சாய்பாபா இந்து கடவுள் கிடையாது..

#சாய்பாபா என்பது நம் பாரம்பரிய வழிபாட்டு முறை கிடையாது..
இந்துக்களை அவர்களின் பாரம்பரிய முருகன் சிவன் பெருமாள் வழிபாட்டு முறையிலிருந்து சிறுக சிறுக நகர்த்தி சாந்மியா என்ற இஸ்லாமியரை வழிபட வைப்பதே இவர்கள் இலக்கு.
@BJP4TamilNadu @BJP4India
பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உடைய நமது முன்னோர்கள் வழிபட்ட கோயில்கள் கேட்க நாதியற்று கிடக்கும் போது தமிழ்நாட்டில் இவ்வுளவு சாய்பாபா கோயில்கள் புற்றீசலாக முளைக்கிறதே ! இதன் சூழ்ச்சி புரியவில்லையா ?

முகலாய மன்னன் அவுரங்கஜிபின் கூலிப்படை தளபதியாக இருந்தவன் (2)
ஃபக்ருதின் பிண்டாரி. இவன் மகன் #சாந்த்மியா. இந்த சாந்த்மியா தான் நம் அனைவராலும் அறியப்படும் #_சாய்பாபா !

சாய்பாபாவுக்காக கட்டப்படுவது கோயில்களே கிடையாது. அது ஒரு வசூல் வணிகம்.
நம் 63 நாயன்மார்கள் தெரியாது..12 ஆழ்வார்கள் தெரியாது.‌.18 சித்தர்கள் தெரியாது..அவர்கள் மனித குலத்திற்கு பாடி வைத்த தத்துவம் பொதிந்த பாடல்கள் தெரியாது.. மனித பிறப்பிலிருந்து விடுபட குண்டலினி யோகம் பற்றி ஔவையார் பாடிய விநாயகர் அகவல் தெரியாது.. (4)
இதெல்லாம் தெரியாத தமிழனுக்கு சாய்பாபா மோகம் எப்படிப்பா வந்தது ? காரணம் இதுதான்.. தமிழனை மூளைச்சலவை செய்வது சுலபம். தமிழக பெண்களின் உளவியல் குறைபாடு தான் இதுபோன்ற போலி பாபாக்கள் உருவாக காரணம்.(5)
நம் தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் மொழியை வளர்த்து பிறப்பிலிருந்து விடுபடும் மாபெரும் தத்துவங்களை உரைத்த நம் பாரம்பரிய சித்தர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ளாமல் எங்கேயோ ஒரு முகலாய கூலிப்படை தளபதிக்கு பிறந்த.. இந்துக்கள் கலாச்சாரத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒருவனுக்கு பார்த்த (6)
இடம் எல்லாம் கோயில் கட்டி அந்த ஆளை வழிபடுகிறீர்களே

நிலவில் சாய்பாபா முகம் தெரியுது..தண்ணீரில் பாபா முகம் தெரிகிறது என ஒரு புரளி
இன்னும் சிலர் தங்கள் குழந்தைகளுக்கே சாய் என்று பெயர் வைக்கும் அளவிற்கு சென்றுவிட்டனர். (7)
எனவே இந்த முகலாய சாய்பாபா வழிபாட்டை இந்துக்கள் கைவிடுங்கள். நம் முன்னோர்கள் வழிபட்ட பாரம்பரிய தெய்வங்களை மட்டும் வழிபடுங்கள்.

காசு கொடுத்தால் எந்த விளம்பரத்தில் வேண்டுமானாலும் நடிகன் நடிப்பான். அது பாத்ரூம் கழுவும் பெனாயிலாகவும் இருக்கலாம் அல்லது போலி சாய்பாபா கோயிலாகவும் (8).
இருக்கலாம்.

நம் இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டின் மீது தொடுக்கப்பட்ட மறைமுக போர் தான் பார்த்த இடமெல்லாம் கோயில்கள் என்ற பெயரில் கட்டப்படும் இந்த பாபா வசூல்மையம்.

#சாய்பாபா கோயில்களுக்கு(9)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிவனடியார் பிருங்கிமலை ஸ்ரீலஸ்ரீ கோபால் சாமிகள்

சிவனடியார் பிருங்கிமலை ஸ்ரீலஸ்ரீ கோபால் சாமிகள் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sivagopaal

Jun 25
மங்காத செல்வம் தரும்
வாராஹி மந்திரங்கள்!!!

