காங்கிரஸ் கட்சியின் பிரபல பேச்சாளரும் சீனியருமான திருச்சி வேலுச்சாமி இந்திய தேசிய ஒன்றியத்தில் பிரதமரான நரேந்திர மோடியை மிக கடுமையாக தனது முகநூல் பக்கத்தில் சாடியுள்ளார்..

மோடியின் வெற்றுக் கூச்சல் இனிமேல் எடுபடாது. இனி மக்கள் நம்ப தயாராக இல்லை.
70 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இந்தியா கிழித்தது என்ன

*நரேந்திர மோடி கேட்ட கேள்விக்கு சாட்டையடிப் பதில் !!!
நம்ம நரேந்திர மோடி அவர் அம்மா கருவறையில் உருவாகும் முன்னமே - பாகிஸ்தானை போரில் தோற்கடித்தது இந்தியா !!!

*நரேந்திர மோடி வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்
கொண்டிருந்த சமயத்திலேயே!-உலகிலேயே அருமையானதொரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நடைமுறையில் கொண்டு வந்தது இந்தியா !!!

*நரேந்திர மோடி தரையில் தத்தி தத்தி நடக்கும் கட்டத்திலேயே-ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடித்திருந்தது இந்தியா !!!

*நரேந்திர மோடி கோலிக்குண்டு
விளையாடிக் கொண்டிருந்த காலத்திலேயே-மாபெரும் அணைகளான பக்ரா நங்கல் மற்றும் ரிஹான்ட் அணைகளை கட்டியிருந்தது இந்தியா !!! உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது.
*நரேந்திர மோடி அவரது மொழியில், அ ணா,ஆ வன்ணா எழுத பழகிக் கொண்டிருந்த!காலத்திலேயே- பாபா அணுசக்தி ஆய்வு மையத்தை
திறந்திருந்தது இந்தியா !!!

*நரேந்திர மோடி, அவரது வீட்டில் சிமினி விளக்கு ஏற்றப் பழகிக் கொண்டிருந்த காலத்திலேயே- தாராபூர் அணு உலையிலிருந்து மின் உற்பத்தியை துவக்கியது இந்தியா !!! இந்திரா காலத்திலேயே பொக்ரானில் முதல் அணு வெடிப்பு சோதனையை இந்தியா செய்தது.
நரேந்திர மோடி தனது
சட்டைப் பொத்தான்களை சரிவர மாட்டத் தெரியாத காலத்திலேயே- டஜன் கணக்கிலான IIT, IIM மற்றும் நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்களில் இருந்து, படித்து முடித்த ஆயிரக்கணக்கான பட்டதாரி வல்லுநர்கள் , வெளிவரத் துவங்கி விட்டனர் , இந்தியாவில் !!!

*நரேந்திர மோடி , ஒழுகும் தனது மூக்கை சரியாகத்
துடைக்கக் கூட பழகாத காலத்திலேயே- எண்ணற்ற மிகப்பெரிய தொழிற்சாலைகள் மூலம் , உற்பத்தியை துவக்கியிருந்தது இந்தியா !!!

*நரேந்திர மோடி, பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும் நிராதாரவாக விட்டு, இமயமலைக்கு ஓடிப் போனதாக (??)சொல்லித் திரியும் காலத்திலேயே- லாகூர் வரை ஊடுறுவி, எதிரிகளை
துவம்சம் செய்தது இந்தியா !!! பாகிஸ்தானை இரண்டாகப் பிளந்து பங்களாதேஷ் என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கி காட்டியது இந்தியா.

*நரேந்திர மோடி , பள்ளியில் அமர்ந்து பலகையை பார்த்துக் கொண்டிருந்த காலத்திலேயே வல்லபாய் படேலால் முடியாத போர்ச்சுக்கீசியரிடம் இருந்து கோவாவை பெற்றது இந்தியா !!!
*நரேந்திர மோடி, முளைத்த பற்களை தொட்டுத்தடவி எண்ணிக்கொண்டிருந்த வேளையிலேயே- ஆர்யபட்டா பாஸ்கரா ரோகிணி எஸ்எல்வி பிஎஸ்எல்வி என விண்வெளி முஸ்தீபுகளை, இஸ்ரோ துவக்கியிருந்தது இந்தியாவில் !!! அக்கினி என்ற ஏவுகணையும் தயாரித்திருந்தது.

