இந்த 4 இன்ச் உளவு விமானம் செய்த பதிவு, திமுகவிற்கு வில்லனாக மாறப்போகும் தாம்பரம் சம்பவம் !!!

நாடு முழுவதும் CAA சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போர் கொடி தூக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர், பல இடங்களில் கலவரங்கள் வெடித்து உயிர் பலிகளும் நிகழந்தன, ரயில்கள் கொளுத்தபட்டன,
இது மத்திய அரசிற்கு பெருத்த தலைவலியை உண்டாக்கும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மத்திய உளவுத்துறை அமைத்த state 21 எனும் குழு தற்போது மிக பெரிய பணியை செய்து முடித்திருக்கிறது, அதன் விபரம் தற்போது வெளியான நிலையில்தான் மம்தா பானர்ஜி தொடங்கி ஸ்டாலின் வரை அனைவரும்
அமைதியாக இருக்க காரணம்.

STATE 21 என்பது மாநிலத்திற்கு 21 நபர்கள் 5 குழுக்கள் எனவும் ஒருவர் தலைமை தாங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் பணி என்பது ஒன்று மட்டும்தான் அதில் மிக முக்கியமானது, ஒவ்வொரு CAA எதிர்ப்பு போராட்டத்திலும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை
தெளிவாக ரெகார்ட் செய்வது.

நீங்கள் நினைப்பது போல மேடை பேச்சுக்களை அல்ல அங்கு தலைவர்கள் இடையே நடைபெறும் முக்கிய பேச்சுக்களை துல்லியமாக படம் பிடிப்பது அங்கு சந்தேகப்படும் நபர்களின் முகத்தினை தெளிவாக ரெகார்ட் செய்வது இதைத்தான் இந்த குழு கவனித்து வந்துள்ளது.
இந்த குழு அதற்கு
பயன்படுத்திய சாதனம்தான் "ப்ளாக் ஹார்னெட்" நார்வே நாட்டை சேர்ந்த ‘ராக்ஸ்’ டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மிகச்சிறிய அளவிலான கையடக்க உளவு விமானமாகும்.இதன் மொத்த எடை 16-17 கிராம் அளவுதான்.இதன் நீளம் 4".இந்த சாதனம் தெளிவாக அனைத்தையும் 15 அடி தூரத்தில் இருந்தே பதிவு செய்துவிடும்.
அப்படி சென்னையில் திமுக தலைவர்ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற CAA எதிர்ப்பு பேரணி உளவுத்துறையை சேர்ந்த S-21 குழு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சிகளில் உள்ள முகத்தினை சோதனை செய்து பார்த்ததில் அவர் பங்கேற்ற கூட்டத்தில் வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த
ரோகிங்கியா முஸ்லிம்கள் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் இரு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த பிரிவினர் இடையே தாம்பரம் அருகே நிவாரண பொருள்களை பிரித்து வழங்குவதில் தகராறு ஏற்பட விவகாரம் காவல்துறைக்கு சென்றது,பின்பு அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அவர்கள்
இந்தியாவை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் தமிழ் தெரியாத வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

உடனடியான அவர்கள் அடையாள அட்டைகள் கைப்பற்ற பட்டன,சுமார் 100 நபர்களிடம் சோதனை செய்ததில் அனைவரிடம் இந்தியருக்கு சொந்தமான ஆதார் கார்டு இருப்பது
தெரியவந்துள்ளது, இங்குதான் மத்திய குற்ற பிரிவு போலீஸாருக்கும்,, குடியுரிமை அதிகாரிகளுக்கும் தகவல் சென்றுள்ளது,குடியுரிமை அதிகாரி இந்த விபரங்களை சோதனை செய்ய உள்துறை அமைச்சகத்தை அணுகியுள்ளார்.
அங்குதான் மிக பெரிய சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, வங்கதேசத்தில் இருந்து
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் புகுந்தவர்கள், ஸ்டாலின் தலைமையில் CAA போராட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது முக அடையாளங்களை பொருத்தி பார்ப்பதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால் அந்த சட்டவிரோத குடியேறிகளில் ஒருவருக்கு முன் வரிசையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது
தெரியவந்துள்ளது, ஒரு உளவு விமானத்தில் பதிவான சிறு காட்சிகள் மூலம் யார் என்ன என அலசி ஆராய்ந்த உளவுத்துறை அடுத்து என்ன செய்ய போகிறது என்பது அவர்களுக்கே தெரிந்த ரகசியம்.

