குஜராத்தில் உள்ள மெஹ்சானாவைச் சேர்ந்தவன் நான்....

*இந்தியாவில் எப்படி தாமரை மலர்ந்தது* !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் குஜராத்தின் பங்களிப்பு பெரியது.

குஜராத்தை ஹிந்துத்துவாவின் ஆய்வுக்கூடம் என்று சொல்வார்கள் மீடியாக்கள்.
பாஜக பாரத தேசத்தில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்த மாநிலம் குஜராத்,

பாஜகவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த காலகட்டம் அது,

குஜராத்தில் பாஜக எப்படி ஆட்சிக்கு வந்தது என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

குஜராத்தில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில்,
பிரபல மாஃபியா கும்பலின் தலைவன் *அப்துல் லத்தீஃப்* பெரும் பங்கு வகித்தான், ஆச்சரியமாக இருக்கிறதா ஆம் மேலே படியுங்கள்.

அப்துல் லத்தீப் இல்லை என்றால், பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்காது?

அப்துல் லத்தீஃப் மிகவும் மோசமான ரவுடி, 68 போலீஸ்காரர்கள் உட்பட 150 க்கும் மேல்,
அரசாங்க கணக்குப்படி கொன்று குவித்த அரக்கன் அவன்.

பல கொலைகள், ஆள் கடத்தல், கள்ளக் கடத்தல், மதுவிலக்கு உள்ள குஜராத்தில் சாராயத்தை ஆறாக ஓட விட்டது,
இதில் சாராயம் விற்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக *ராதிகா ஜிம்கானா கிளப்* என்கிற ஒரு ஓய்வு விடுதி, மீது லத்தீஃப் கண்மூடித்தனமாக,
துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரே நேரத்தில் 35 பேரைக் ஜஹாங்கீர் என்கிற ஆயுத வியாபாரி துணையுடன் கொலை செய்தான்.

ராதிகா ஜிம்கானா கொலை மூலம் வெளியுலகுக்கு தெரிய வந்தான், மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் இது போன்ற பல சமூக விரோதச் செயலில் இவன் முக்கிய பங்காற்றினான்.
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ஆசீர்வாதம் இவனுக்கு இருந்தது,

லத்தீப் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளில் உள்ள பெரும் தலைவர்களின் துணையுடன் வளமாக வாழ்ந்து வந்தான்,

லத்தீப், குஜராதை காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த அந்தக் காலத்தில்
அப்போதைய முதல்வர் சிமன்பாய் படேலின் அறைக்கு எந்தவித அனுமதியும் இல்லாமல் சென்று வரும் அளவுக்கு செல்வாக்கு வைத்திருந்தான்.

தங்கம், வெள்ளி, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் பலகோடி ரூபாய் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அனைவரையும் விலைக்கு வாங்கியிருந்தான், மேலும்,
அவனுக்கு கட்டுப்படாதவர்களை கொலை செய்து சுற்றியுள்ளவர்களை பயத்தில் ஆழ்த்தினான்.

லத்தீப் அல்லது அவன் கும்பலைச் சேர்ந்தவர்கள் யாராவது ஒரு இந்து பெண்ணை விரும்பினால், அன்றைய இரவு அந்தப் பெண்ணின் வாழ்க்கை முடிந்தது என்று அர்த்தம், திரும்பிய பக்கமெல்லாம் அராஜகம் நடந்தது.
குஜராத்தில் உள்ள இந்துக்கள் யாராவது ஒரு ஆபத்பாந்தவன் வருவானா என்று தினமும் இறைவனை பிரார்த்தித்து கொண்டிருந்தார்கள்,

அன்றைய காலகட்டத்தில்
*நரேந்திர மோடி, ஷங்கர் சிங் வகேலா, கேசுபாய் படேல்* ஆகியோர் சைக்கிள்,ஸ்கூட்டரில்,ஊர் ஊராக சென்று பாரதிய ஜனதாவை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் குஜராத் கோம்திபூரில் பா.ஜ.க கூட்டம் நடந்த போது கேசுபாய் படேல் சொன்னார்,

பாரதிய ஜனதா அரசு எப்போது ஆட்சிக்கு வருகிறதோ, அரக்கன் அப்துல் லத்தீப் அன்றைய தினமே என்கவுன்டர் செய்யப்படுவான் என்று ஆக்ரோசமாக உறுதி அளித்தார்.

