அய்யா வைகுண்டர் கதை பலருக்கும் தெரிந்து இருக்கும். 1809 CE-ஆம் ஆண்டு தாமரைகுளம் என்ற ஊரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் முடிசூடும் பெருமாள். இந்த பெயருக்கு மேல் சாதியில் இருந்து பலத்த எதிர்ப்பு வந்தால் முத்துக்குட்டி என மாற்றப்பட்டது.
சிறுவயதிலேயே பக்தி ஈடுபாடு அதிகம் முத்துக்குட்டிக்கு. பதினேழு வயதில் திருமணம். நிறைய தவங்கள் எல்லாம் செய்து வந்தார். இந்து மதத்தில் இருக்கும் சாதி கொடுமைகளை எதிர்த்தார். இவருக்கு ஐந்து சீடர்கள் உண்டு. பல சீர்திரு்தங்களை மதத்தில் கொண்டு வருகிறார்.
அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு அதிகமானதால் திருவிதாங்கூர் மன்னன் இவரை கைது செய்கிறார்.2 June 1851 இல் இறந்து போகிறார். இவர் இறக்கவில்லை ஜோதியாக வைகுந்தம் சென்று விட்டார் என்கின்றனர்.
இவரும் ஒரு சாதாரண மனிதனாக பிறந்தவர் தான் ஆனால் விஷ்ணுவின் அவதாரமாக பார்க்கப்படுகிறார். அய்யாவழி இப்போது ஒரு தனி சமயமாகவே இருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இந்த சமயத்தை பின்பற்றுகிறவர்கள் அதிகம் இருக்கின்றனர்.
ஏசு, அய்யா வைகுண்டர் எல்லாம் சமய சீர்திருத்தவாதிகள் அவர்கள் காலத்தில் savior ஆக பார்க்கப்பட்டவர்கள் காலப்போக்கில் கடவுளாக ஆகிவிட்டார்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

10 Nov
இந்த trinity concept இருக்கே அது குழப்பமான concept. யூதர்களை பொறுத்தவரை  trinity concept கிடையாது அவர்களுக்கு ஒரே ஒரு கடவுள் தான். அதனால் தான் இறைவனின் மகன் என்னும் இயேசுவை அவர்கள் நிராகரிக்கிறார்கள். கடவுள் மனிதனுடன் தொடர்பு கொள்ள இறை தூதர்களை பயன்படுத்துகிறார்.
இறைத்தூதர்கள் கடவுளின் செய்தியை மனிதனுக்கு சொல்லுவார்கள். இறைத்தூதர்கள் மரியாதைக்குரியவர்கள் ஆனால் வழிபடக்கூட கூடாது. இறைவன் ஒருவனே வழிபட வேண்டியவன். இறைவன் மோசேஸ்க்கு குடுத்த 10 கட்டளைகளில் முதல் 3 கட்டளைகள் என்னை தவிர வேறு யாரையும் வழிபட கூடாது என்பது தான்.
கிறிஸ்தவர்கள் ஒரு குழப்பமான concept வச்சு இருக்காங்க. இயேசு இறைவனின் மகன் ஆனால் அவர்தான் இறைவன். இறைவன் மூன்று பரிணாமமாக இருக்கிறார். தேவன், மகன், பரிசுத்த ஆவி. இவை மூன்றும் ஒன்று ஆனால் வேறு வேறு. கடவுள் ஒருவர் ஆனால் 3 பரிணாமமாக இருக்கிறார். Image
Read 9 tweets
10 Nov
Flavius Josephus ( 37 CE– c. 100) கிறிஸ்து இறந்தபின் 4 வருடங்கள் கழித்து ஜெருசலேமில் பிறக்கிறார். அவர் எழுதிய புத்தகத்தில் இயேசுவை பற்றி இரண்டே இடத்தில தான் வருகிறது. ஒரு மனிதன் இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து நான் தான் கடவுள் என்று சொன்னால்
அதை இவ்வளவு எளிதாகவா கடந்து போவார்கள்? அதுவும் Pontius Pilate (யேசுவிற்கு தண்டனை வழங்கியவர்) பற்றி பேசும்போது இயேசுவை பற்றி சொல்லி கடந்து செல்கிறார் (Antiquities 18:63). அதாவது இப்படி இப்படி பேசிக்கிறாங்க சொல்றாங்க என்பது போல.
அவரது புத்தகம் முழுவதிலும் பலரை பற்றி விலாவரியாக எழுதி இருக்கும் Flavius Josephus இயேசுவை பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் போகிற போக்கில் ஊருல இப்படி பேசிக்கிறாங்க என்பது போல கடந்து போகிறார்.
Read 8 tweets
9 Nov
12 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் பைபிளில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இயேசு எங்கு சென்றிருக்கலாம் அல்லது என்ன செய்திருக்கலாம் என்று எழுதப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. பெரும்பாலும் செவிவழிக் கதைகள் தான் இருக்கின்றன.