🔯வாராஹியை உரிய மந்திரங்களைச் சொல்லி தேவியைத் தொழுவோம். வாழ்வில் நல்ல திருப்பங்களைத் தந்தருளுவாள் வாராஹி. மங்காத செல்வம் தந்து காத்தருளுவாள் தேவி. Image
சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வாராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வாராஹி புராணம்.
வலிமை மிக்கவள். நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள்.(2)
🔯வாராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. பஞ்சமி திதியில் வாராஹியை வழிபடுவதும் தரிசிப்பதும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வதும் உன்னதப் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.(4)
Read 8 tweets
Jun 25
1) புத்தரின் போதனை 🌼 ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார். 🌼 ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது.தொடர்ந்து புத்தரை நோக்கி,“புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம். 🌼ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும்
2/ ஏற்படவில்லை.இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. 🌼 எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.🌼 அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச்
3/ சொல்லித் தாருங்கள் 🌼 தேவையற்ற பிரசங்கம் வேண்டாம் 🌼 நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும்நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தை சொல்லுங்கள்.🌼 உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றது அக்குரல்.🌼 மௌனமாக சிரித்த
Read 11 tweets
Jun 24
*சிவலிங்கம்*_

சிவலிங்கம் என்பது ஆண் உறுப்பும், பெண் உறுப்பும் கலந்த பிணைப்பு என்பது சில ஆன்மீகம் அரியாத பைத்தியங்களின் கருத்து!

இன்று மாற்று மதத்தினர் கூட விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். நமது மதத்தை பற்றி விமர்சனம் செய்யும் பொழுது சிவலிங்கத்தின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
இவ்வளவு கொச்சையான ஒரு வழிபாடுகளை செய்து கொண்டு உங்கள் தெய்வங்களை நீங்கள் உயர்த்தி பேசுவீர்களா? *இதில் எது உண்மை?

எனக்கும் கோபம் தலைக்கேறியது.
உண்மைக்குப் புறம்பான சில விஷயங்களைப் பேசும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு அல்ல, எனக்கும் கோபம் வரும் என்று கூறினேன்!
சிவலிங்கத்தின் அமைப்பு என்பது நீங்கள் சொல்வது போல கொச்சையான வடிவம் அல்ல
நம் முன்னோர்கள் அறிவில் மிகவும் சிறந்தவர்கள் விஞ்ஞானம் வருவதற்கு முன்பே, ஒன்பது கோள்களையும் கண்டு பிடித்தவர்கள். எந்த ராக்கெட் சேட்டிலைட் உதவிகளும் இல்லாமல் ஈரேழு உலகங்களையும் 37 கோணங்களையும் அறிந்தவர்கள்(3)
Read 9 tweets
Jun 24
கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே
*****************
மேன்மக்கள் யார்?
அறிவு படைத்த மக்களில் மூன்று பிரிவு உண்டு

1.    கீழ்மக்கள்
2.    மக்கள்
3.    மேன்மக்கள்
கீழ்மக்கள்: மக்களாகப் பிறந்தும் மாக்களைப் போல் (விலங்குகளைப் போல்) உண்பதும் உறங்குவதும் பொருந்துவது மாகவே காலங் கழிப்பார்
கீழ்மக்கள், பசி தாகங்களை அவிப்பதிலேயே நாட்டமுடையவர்.

மக்கள்: மக்கள் பண்பாட்டைப் பெற்ற ஈவு இரக்கம் சாந்தம் சீலம் முதலிய நற்குணங்களையுடையவராய் வாழ்பவர்.(2)
மேன்மக்கள்: மக்கள் பண்பாட்டைப் பெற்றதோடு அமையாது, தெய்வத்தன்மை பெற்று, அருளாளராய், பிறகுக்கென்றே வாழ்பவராய், ஒவ்வொரு மூச்சும் உலகம் உய்யும்பொருட்டே வடுபவராய் வாழ்பவர்.(3)
Read 7 tweets
Jun 23
மதுவை ஊற்றிக்கொடுக்கும் வேலைக்கு டிகிரி படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை.

ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு வெறும் 15000 சம்பளத்திற்கு Phd படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை.(1) Image
ஒப்பந்த அடிப்படையில் 5000 ம் சம்பளத்திற்கு பாலிடெக்னிக் ஆசிரியர் வேலைக்கு ஆள் எடுத்தபோது எரியவில்லை.

ஓய்வு வயதை கடந்தும் சிலருக்கு பணிநீட்டிப்பு செய்தபோது எரியவில்லை.(2)
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளே 1 கோடி பேருக்குமேல் வேலையின்றி இருப்பதை அறிந்தபோதும் எரியவில்லை.

வெறும் 4000 ம் சம்பளத்திற்கு இளைஞர்களை கோயில் பூசாரி வேலைக்கு அனுப்பும்போது எரியவில்லை.(3)
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(