்லாமல் இந்துக்களாகவும் இந்தியர்களாகவும் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது” (செங்கோல் 24-10-65)
"சித்திரை முதல் நாளைத்தான் ஆண்டு பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டுமாம். பஞ்சாகத்துக்கு மாற்றான தைத்திங்கள் முதல் நாள் ஆண்டு புத்தாண்டு தேவையில்லை. அரசின் வரவு செலவுத் திட்டத்தை இந்தச் சித்திரையிலே அரசு தொடங்கலாம். 60 ஆண்டு சுழற்சி முறையும் நன்றாகத்தான் உள்ளது." (செங்கோல் 18-4-65)
1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி இறந்து விடவே அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்கு பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டான்.
திப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரனால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.
திப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.