இந்தியாவிற்கு வந்தார், பாரசீகம் போனார், அமெரிக்கா போனார், King Arthur ஐ பார்த்தார் இருவரும் நண்பர்கள் அந்த கடைசியாக இயேசு குடித்த cup, Holy Grail இவருகிட்ட தான் இருந்தது என்று பல கதைகள் இருக்கின்றன ஆனால் ஆதாரம் இருக்கின்றதா என்றால் இல்லை.
அப்படியானால் 30 வயதிற்கு முன் என்ன நடந்து இருக்கும்?
கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் இடம் பெத்லஹேம், ஆனால் அவரது குடும்பம் அங்கிருந்து வெளியேறி நாசரேத் நகரில் குடியேறியது. நாசரேத் ஒரு அமைதியான ஊர். மீன்பிடித்தல் விவசாயம் தான் தொழில்.
Read 28 tweets
8 Nov
பூண்டு வெங்காயத்திற்கு இந்து மதத்திலும் நிறைய கதைகள் இருக்கின்றன. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து பெற்ற அமிர்தத்தை விஷ்ணு தேவர்களுக்கு வழங்கி கொண்டு இருந்தார். அப்போது ராகு என்னும் அசுரன் தேவர்கள் வரிசையில் நின்று அமிர்தத்தை வாயில் வாங்கினான்.
அதை பார்த்த சூரியனும் சந்திரனும் விஷ்ணுவிடம் சொல்ல விஷ்ணு சக்கரத்தால் ராகு தலையை வெட்டினார். அப்போது வந்த ரத்தம் பூமியில் பட்ட இடத்தில் முளைத்ததுதான் வெங்காயமும் பூண்டும். அமிருதம் கொஞ்சம் கலந்து இருந்ததால் சிறிதளவு நன்மை நமக்கு கிடைத்தாலும் அசுரர் ரத்தம் என்பதால் தீங்கு அதிகமாம்
பூண்டும் சரி வெங்காயமும் சரி சாப்பிட்டதும் வாயில் வாடை வந்தாலும் கூட அவற்றில் இருக்கும் allicin மூலக்கூறு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி Aphrodisiac ஆக செயல்படுகிறது. துறவிகள் sexual libido வை கட்டுக்குள் வைக்க இவை இரண்டையும் தவிர்க்கின்றனர்.
Read 4 tweets
8 Nov
Elder மரம் (Sambucus nigra) Ireland, Scotland களில் அதிகமாக காணப்படும் ஒரு மரம். கிறிஸ்துவம் தழைத்தோங்கியபோது pagan நம்பிக்கைகள் பலவற்றை மறக்கடிக்க அவற்றை கிறிஸ்துவதுடன் தொடர்புப்படுத்தி கதைகளை இயற்றியது. Celtic mythology இல் elder மரம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
இது புனிதமாகவும் பேய்களை விரட்டவும் நோய்களை குணப்படுத்தவும் உபயோகப்படுத்தப்படுகிறது. Elder என்கிற பெயர் Anglo-Saxon மொழியில் இருந்து வருகிறது (aeld - நெருப்பு). இந்த மர கட்டைகள் எளிதில் பற்றிக்கொண்டு சீக்கிரம் எரிந்து விடும்.
எரியும் போது சடசடவென்றும் பாம்பு போல ஹிஸ் என்ற சத்தமும் வரும். இது சாத்தானின் குரல் என்று மக்கள் நம்புகின்றனர். Elder மரத்தை வெட்டுவது துரதிர்ஷ்டம் என்றும் அந்த கட்டையை எரிப்பது மரணத்தை வரவழைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
Read 6 tweets
8 Nov
Christianity வளர துவங்கிய காலகட்டத்தில் pagan பெண் கடவுள்களின் மலர்கள் எல்லாம் Virgin Mary க்கு உரிதாக்கப்பட்டது. அதில் ஒன்று carnations. 13ஆம் நூற்றாண்டுக்கு பின் உள்ள எல்லா  Virgin Mary படங்களிலும் carnations இருக்கும்.
நம்பிக்கைகளின்படி இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது கன்னி மரியாள் சிந்திய கண்ணீர் தான் carnations ஆக உருவெடுத்தது. அதில் இருந்து எப்படி ரோஜா காதலர்களுக்கு நடுவில் இருக்கும் காதலை அடையாளப்படுத்துகிறதோ அதே போல
carnations தாய்க்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் உள்ள அன்பை அடையாளப்படுத்துகிறது. Leonardo da Vinci யின் A Madonna and Child’ (Madonna of the Carnation) ஓவியத்தில் Mary ஆழ்ந்த யோசனையுடன் carnation மலரை குழந்தை ஏசுவிடம் நீட்டுவது போலவும்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(