#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் 108 திவ்ய தேசங்களில் 35வது திவ்யதேசம்- திருசெம்பொன் செய்கோயில் திவ்யதேசம் சீர்காழியில் உள்ளது. 108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ImageImage
ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என வணங்கப்படுகிறார். அவரே நம்முடன் இருப்பதால் #பேரருளாளன் ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன்
என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை ‘ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்து பெருமாளை மனம் உருகி வழிபட்டார். இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள் இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினார். மேலும்
ராவணனுடன் யுத்தம் முடித்த பின் ராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முனிவரின் ஆலோசனைப்படி தங்கத்தினால் மிகப்பிரம்மாண்டமான பசுவின் சிலை செய்தார். அந்த பசுவின் உள்ளே அமர்ந்து நான்கு நாள் தவம்
செய்தார். ஐந்தாவது நாள் அந்த சிலையை ஒரு அந்தணருக்கு தானமாகக் கொடுத்தார். இப்படி செய்ததால் ராமரின் தோஷம் விலகியது. அந்த அந்தணர் பசுவின் சிலையை விற்று இக்கோயிலை கட்டியதால் இத்தலம் #செம்பொன்செய்கோயில் என வழங்கப்படுகிறது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு
எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்.

பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை இறப்பெதிர் காலக் கழிவுமானானை ஏழிசையின் சுவை தன்னை சிறப்புடைமறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோவிலினுள்ளே
மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.
~ திருமங்கையாழ்வார்

வறுமையில் உழல்வோர் இவரை பக்தியுடன் வழிபட்டு, நல்ல தொழில் கிடைத்து, செல்வம் பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 31
#தந்தவக்ரன் ​​(தந்தவக்ரன், சிசுபாலன் மகாவிஷ்ணுவின் வாயிற் காப்போற்கள் ஜய விஜயர்களின் இறுதி இரு அரக்கப் பிறவிகளாகும்) மதுராவின் மன்னன் சூரசேனனுக்கு (வாசுதேவரின் தந்தைக்கு) ஐந்து மகள்கள் இருந்தனர்: பிருதா (குந்தி), ஷ்ருததேவா, ஷ்ருதகீர்த்தி, ஷ்ருதஷ்ரவா மற்றும் ராஜாதிதேவி. சிசுபாலன் Image
ஷ்ராதஸ்வராவுக்கு பிறந்தார். ஷ்ருததேவா க்ருஷ ராஜ்ஜியத்தின் அரசரான விருத்தசர்மாவை மணந்தார். அவர்களுடைய மகன் தான் தந்தவக்ன். அவன் பல் கோணலாக இருந்ததால் தந்தவக்ரன் என்று அழைக்கப்பட்டான். அவன் சிசுபாலன் மற்றும் ஜராசந்தனின் நெருங்கிய கூட்டாளி. பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்திற்கு
முன் சகாதேவனால் தோற்கடிக்கப் பட்டான். பீமன் ஜராசந்தனைக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்தில் அவன் கலந்து கொள்ளவில்லை. அதன் பின் நடந்த அஸ்வமேத யாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சிசுபாலனைக் கொன்றார். சிசுபாலனின் மரணத்திற்குப் பழிவாங்க நினைத்தான்.
Read 5 tweets
May 31
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முறை சிவபெருமான் நாரத மகரிஷியைப் பார்த்து, "ஓ நாரதரே! சோழ தேசத்தில் காவேரி மத்தியில் #சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் மிகுந்த லட்சுமிகரமாக விளங்கும் #ஸ்ரீரங்கத்தலம் என்னும் புண்ணியத் தலம் உண்டு. அந்தத் தலத்தைச் சென்று தரிசித்தவர்கள் நரகத்திற்குப் போக Image
வேண்டியதில்லை. எமலோகத்திற்குப் போக வேண்டியதில்லை. அவர்களை மரண வேதனை வருத்தமாட்டாது. மீண்டும் அவர்களுக்கு எவ்விதமான பிறவித் துன்பங்களும் ஏற்படாது. ஆகையால், பூலோக மண்டலத்தில் புத்திசாலியாக இருக்கின்றவர்கள், ஸ்ரீரங்கத்துக்குப் போகாமலும், காவேரி தீர்த்த ஸ்நானம் செய்யாமலும், ஸ்ரீரங்க
விமானத்தைத் தரிசிக்காமலும், ஸ்ரீரங்கநாதரை சேவை செய்யாமலும், தங்களால் இயன்றவரை பெரியோர்களுக்குத் தான தருமங்கள் செய்யாமல் இருக்க மாட்டார்கள்" என்றார். அது மட்டுமல்லாமல், தும்மல் வந்து தும்முகற போதும், நடக்கும் போதும், உடலில் ஒரு நோய் கண்ட போதும், எதிரிகள் எதிர்த்த போதும், பாவிகளோடு
Read 8 tweets
May 31
#விஷ்ணு_சஹஸ்ரநாமம்
35வது திருநாமம்
ப்ரபவே நம:

வசுதேவரின் சகோதரியான ஸ்ருதஸ்ரவா, சேதி தேசத்து மன்னன் தர்மகோஷனை மணந்தாள். அவர்களுக்கு மகனாகப் பிறந்தான் சிசுபாலன். சனகாதி முனிவரின் சாபத்தால் வைகுந்தத்தின் வாயில் காப்பாளர்களான ஜய-விஜயர்களே ஹிரண்யகசிபு- ஹிரண்யாக்ஷனாகவும், ராவணன்- Image
கும்பகர்ணனாகவும், சிசுபாலன் -தந்தவக்ரனாகவும் பிறந்தார்கள். இதில் சிசுபாலனின் பிறப்பு அதிசயமானது. பிறக்கும் போதே நான்கு கைகளோடும் மூன்று கண்களோடும் பிறந்தான். திருமால்-சிவன் இருவரின் ஒருங்கிணைந்த அம்சமாகத் தனக்குக் குழந்தை பிறந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தாள் ஸ்ருதஸ்ரவா. அச்சமயம்
வானில் ஓர் அசரீரி ஒலித்தது: “யார் இந்தக் குழந்தையைத் தூக்கும் போது, இக்குழந்தையின் கூடுதல் இரு கைகளும், மூன்றாவது கண்ணும் மறைகின்றனவோ, அவரால் தான் இக்குழந்தைக்கு மரணம் ஏற்படும்!” இதைக் கேள்வியுற்ற அனைவருமே அந்தக் குழந்தையை நெருங்க அஞ்சினார்கள். கண்ணனும், பலராமனும் தங்களின் அத்தை
Read 14 tweets
May 30
பூதயக்ஞமான இந்த வைசுவதேவம், பூஜை, ஹோமம் முதலிய தேவயக்ஞம், மனுஷ்ய யக்ஞம் (விருந்தோம்பல்) பிதுரு யக்ஞம் (தர்ப்பணம்) முதலியவற்றோடு, தான் கற்றுப் பயன் பெற்ற வேதத்தை நிச்சயமாக இன்னொருத்தருக்குக் கற்பிக்கிறதாகிய பிரம்ம யக்ஞம் என்கிற ஞான வேள்வியும் செய்யவேண்டும் என்று விதி. இந்தப் பஞ்ச
மகாயக்ஞங்கள் அனைத்தையும் பிரம்ம புத்திரர்களான ரிஷிகள் முதற்கொண்டு யாவரும் யுகம் யுகமாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். ஆதி காலத்திலிருந்து நம் தாத்தா காலம் வரையில் சாஸ்திரப் பிரகாரம் எல்லோரும் இவற்றை ஒழுங்காகச் செய்து வந்தார்கள். பிரளய காலம் வரையில் இவை அவிச் சின்னமாக (முறிவுபடாமல்)
நடந்து வர வேண்டும். ஆனால் நம் நாளில் இந்த இழையைக் கத்தரித்து விட்ட பாக்கியத்தை அடைந்திருக்கிறோம். அநாதி காலமாக வந்துள்ள அநுஷ்டானங்களை கபளீகரம் செய்துவிட்டு நம்மோடு மட்டுமல்லாமல், நம்முடைய பின் சந்ததியாருக்கும் இவற்றைப் பின்பற்றுவதால் உண்டாகும் நன்மைவிளையாமல் தடுத்து
Read 4 tweets
May 30
#மகாபெரியவா
ஒரு பசுமாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு வந்து ஸ்ரீமடத்துக்கு சமர்ப்பித்தார் ஒரு பக்தர். மகா பெரியவா வெளியே வந்து மாடு-கன்றைப் பார்வையிட்டார். பக்தரைப் பார்த்து, “இந்தப் பசு மடத்துக்கு வேண்டாம்" என்று சொன்னார். அன்று வெள்ளிக் கிழமை. அந்த நல்ல நாளில் வந்திருக்கும் Image
கோமாதாவை வேண்டாம் என்கிறாரே பெரியவா என்று மனசுக்குச் சஞ்சலம். பெரியவாளிடம் மெல்ல சொன்னார் மானேஜர், “இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பசுமாடு கொண்டு வந்திருப்பவர் ரொம்ப நாளா மடத்து பக்தர். திருப்பி அனுப்பறது நியாயமில்லையோன்னு”
"நீ சொல்றது சரிதான். வெள்ளிக் கிழமை அன்னிக்கு ஒரு பக்தர்
மனப்பூர்வமாகக் கொடுக்கிற
பசுமாடு-கன்றை ஏற்றுக்கொள்வது தான் நியாயம்”
மானேஜருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.
“ஆனால் இந்தக் கன்றுக்கு இந்த மாடு தாய் இல்லை"
எப்படி? ஒருவருக்கும் புரியவில்லை.
"பாரு கன்னுக்குட்டி பசுமாடு கிட்டே போய் ஒட்டிக்க மாட்டேங்கிறது. பசுமாடு கன்னுக் குட்டியை நக்கிக்
Read 6 tweets
May 30
#MahaPeriyava
It was a moment in unsung history when Sri Maha Periyava of Kanchipuram granted artist, Silpi (Srinivasan)an audience, a moment that the artist had waited for over a month foregoing his work; it was a moment that changed the life of the artist completely. In the ImageImage
late hours of the night, after the entire world had sunk into deep slumber, a dialogue commenced between two people. One was a revered saint, loved and respected by all and the other was an artist, talented but unsung. Within the sacred room, in the light of an oil lamp, the
bright and clear eyes of the saint lit up as He whispered the truth to the painter. He said, “You have lived many lives, and in all of them you have worshipped the Lord sincerely. You have been a Sthapathi at various temples in your past lives where you have sculpted various
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(