அப்துல் லத்தீப்பின் கோட்டையில் அவனை எதிர்த்து,
இவ்வளவு தைரியமாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள் என்ற செய்தி குஜராத் மக்களுக்குள் வேகமாக பரவியது,

கேசுபாய் படேலின் இந்தப் உரைக்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் குஜராத்தில் பா.ஜ.க. 35 இடங்களை பெற்று மகத்தான முதல் வெற்றியைப் பெற்றது,

முதல் வேலையாக பாரதிய ஜனதா,
ஜெயித்த இடத்தில் லத்தீப் மற்றும் அவரது அடியாட்களுக்கு எதிராக BJP ஒரு குழுவை உருவாக்கியது,அதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது,அப்துல் அவர்களின் செயல்களை வெளியுலகிற்கு கொண்டு வந்தார்.

அதன் பலனாக அடுத்த தேர்தலில், BJP முழு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைக்கப்பட்டது.
கேசுபாய் படேலின், அளித்த வாக்குறுதியின்படி முதல்வராக அமர்ந்த ஷங்கர் சிங் வகேலா அப்துல் லத்தீப்பின் என்கவுண்டரைச் செய்தார்.

அப்துல் லத்தீஃப் என்கவுண்டரும் சுவாரசியமாக நடந்தது..

டிஎஸ்பி ஜடேஜா என்பவர் சாஹிப் ஷங்கர் சிங் வகேலாவின் முன் வந்து, ஐயா லத்தீப்பை என்கவுண்டர் செய்ய,
எனக்கு அனுமதி வேண்டும்.ஏனென்றால் எங்களுடைய எங்களுடைய இன்ஸ்பெக்டர் தனது கர்ப்பிணி மனைவியைப் பார்க்க விடுமுறையில் செல்லும்போது அவரைக்கொலை செய்தார்கள்,அதற்குப் பழிவாங்க இதற்கு மேல் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது எனவே எனக்கு அந்த வாய்ப்பு வழங்குங்கள் என்று கேட்டுவாங்கிச் சென்றார்.
யாரும் எதிர்பாராத விதமாக அப்துல் லத்தீப் கைது செய்யப்பட்டு நவரங்குராவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டது.

அடுத்த நாள் காலை உணவை சாப்பிடுவதற்காக லத்தீஃப் கைவிலங்குகளை கழற்றி விட்டார்கள், அப்போது காவலுக்கு வந்தவர்களின் துப்பாக்கியை பிடுங்கி,
சுட்டு விட்டு தப்பி ஓட முயன்றதாக போலீசார் சுட்டு
கொல்லப்பட்டான்,

அவன் மரணத்தை குஜராத்தி மக்கள் திருவிழாபோல் கொண்டாடினார்கள்.

அதன் பிறகு சங்கர்சிங் வகேலா மற்றொரு நல்ல வேலையைச் செய்தார்.

குஜராத்தின் இந்துக்களை முஸ்லிம்கள் அடக்கியாளும் பல பகுதிகள் குறிக்கப்பட்டன,
இந்துக்களை அவர்கள் வசிக்கும் பகுதியை விட்டு துரத்தி கொண்டிருந்தார்கள் அந்த நிலை மாறியது, கூட்டமாக சேர்ந்து இந்துக்களை தாக்கினார்கள் அதுவும் மறைந்து போனது.

அதன் பிறகு குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், கர்நாடகா, பாண்டிச்சேரி, வங்காளம் போன்ற
எல்லா இடங்களிலும் இன்று பாஜக வெற்றிவாகை சூடியுள்ளது.

இப்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பின்பு மீண்டும் சட்டமன்றத்தில் நுழைந்துள்ளது அடுத்து பாரதிய ஜனதா ஆட்சி அமைய வேண்டும், அப்போது தான் இந்த நாடும் பலமடையும்.
சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நடைபெறாது என பல நல்ல பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன அதை யாரும் மறுப்பதற்கில்லை.

நாட்டில் உள்ள பெரும்பான்மையானவர்கள் ஆதரவுடன் மத்தியில் 303 இடங்களுடன் பாரதிய ஜனதா இன்று ஆட்சியில் உள்ளது.