*மேலும், 1947 இல் சுதந்திரம் வாங்கும் போது,
இந்தியர்களின் சராசரி வயது 32, மோடி ஆட்சிக்கு வரும்போது அது 67 சதமாக அதிகரித்துள்ளது.
*1947 இல் சுதந்திரம் வாங்கி இந்தியா என்ற நாடு உருவாகியபோது, இந்தியாவில் படிப்பறிவு உடையவர்கள்16%, 2014 இல் மோடிஆட்சிக்கு வரும்முன் அது 74%சதமாக உயர்ந்துள்ளது.
*1947 இல் சுதந்திரம் வாங்கும் போது,
, இந்தியாவில் வறுமைகோட்டுக்கு கீழிருந்தவர்கள் 70%, மோடி ஆட்சிக்கு வரும்முன் அது 21% சதமாக குறைந்திருக்கிறது.

*1947 இல் சுதந்திரம் வாங்கும் போது 2.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்த GDP, மோடிஆட்சிக்கு வரும்முன் 57 லட்சம் கோடி ரூபாயாக பெருகியிருந்தது.
*1947 இல் சுதந்திரம் வாங்கும் போது
250 ரூபாயாக இருந்த சராசரி ஆண்டு தனி நபர் வருமானம், மோடி ஆட்சிக்கு வரும்முன் 88,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

*1947 இல் சுதந்திரம்வாங்கும் போது 1362 MW என்றஅளவில் இருந்த மின் உற்பத்தி, மோடி ஆட்சிக்கு வரும்முன் 267 GW என்று பல மடங்கு உயர்ந்திருந்தது.. தனி நபர் மின் நுகர்வு, 1947 இல்
வெறும் 16.3 kWh தான், 2014 இல் 1010 KWh என அதிகரிப்பு.

*1947 இல் சுதந்திரம் வாங்கும் போது இந்தியாவில்வேறும் 1500 கிராமங்களில் தான் மின்சார வசதி இருந்தது,மோடி ஆட்சிக்கு வரும்முன் 6,22,867 கிராமங்களுக்கு மின்வசதி கொடுக்கப்பட்டுவிட்டது.1947 இல் ஒற்றை இலக்க சதவீத மக்களுக்கு மட்டும்
கிடைத்த மின் வசதி, மோடி ஆட்சிக்கு வரும்முன் 80% மக்களுக்கு கிடைத்துள்ளது.

*1947 இல் சுதந்திரம் வாங்கும் போது 4 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் இருந்தன, மோடி ஆட்சிக்கு வரும்முன் 56 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் அமைக்கபட்டுவிட்டன.

*இதெல்லாம் வளர்ச்சி இல்லையா? முன்னேற்றம் கிடையாதா?
ஒருவேளை, அம்பானி அதானியின் சொத்து மதிப்பு பூதாகரமாக உயர்வது மட்டும்தான் வளர்ச்சி என்று மோடி ஆதரவு பிஜேபி ஆட்கள் நம்புகிறார்களோ ???
என்னமோ நரேந்திர மோடி வந்து தான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு போவதாக, கனவு கண்டு கொண்டு, வாயாலேயே வடை சுட்டுக் கொண்டுத் திரிகிறது ஒரு கூட்டம்..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Hyder🇮🇳

Hyder🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @hyderali857685

Feb 1
♦️ *என்னவாயிற்று தமிழர்களுக்கு...? பணப்புழக்கம் ஏன் தமிழகத்தில் இல்லை.?

♦️இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு காரணம் ஏன்? எது?

♦️தமிழர்களுக்கு திமிரு அதிகம் ஆகிவிட்டது!? அதனால் உடல் உழைப்பை விரும்புவதில்லை...
அதோடு சாராயம், மது மற்றும் சோம்பேறித்தனம், லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூறுரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.