ஆனால் மிக பெரிய அளவில் ஏதோ ஒன்று தமிழக அரசியல் களத்தை புரட்டி போட போகிறது என்பது மட்டும் நிச்சயம், திமுக தலைவர்
ஸ்டாலின் ஏற்கனவே இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் கட்சியில் உள்ள மாற்று மதத்தினர் மீதோ அவர்கள் நம்பிக்கை மீதோ பெரிதாக நன்மதிப்பு இல்லாதவர் என்று கூறப்படும் நிலையில் இப்போது ரோஹிங்கியா குழுவினர் தாம்பரத்தில் பிடிபட்டது என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறதோ?

பிளாக் ஹண்டர் வேறு
எதையெல்லாம் பதிவு செய்து உள்ளதோ??..

#பகிர்வு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vanamadevi

Jan 27
உண்மையை எத்தனை நாள் மூடி மறைக்க முடியும்??

அம்பேத்கரிடம் பிபிசி செய்தி நிறுவனம் 1955ல் பேட்டி கண்டது. .

அதில் ஒரு கேள்வி:

பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவுக்கு 1947 ல் திடுதிப்பென சுதந்திரம் வழங்க முன் வந்ததற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அதற்கு அம்பேத்கர்
"கிளமன்ட் அட்லி எதிர்காலத்தில் அவரது சுயசரிதையை எழுதினால், அதில் இதற்கான விடை கிடைக்கும்......

என்னை பொருத்தவரை, நேதாஜியால் ஏற்பட்ட நெருக்கடி தான் சுதந்திரம் கொடுத்ததற்கு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்" என்றார்.

அம்பேத்கார் மறைந்த பிறகு கிளமெண்ட் அட்லி இந்தியாவுக்கு
விருந்தினராக 1956 இல் வந்திருந்தார். ..

கொல்கத்தாவில் ராஜ்பவனில் அவர் தங்கியிருந்தார் அவரிடம் அப்போதைய கவர்னர் பானிபூஷன் சக்கரவர்த்தி உரையாடினார்.

மிஸ்டர் அட்லி 1942 ல் பிடித்த வெள்ளையனே வெளியேறு போராட்டம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது..

அதன்பிறகு இந்தியாவில் எந்தப்
Read 5 tweets
Jan 25
தப்லிகி ஜமாஅத்.:- அல்லாஹ்விற்கு இணை வைப்பது ஷிர்க்

நாம்:- சரி வைக்காதீர்கள்

தப்லிகி :- நாங்கள் எங்கு வைக்கிறோம்.
நீங்கள்தான் வைக்கிறீர்கள்

நாம்: நீங்கள் வைப்பதை நிரூபித்தால் ?

த ஜ :- நாங்கள் முஸ்லீம்கள் அல்லாஹ்விற்கு இணை வைப்பது இல்லை.

நாம்:- அது என்ன "அல்லாஹ்" ?
த ஜ : -அது எங்கள் கடவுள்

நாம்:- "அல்லாஹ்" என்ற எழுத்தா உங்கள் கடவுள் ? இல்லை ஓசையா?

த ஜ:- என்ன உளறல் ?

நாம்:- ஓசை என்பது படைப்பு.., அது காது என்ற பொறியால் அறியப்படுவது,. கல் எப்படி படைப்போ அப்படியே ஓசையும் படைப்பே..அந்த காலத்தில் ரெகார்டிங் இல்லை என்பதால் ஓசையை பதித்து
வைக்கும் முறையே எழுத்து.., ஆக அதுவும் மனிதன் செய்தது.

த ஜ :- அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் உளறாதே..

