🪷இனியாவது கேள்வி கேளுங்கள்...🪷

நமது #தேஷ்பிதாமோடிஜி அவர்கள், அக்னிபத் திட்டத்தின் மூலம் அக்னி வீரர்களை உருவக்குவது பற்றிய அறிவிப்பைத் தந்ததும்... பகவானே... பற்றி எரிந்தது ரயில்களும், பொதுச்சொத்துக்களும் மட்டுமல்ல. தில்லி முதல் தமிழகம் வரை பலரின் வயிறும்தான்.
அப்படி என்னதான் சொல்லிவிட்டார்? 4 வருஷம் ராணுவத்தில் பணிபுரிய அழைத்தார். அதுதான் ப்ரச்சனை. கொலைவெறி ஆட்டம் போட்டவன் எல்லாம் என்ன சொன்னான்?
“4 வருஷம் கழிச்சு எங்க வாழ்க்கை என்னாவது? அதுதான் கோபம்” என்றான்.

இதுபற்றி பலரும் பேசுகிறார்கள். அவர்கள் சொல்லாததையும் நாம் பார்ப்போம்.
👉 இது வேலை இல்லை... தேச சேவை.

ஆட்டம் போட்ட தீய சக்திகள் இதை ஒரு வேலை என்று நினைத்தன. பின் தூண்டுதலால் வெறித்தனமாய் ஆடின. இவன் உண்மையில் ராணுவத்தில் சேர நினைத்திருந்தால், முதலில் தேச சொத்துக்களைத் தன் சுயநலத்துக்காக அழிக்க மாட்டான்.

ஆம் ! தேசியவாதிக்கு பக்தி இருக்கும்.
ராணுவத்தில் ஒழுக்கம், ஒழுங்கு, கட்டுப்பாடு என எல்லாம் இருக்கும், இவனாலெல்லாம் இருக்க முடியாது. இவனெல்லாம் ராணுவத்தில் சேர்ந்து என்ன செய்யப் போகிறான்? சேராதிருப்பதே மேல்.

அடுத்து, பல நாடுகளில் இன்றும் ஒரு மனிதன் ராணுவத்தில் 2 ஆண்டுகளாவது குறந்தபக்ஷம் வேலை செய்ய வேண்டும்.
ஆனால் இங்கே நாம் விருப்பப்பட்டால் மட்டும் சேரலாம். அப்படியிருக்க, இவனை யார் இழுத்து வாழ்க்கையைக் கெடுத்தார்? அதில் போராடிய சில ஜென்மங்களிடம் மைக்கை நீட்டி,

”அக்னிவீர் பற்றி என்ன நினைக்கிறீகள்?" என மீடியா கேட்டதற்கு,

“அதுபற்றி ஒன்றும் தெரியாது, போராட்டத்துக்கு வரச்சொன்னார்கள்,
வந்தோம்” என்கிறது அந்த ஜந்து. இதிலிருந்தே இது தூண்டப்பட்ட சம்பவம் என்பது நன்கு புரிகிறது.

சரி, இத்திட்டம் தப்பு என்றே வைத்துக் கொண்டாலும், இங்கே கேட்கும் கேள்விகளுக்கு முடிந்தால் எவராவது நேர்மையான பதில் தருவாரா? முடிந்தால் சொல்லுங்கள் பதிலை.
👉மதுவை ஊற்றிக்கொடுக்கும் வேலைக்கு டிகிரி படிப்பைத் தகுதியாக வைத்தபோது ஏன் ரோஷம் வரவில்லை?

(🤭அப்பறம் கணக்கு வழக்கு பாக்க வேணாமா?)

👉ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு வெறும் 15,000 சம்பளத்திற்கு Ph.d படிப்பை தகுதியாக வைத்தபோது ஏன் ரோஷம் வரவில்லை?
(🤭சம்பளத்தை யார் கேப்பாங்க? காலேஜுல வேலைன்னாலே வழியுவாங்களே)

👉ஒப்பந்த அடிப்படையில் ரூ.10,000 சம்பளத்திற்கு பாலிடெக்னிக் ஆசிரியர் வேலைக்கு ஆள் எடுத்தபோது ஏன் ரோஷம் வரவில்லை?