♦️நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல், ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன்.

♦️வண்டி வாகனங்கள் இதை யெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த
Read 18 tweets
Feb 1
● *சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கம்போடியாவில்
தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்*

● *இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்டில் கூட தமிழ் தான் இருக்கிறது.*

● *மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.*
● *சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.*

● *கனடாவில் தமிழர் தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.*

● *ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்ளது.*

● *பிரான்ஸ் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு
Read 6 tweets
Jan 30
800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள் !
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?
800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை.

ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை
படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்..?

அவை என்னவென்று பார்ப்போம்...

பார்ப்பான் மட்டுமே கல்விகற்க உரிமை உண்டுஎனவும், சத்திரியன் மட்டுமே நிலம்மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும்,சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில்
1773 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழு✍த தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும்
Read 10 tweets
Jan 29
ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம்.
ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகள வாங்க வந்தானாம் !
ஒரு குரங்க 100 ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சனாம்.
அந்த ஊர்ஜனங்க எல்லாம் அவன பைத்தியம்னு நினைச்சாங்களாம்.
யாராச்சாம் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்க காசு Image
கொடுத்து வாங்கிவாங்களாம்னு யோசிச்சாங்களாம்.
இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, குரங்கள புடிச்சு வியாபாரிக்கிட்ட கொடுத்து , அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம்.
இந்த சேதி காட்டு தீ மாதிரி பரவ, நிறைய குரங்கு புடிக்கிற வேலையில இறங்குனாங்களாம்.
கொஞ்ச நாள் கழிச்சு,
அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய்தரதா சொன்னானாம்.
அது வரை சோம்பேறித்தனமா வீட்டுலயே இருந்தவங்களும் உடனேகுரங்குபுடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.
பாக்கி இருக்கிற குரங்குகள எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமே வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி
Read 11 tweets
Jan 22
சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா?.! இதோ...

சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான் "என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத்
திரட்ட பெரும்உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர். ஃபிரான்ஸ்
உஸ்மான்- ஒரு சுருக்கச்செய்தி; கான் பகதூர் சர் முகமது உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 -1960.
பிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு,சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னை சட்டகல்லூரியிலும்
பட்டம் பெற்றார்.

1913ல் சென்னை மாநகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள். 1924 ல் சென்னை மாநகராட்சி மேயர். 1916-நீதிக்கட்சி தோற்றம்- உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு- 1919 திருச்சி மாநாட்டுத் தலைவர்.1920 முதல்
சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று
Read 9 tweets
Jan 21
மோடிக்கு பொருளாதாரம் பற்றி ஒரு சுக்கும் தெரியாது என்பதை நேற்று உலகிற்கு டெலிபிராம்ப்டர் காட்டிக் கொடுத்தது.

வரலாறு தெரியாது என்பதை மோகன் தாஸ் கரம் சந் காந்தி என்று கூட சொல்லத் தெரியாமல் மோகன் லால் காந்தி என்று சொல்வது காட்டிக் கொடுத்தது.

சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றி ஒன்றுமே
தெரியாது என்பதை. வ.உ.சியையும் மருதிருவரையும் பாரதியையும் வேலுநாச்சியாரையும் நிராகரித்தது காட்டிக் கொடுத்தது.
கருத்துச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை குழந்தைகள் நாடகத்தை ஒளிபரப்பிய டீவிக்கு அமைச்சகத்தில் இருந்துநோட்டீஸ் அனுப்பியது காட்டிக் கொடுத்தது.

மனிதாபிமானம்
என்றால் என்னவென்று தெரியாது என்பதை 4 மணிநேர இடைவெளியில் பொதுமுடக்கம் அறிவித்தும் பல நூறு கிலோமீட்டர் நடந்து பரிதவித்த புலம்பெயர் தொழிலாளர்களின் துயரக் கதைகள் காட்டிக் கொடுத்தது.

விவசாயம் பற்றிஎதுவும் தெரியாது என்பதை விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்திற்குப் பின்பு வேளாண்சட்டங்களை
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(