நாம்:- தயிர் சாதத்திற்கு ஊறுகாய் வேண்டும் என்றால் ஊறுகாய் என்ற வெறும் சொல்லையே நக்கி சாப்பிட முடியாது. ஊறுகாய் வேறு உறுகாய் என்ற சொல் வேறு.
அதாவது ஊறுகாய் என்ற
Read 7 tweets
Jan 19
மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு அந்த மாடு மாவீரன்
அழகாத்தேவன் நினைவாகவே
அவிழ்த்துவிடப்படுகிறது ..

யார் இந்த அழகாத்தேவன்?

மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன் பட்டி இன்றைக்கு அது சொரிக்காம்பட்டியை சேர்ந்தவர்
கருத்தமாயன். நிலபுலன்களோடு
வாழ்ந்த செல்வந்தர்.

அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி
அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன்
ஒழுங்காக இருப்பான் என்று
பெரியவர்கள் கூறியதைக் கேட்ட
கருத்தமாயன் பெண் பார்க்கும்
படலத்தைத் தொடங்கினார்.

நாகமலைக்கு அருகேயுள்ள
கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும்
கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள்குறித்து அறிந்து, தன்
Read 13 tweets
Jan 2
"கோவையில் சில தனியார் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா பயிற்சி நடைபெறுவதாகவும், இது வன்முறை பயிற்சி என்றும், இதனை எப்படி காவல் துறை அனுமதித்தது என்றும்" திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய
ஸ்வயம்சேவக சங்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. இந்திய அரசியல் சட்டப்படி, மற்ற பொது அமைப்புகளைப் போலவே இயங்கி வரும் பேரியக்கம்.1925-ம் ஆண்டு RSS அமைப்பை நிறுவிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார், இளம் வயது முதலே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். மருத்துவப் படிப்பை முடித்தும்
, மருத்துவராகப் பணியாற்றாமல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். மகாராஷ்டிர பகுதியில் காங்கிரஸின் முக்கியத் தவைவராக இருந்தவர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது,இவ்வளவு பெரிய நாடு எப்படி அடிமைப்பட்டது, அதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தார். மக்களிடம் மாற்றத்தை
Read 10 tweets
Dec 28, 2021
பாற்கடலை கடைய அமுதம் வருமா?
பைத்தியக்காரத்தனம்.

அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம்.வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம்-யப்பா முடியலடா சாமி.

இதைவிட ஒரு காமெடி என்னன்னா
அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்ணுவோட அவதாரமாம்.அவ்ளோ பெரிய
ஆமையை Discovery சேனல்ல கூட காமிக்கலையே.

தேவர்களும்,அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம்.

அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம்.அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த
விஷத்த நிக்க வச்சிருச்சாம்.விஷத்த குடிச்சா சாமி சாகுமா?இல்ல அப்படி செத்தா அதுசாமியா?

அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.

இப்படி ஒரு Fantacy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல.இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு
Read 16 tweets
Dec 21, 2021
சௌதி அரேபிய ஷேக் ஒருவர் இதயமாற்று அறுவைச் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

அவரது ரத்தம் அரிதான ஒரு வகை ரத்தம். அதே வகை ரத்தம் கொடுக்க இந்தியாவில் ஆள் கிடைக்குமா என்று தேடினார்கள்.

கிடைத்தார் ஒரு சென்னைக்காரர். அவர் சௌதி அரேபிய ஷேக்குக்கு ரத்தம்
கொடுக்க முன் வந்தார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது.

அகமகிழ்ந்து போன சௌதி அரேபிய ஷேக், அந்த சென்னைகாரருக்கு ஒரு டொயோட்டா பிராடோ கார், லாபிஸ் லேசுலாய் பதித்த நகைகள், வைரங்கள், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் இவற்றைப் பரிசளித்தார்.

சென்னைக்காரர் செம ஜாலியாகி விட்டார்.

சில
ஆண்டுகள் கழித்து அதே சௌதி அரேபிய ஷேக்குக்கு, மும்பையில் மீண்டும் வேறு ஒரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அந்த சென்னைக்காரருக்கு மீண்டும் அழைப்பு போனது. அவர், ரத்தம் கொடுக்க ஓடோடி வந்தார்.

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தபோது அந்த சென்னைக்காரருக்கு ஷேக், நன்றி கூறி, ஒரு
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(