(🤭ஒப்பந்த வேலன்ன அப்படித்தான். இதுவாவது அரசு கொடுத்துச்சுல்ல?)

👉பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தபோது
ஏன் ரோஷம் வரவில்லை?

(🤭அதான் பிள்ளைகள் வேலைக்கு போவார்களே... அப்பறம் ஒரே குடும்பத்துக்கு எத்தனை ஓய்வூதியம்?)

👉ஓய்வு வயதைக் கடந்தும் பலருக்கு பணிநீட்டிப்பு செய்தபோது எரியவில்லை.

(🤭பல்லிருக்கவன் பட்டாணி சாப்பிட்டான். அதுக்கு என்ன செய்ய?)
👉தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளே 1 கோடி பேருக்கு மேல் வேலையின்றி இருப்பதை அறிந்தபோதும் எரியவில்லை.

(🤭எல்லாருக்குமா அரசு வேலை தர முடியும்? சுய தொழில் செய்யலாம்ல? அப்பா செய்த தொழிலையே கூட வளர்க்கலாம்ல? முன்பணம் இல்லாத தொழிலாச்சே?
😳)
👉வெறும் ரூ.10,000 சம்பளத்திற்கு இளைஞர்களைக் கோயில் பூசாரி வேலைக்கு அனுப்பும்போது ஏன் ரோஷம் வரவில்லை?

(🤭அதான் பாப்பானுக்கு வச்சாருல்ல ஆப்பு? அப்பறம் என்ன? அதுவே போதும்.)

👉ஆனால், 21 வயதுக்குள்ளாகவே ஒரு இளைஞனை மாதம் ரூ. 30,000 ஊதியம் பெறவைத்து, 4 ஆண்டு முடிவில்
21 லட்சத்திற்கு அதிபதியாக்கி, உடல் மற்றும் மனவலிமையோடு வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லக்கூடிய அக்னிபத் திட்டம் வரப்போகிறது என்றதுமே உங்களின் அடிவயிறெல்லாம் பற்றி எரிகிறது. இல்லையா?

இப்போது சொல்லுங்கள், யார் இந்த நாட்டின் முதல் எதிரி ?
👉படித்தவர்களுக்கெல்லாம் வேலை இல்லை என்றாலும் உங்களுக்குக் கவலையில்லை.

👉டிகிரி முடித்தும் வேலை கிடைக்கவில்லையே என்று மாதம் 3,000 ம் ரூபாய்க்கு உதவித்தொகை விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொண்டிருப்பவனைப் பற்றியும் கவலையில்லை.

👉BE படித்தும் கரும்பு வெட்டும் கூலிவேலைக்குப் போகும்
இளைஞனைப் பற்றிக் கவலையில்லை.

👉B.E Mechanical, Gold medal வாங்கிவிட்டு, Hyundai போன்ற கம்பெனிகளில் Salesman வேலை செய்யும் இளைஞர்களைப் பார்க்கையில் வயிறு பற்றி எரியவில்லை.

👉படித்த படிப்புக்கேற்ற வேலையுமின்றி, சுயதொழில் துவங்க, அதற்கும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர பணமும் இன்றி
வறுமையில் தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களைப் பார்க்கையில் வயிறு பற்றி எரியவில்லை.

👉டாக்டருக்குப் படித்துவிட்டு, வயிற்றுப் பிழைப்புக்காக சமையல்வேலை செய்யும் இளைஞரைப் பார்க்கையில் வயிறு பற்றி எரியவில்லை.

👉B.E EEE முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்டும் இளைஞரைப் பார்த்து
வயிறு பற்றி எரியவில்லை.

👉தண்டச்சோறு எனத் திட்டு வாங்கி, தொழில் துவங்கவும் முடியாது, வேலையும் கிடைக்காது, குடும்ப சுமையும் தலையில் ஏற்று, நாய் போல அலைந்து அவஸ்தைப்படும் இளைஞர்களைப் பார்த்து வயிறு பற்றி எரியவில்லை.
ஏன் தெரியுமா? முதலில் ஒருவன் செய்யும் தொழிலுக்கு, என்ன படித்திருக்கிறான் என்பது நமக்குத் தெரியாது. ஏனெனில் நமக்கது தேவையில்லை!