ஒரு இந்து தூங்கும் மற்ற இந்துக்களை எழுப்பும்போது,
தான் இந்த குஜராத் சூழல் உருவாகிறது, ஒருவகையில் இங்கே நாமும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

லத்தீஃப் என்கவுண்டர் செய்யப்பட்டதை கேசுபாய் அறிவித்தபோது, ​​குஜராத்திகள் எந்தக் கேள்வியும் பதிலும் இல்லாமல் பாஜகவுக்கு முழு ஆதரவை வழங்கினர்.
நாடு முழுவதும் உள்ள குஜராத் முடிவுகள் இருந்தால், குஜராத்திகள் செய்ததை அனைவரும் செய்ய வேண்டும்.

அதனால் பிஜேபியையும், மோடியையும் கேள்வி கேட்காமல் ஆதாரியுங்கள், அப்போதுதான் நாடு முழுவதும் நிறைந்துள்ள லத்திஃபாக்களை ஒழிக்க முடியும்.
மோடிஜியையும் பிஜேபியையும் சின்ன விஷயங்களில் எதிர்க்காமல் உங்கள் முழு ஆதரவையும் கொடுங்கள்,

அப்போது தான் அவர்கள் தங்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியும்.

இந்த தகவலை 25 இந்து அன்பர்களுக்கு தனியாக அனுப்பி வையுங்கள்.

*ஜெய் ஹிந்த்*

(#வாட்சப் பதிவு)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saran Modi🇮🇳🚩

Saran Modi🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SaranModi7

7 Dec
திடீரென அழைத்த அமித்ஷா !
டெல்லிக்கு பறந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி !
சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று,ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று,
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, ‘நீட்’ தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
Read 15 tweets
6 Dec
அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளானா ! புதிய கட்சியை தொடங்கும் குலாம் நபி ஆசாத் ?
@AmitShah
முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் சிலநாட்கள் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான,
Read 19 tweets
5 Dec
பாஜக முக்கிய நிர்வாகி மீது வழக்கு தொடர்ந்து வசமாக சிக்கிய திருமாவளவன் !
@tadaperiyasami
@BJP4TamilNadu
சென்னை உயா் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘ கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் ஆகியோா் ஆணவக் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 13 போ் குற்றவாளிகள் என கடலூா் நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீா்ப்பளித்துள்ளது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும்,
Read 10 tweets
4 Dec
விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! திமுகவை வறுத்தெடுத்த அண்ணாமலை !!
@annamalai_k
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் விவசாயமக்கள் மத்தியில் பேசியது குறித்து கருது குறிப்பிட்டுள்ளார்..

விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! விவசாயத்தை அழித்து அந்த இடத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட விடமாட்டோம் !
“1, “ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் செயல்படுத்தாத @arivalayam அரசு,விவசாய பூமியான அன்னூர் பகுதியைக் கந்தக பூமியாக மாற்றவே TIDCO தொழிற்பேட்டையைக் கொண்டு வருகிறது.ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சிறு சிறு துண்டுகளாக வாங்கி வைத்திருக்கும் பூமியைச் சுற்றி இருக்கும்
Read 9 tweets
4 Dec
காது கொடுத்து கேட்கவில்லை என்றால், நாங்கள் மத்திய அரசின் பவரை பயன்படுத்துவோம்
~ அண்ணாமலை.
@annamalai_k
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் கிட்டத்தட்ட 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக, அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கனூர், இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய,
ஆறு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான சர்வே பணிகளை முடித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நிலம் கையகப்படுத்தப்படவிருக்கும் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில்,
Read 11 tweets
2 Dec
கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்திய அண்ணாமலை...
@annamalai_k
அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும்
கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நடைபெற்ற கே.டி ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் நினைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேரளாவை சிறப்பித்து இருக்கிறார்.தலசேரியில் சுமார் 15,000 மக்கள்
நேற்று
ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் 22 வது நினைவு நாளில் பேரணியாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயங்கரவாத அரசியலை உலகிற்கு எடுத்து கூறினார்கள்.ஜெயகிருஷ்ணன் மாஸ்டருக்கு நினைவு பேரணி மட்டுமல்லாமல் அஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(