ஆட்டோக்கார இளைஞனைக் கேவலமாகப் பார்ப்போம். பேசிப் பாருங்கள் அவர்களிடம், எத்தனை பேர் பட்டதாரி என்பது புரியும்.
சமையல்காரனையும், சேல்ஸ்மேனையும் கண்டால் இளக்காரம். தற்கொலை செய்து கொள்ளும் இளைஞனைப் பார்த்து, “இந்த ஜெனரேஷனுக்கு மனதைரியமே இல்ல” என ஒரு கமெண்ட்.

ஆனால், இதுவரை எத்தனை பேருக்கு ஏதாவது ஒரு விதத்தில் வாழ்க்கையில் முன்னேற நீங்கள் ஒரு சிறு உதவி செய்திருக்கிறீர்கள்?
யாராவது தெரிந்தவர் மூலம் ஒரு இளைஞனுக்கு வேலை, இல்லை தெரிந்த இடத்தில் இது போல படித்த இளைஞனுக்கு ஒரு ரெக்கமண்டேஷன்? ஒன்றும் கிழிப்பதில்லை.

அப்போதெல்லாம் வயிறு எரிவதில்லை, கவலை வருவதில்லை... ஆனால்,தேசப்பற்று மிக்க வீரர்களாக பொருளாதார வலிமையோடு வரும்
அக்னிவீரர்களை பற்றி நினைக்கும்போதே.. உங்களுக்கு கவலை தொற்றிக்கொள்கிறது 😒😒

ஏனென்றால், உங்களின் இளைஞர்கள் மீதான அக்கறை உங்களிடம் இல்லை. உங்களுக்கு 200 ரூபாயும், பிரியாணியும், லஞ்சம் பெற்று உங்கள் காரியத்தை செய்து தரும் அரசு ஊழியரும், அமைச்சரும், அதிகாரியும் மட்டுமே தேவை.
பொய் சொல்லி, தேவையற்று உங்களை உணர்ச்சிகளுக்கு அடிமையாக்கி, நம் பாரம்பர்யத்தைச் சிதைக்க வைக்க, எழுச்சி, போராட்டம் எனும் மாயையைச் செய்யும், ஊழலால் நாட்டைச் சீர் குலைக்கும், தன் குடும்பத்தை மட்டும் பணக்காரணாக்கிக் கொள்ளும் தந்திரவாதிகளிடம் அடிமையாய் இருக்கவே விரும்புகிறீர்கள்.
கேவலமாக இல்லை உங்களுக்கு?? அரசியல்வாதியும், பிற சமுதாயத்தாரும் ஏன் கதறுகிறார்கள்?

ராணுவ சேவைக்கு சென்றுவிட்டால், அவன் உடலில் தேசபக்தி கலந்துவிடும். பின்னர் தன்னால் ஆட்சி செய்ய முடியாது என்பதை உணர்ந்ததால் உண்டான பயமே என்பது தெரிகிறது.
👮‍♂️அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் ஆமாம்சாமி இளைஞர்களாக அக்னிவீரர்கள் ஒருபோதும் இருக்கமாட்டார்கள்.

👮‍♂️அரசியல்வாதிகளுக்காக அவர்கள் கொடி பிடிக்கமாட்டார்கள்;

👮‍♂️தேசத்ரோகிகள் தூண்டுதலால் கலவரம் செய்யமாட்டார்கள்.
👮‍♂️மாறாக ஒருமித்த உரத்த குரலில்

#வந்தேமாதரம்
#ஜெய்ஹிந்த்
#பாரத்மாதாகிஜெய்
#தேஷ்பிதாமோடிஜிகிஜெய்

என்பார்கள். பின்னர் தேச சொத்தை சுருட்ட முடியாது எனும் வயிற்றெரிச்சல் உச்சத்தைத் தொடும். இப்போதே இவ்வொசைகள் கேட்டால் காதில் புகை வருகிறது அவர்களுக்கு.
எங்கே, ஒரு மீடியாவாவது உட்காரவைத்து, அரசியல்வாதியிடம் கேட்டுப் பாருங்கள் இந்தக் கேள்விகளை, அக்னிவீர் பற்றித் தூற்றுபவனிடம்...

பின்னர் புரியும் உண்மையெல்லாம்...

🍁வாஸவி நாராயணன்🍁

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Jun 21
🌺அடுத்த ஸ்வாஹா....🌺

தக்ஷிணாமூர்த்தி பிள்ளைக்கு, குப்புசாமி பிள்ளை மீது ஒரே காண்டு... பின்ன என்ன? குப்புசாமி பிள்ளை நாளுக்கு ஒரு ஊர், தினத்துக்கு ஒரு ஊழல் அம்பலம் என போட்டு சாத்து சாத்தென சாத்துறாரா...

தினமும் விடிந்தாலே, விடியல் அரசனுக்கு வயிற்றால் போகிறதாம். ஐயோ... இன்னைக்கு
என்னத்த சொல்லப்போறானோ... என அவரது ராஜ்ய அமைச்சர்கள் அலறுகிறார்களாம். இதில் அவருக்கு ஜுரமே கண்டுவிட்டதாம்.

இதை என்ன செய்து மடைமாற்றுவது?🤔என யோசிக்கையில், கிடைத்தது லட்டு போல ஒரு வாய்ப்பு. அதாவது, நம்ம அன்பில்லாத, பொய்தவிர ஏதும் சொல்லாத பெயர்ல அமைச்சராமே... சூப்பர் ஐடியா தந்து
மக்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இப்போது ராஜபேதி மாத்திரை கொடுத்து விட்டார்.

அதாவது, படிப்பின் தரத்தை உயர்த்த, ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும், அதற்கான Seminar classes on every Saturday and it is Compulsory என உத்தரவு போட்டுவிட்டாராம்.😳
Read 8 tweets
Jun 21
🌺அதிர்ச்சி அடையாதீர்கள்...🌺

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் யார்? இந்த கட்டுரையைப் படியுங்கள் !

பெரும்பாலான மக்களுக்கு இது பற்றித் தெரியாது. கார்ப்பரேட் மிஷனரிகள் இந்த நிறுவனத்தில் கவனம் ெலுத்தவில்லையா?
இது மிகவும் பற்றி எரியும் மற்றும் கவலைக்குரிய பிரச்சினை ஆகும்!
சற்று பொறுமையாக முழுதும் படியுங்கள்...

இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் எது?
அம்பானி ? - இல்லை !
அதானி ? - இல்லை !

வேறு யார்? ? பார்ப்போமா?

3,00,000 (மூன்று லட்சம்) கோடி சொத்து உள்ளவர்கள் வேறு எந்த நிறுவனமும் இல்லை... அது...

"தி சைரோ மலபார் சர்ச்", கேரளா!
இது 10,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மீது தன் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், பல அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. என் புரிதலில் இது ஒரு போலி வணிக அமைப்பு!

இந்தியாவின் இந்த சொத்துக்களுக்கு உரிமையாளர் யார்? அம்பானி? அதானி?
Read 17 tweets
Jun 21
🪷Excellent Reply....🪷

Army Major went to consult doctor:

Army Major: Doctor, I think Amoxicillin is better than
Ampiclllin. 3 doses 1-0-1 should be
taken. Along with that antidepressants
also.
Then antacids and B Complex 1-1-1 for 3 days...

Doctor (laughing): I’ve done MBBS, MD, DM and
practicing for last 28 years. You
think you know better?

Army Major : But I saw your tweet on HOW AGNIVEER
SCHEME isn't good for army.

Silence... !

🤣🤣🤣

Polished way of telling the truth 😃

🙏Whatsapp

🍁Vasavi Narayanan🍁
Read 4 tweets
Jun 20
🪷பழக்க தோஷம் போல...🪷

காங்க்ரஸ் கட்சியின் எம்.பி. ஜோதிமணி, “அக்னிபத்தில் சேர்ந்து பா.ஜ.க தலைவர்கள் பிள்ளைகள்” என்ன செய்யப் போகிறர்கள் எனப் பட்டியலிட்டுள்ளார். எமக்கொரு சந்தேகம்...

यथा बीजं तथाङ्कुरः | நாம்கூட நூலைப் போல சேலை என்போம். நம் புத்தி எப்படி இருக்கிறதோ, அப்படித்தானே
அனைத்தையும் பார்க்கத் தோன்றும்? அப்படியானால் சல்வார் ஆண்ட்டி, கோபாலபுரம் மற்றும் பப்பு வீட்டில் காங். மக்கள் செய்ததை இனி பா.ஜ.க விலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறாரா?

சரி... சரி... எப்போதும் முன்னோடியாகவே இருக்கிறார்... காவல்படை தடுத்தும், கம்பி தாண்டி குதிப்பது முதல்,
ஒரு தமிழகக் குழந்தை சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியில் வந்தது போல டாப்ஸைக் கிழித்துக் கொண்டு வீடியோ போட்டது வரை... சபாஷ். வாழ்த்துகள்.

சரி, @jothims அம்மையாரே, காவலர்கள், மின் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள், முடி திருத்துவோர், சலவைக்காரர்கள் எல்லோரும் செய்யும் வேலை என்ன அவ்வளவு
Read 7 tweets
Jun 19
🌺அக்னிவீர் - அப்ளை செய்வதெப்படி??🌺

பாரதீயர்களே...

அக்னிபத்தில் அக்னிவீர் ஆவதற்கு எப்படி அப்ளை செய்வது? என யோசிப்பவர்களே... இதோ....

How to Apply Online for Agneepath Recruitment 2022?
Candidates can follow these steps to apply online for Agneepath Recruitment Scheme 2022:
Firstly, you have to visit the official website of the Indian Air Force i.e indianairforce.nic.in/agniveer/.
The Agneepath Recruitment Scheme 2022 will be shown on your screen.
After that click on Agnipath Online Application Link 2022.
Now fill up the essential details in Agnipath Online Application Form 2022.

Upload required documents and pay the online application fee.
After that submit your application form.
Read 5 tweets
Jun 18
🌺இது தவறு...🌺

என்ன இதெல்லாம்? ஒருவரை இப்படியா வச்சு செய்வது?

பப்பு பரீக்ஷை கூட மிஸ்தான் எழுதித் தருவாங்களாம், பாவம் கை வலிக்கும்னு.

மீடியால கூப்ட்டு வச்சு அசிங்கப்படுத்தறீங்க, இங்க்லீஷ்ல பேசி, கேள்வி கேட்டு... பாவம், பார்ஸி முஸ்லிமாயிருந்து, கௌல் ப்ராஹ்மணரானவருக்கு
பார்ஸியோ, ஹிந்தியோதானே தெரியும்?

ஃபெரோஸ் கான்-ங்கற தாத்தா பெயரை ஃபெரோஸ் காந்தினு மாத்திவச்சு பாடாய் படுத்தியும், பாட்டி இறந்த போது, அப்பா-மகன் ரெண்டு பேரும் வழியில்லாம நின்னுக்கிட்டு தொழுகை செஞ்சாங்க. ஏதோ கையை வச்சு அடையாளம் கண்டுக்கிச்சு உலகம். இந்த சின்ன விஷயம் ஒரு தவறா?
கஷ்டப்பட்டு கௌல் ப்ராஹ்மணன்னு நடிச்சு, பூநூலைக் காட்டி ஓட்டு கேட்க வச்சீங்களே... நடிப்பதே தெரியாதபடி, பக்குவமா தன் முகத்தை மாத்திக்கிட்டு எப்படி ஒரிஜினலா கேட்டார்?

அதுகூட, ஏதோ கை ஆட்சிக்கு வந்தா, பழைய ரூபாயெல்லாம் மீண்டும் செல்ல வச்சு, காகித தேவையை குறைச்சு, ப.சி கிட்ட இருக்குற
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(