#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முறை ஒரு பெரிய தேனீ, கண்ணாடி குடுவையில் வைத்திருந்த தேனை பார்த்தது. அந்த தேனை ருசிக்க வேண்டும் என்று எண்ணியது. தேன் குடுவைக்குள் இருப்பதை உணராத தேனீ, வெகு நேரம் அந்தக் குடுவையை ருசித்துக் கொண்டு இருந்தது. தேனை தொட்டு கூட பார்க்காத தேனீ, சிறிது நேரம்
கழித்து, தேனை சுவைத்து விட்டதாக நினைத்து தன்னை தானே ஏமாற்றிக் கொண்டது. அதே போல் பௌதிகவாதிகள் மற்றும் பெயரளவு பக்தர்கள், சிறிது ஆன்மீக புத்தகங்களை படித்து விட்டு பக்தியின் சுவையை உணர்ந்து விட்டதாக நினைக்கின்றனர் என கூறுகிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ஆனால் பக்தியின் ஆரம்பத்தைக்
கூட அவர்கள் ஆராய்ந்து கண்டு பிடிக்கவில்லை. பக்தியின் ஆரம்பம் பகவான் கிருஷ்ணர் என்பது அவர்களுக்கு தெரியாது
இந்த காலத்தில் மக்கள் பலர், சண்டிதாஸர் மற்றும் வித்யாபதி போன்ற பக்தர்களின் கீர்த்தனைகளை கேட்பதாலும் அவர்கள் பகவானின் நாமத்தை கூறுவதை கேட்பதாலும் பக்தி பரவசத்தை அடைந்து
விட்டதாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் பகவான் கிருஷ்ணரின் லீலைகளின் சுவையை அறிந்திருக்கவில்லை. சிலர், "மத போதகர்கள்" என்ற பெயரில் ஆணவத்துடன் செயல்பட்டு பகவத் கீதையிலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் தவறுகளை கண்டு பிடிக்கின்றனர்.
ஸ்ரீ சைதன்ய தேவர் கூறுகிறார்:
அப்ரக்ரித வஸ்து நாஹீ ப்ரக்ரித
கோசர்
வேதே புராணேதே யே கஹே நிரந்தர்
"ஆன்மீக வஸ்து என்றும் பௌதிக எல்லைக்குள் வருவதில்லை. ஸ்ரீ கிருஷ்ண பக்தியின் சுவையினை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என அனைத்து வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது"
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 30
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கலியனுக்கு இது ஏழாவது இன்டர்வியூ! ஏற்கெனவே காது கேட்காத, வாய்பேச முடியாத நிலையில் இருக்கும் அவனுக்கு வேலை இல்லாதது மேலும் கூடுதல் வேதனை. இத்தனைக்கும் ஒவ்வொரு முறையும் ஸ்ரீமந் நாராயணன் நாமம் கூறிக் கொண்டே எழுத்துத் தேர்வில் தன் முழுத் திறமையையும் காட்டுவான். Image
கூடவே, இன்டர்வியூவில் தன்னால் பேச முடியாது என்பதையும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளை காதால் கேட்க முடியாது என்பதையும் எழுதிக் காட்டுவான். அவர்கள் திருப்தி அடையாமல், நிராகரித்து அனுப்பிவிடுகிறார்கள். அவனின் வெறுப்பெல்லாம் ஹரே நாராயணா நான் வேலைக்கு விண்ணப்பிக்கும் போதே என் குறைகளை
சொல்லித்தானே விண்ணப்பிக்கிறேன். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நான் மிகவும் நம்பிக்கையோடு இருக்கும்போது இப்படிச் சொல்கிறார்களே’ என்பது தான். இந்த முறை இன்டர்வியூவில் தேர்வு செய்யப்படாவிட்டால் அந்த நாராயணனை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருந்தான். கலியனுடைய முறை
Read 7 tweets
Jun 30
#மகாபெரியவா
மூன்று நாள்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார் அவர். பெரியவாளிடம் தனிமையில் ஏதோ சொல்ல வேண்டும். பெரியவாள் மௌனம். நான்காம் நாள் மௌனத்தை விட்டுவிட்டுப் பேசத் தொடங்கினார்கள் பெரியவாள். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவர் ஓடோடி அருகில் வந்தார்.
"அதுக்காகத்தான் மூணுநாளா Image
காத்திண்டிருந்தியோ?"- பெரியவா.
பக்தருக்கு ஆச்சர்யமாகப் போய்விட்டது. அது என்ன, அவ்வளவு கணக்காக மூன்றுநாள்? ரென்டு மூணு நாள் என்று சொல்லியிருக்கப் படாதோ?
"குடும்ப விஷயம் ரகசியமாகப் பேசணும்." -பக்தர்.
"என்னிடம் ரகசியமெல்லாம் வேண்டாம். இரைந்தே பேசு. மத்தவாளுக்குத் தெரிஞ்சதாலே
ஒண்ணும் குடிமுழுகிப் போய்விடாது." -பெரியவா.
பக்தரின் முன்னோர்கள் செழிப்புடனும், செல்வாக்குடனும் இருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால், எப்படியோ தாங்கமுடியாத கஷ்டம், பொருள் நெருக்கடி வந்துவிட்டது. தாத்தா காலத்தில், கடன் சுமையைத் தாங்க முடியாமல் போகவே விளை நிலம் ஏலத்துக்குப் போயிற்று.
Read 7 tweets
Jun 29
#MahaPeriyava This happened at a village near Villupuram. A man from the narikurava tribe who was camping there decided to commit suicide due to family complications. He came to the railway station and stretched himself on the platform, with the intention of jumping onto the
rails when the next train came. The man slept in a place nearby thinking about this in his mind. He had a dream-like vision, wherein a sage appeared before him and said, "You need not end your life. Come and see me. I shall grant you peace." He woke up with a start. A wave of
freshness spread through his body. It occurred him to search for the sage who came in his dream. He sold the gold ring he had been wearing for a long time and started on his search using the cash he got for the ring. He went from village to village and had darshan of many sages,
Read 10 tweets
Jun 29
#மகாபெரியவா நல்லது கெட்டது பற்றி பாடம் கற்பிக்காமல், காலவாரியாக பல ராஜாக்கள் சண்டைபோட்டதை சரித்திரம் என்ற பெயரால் கற்றுக் கொடுப்பதில் எந்த பயனுமில்லை. வாழ்க்கைக்கு பயன்படும் படியான உபதேசம் இல்லாத சரித்திரம் நமக்கு வேண்டாம். புராணங்கள் பாவ புண்ணியங்கள் தொடர்பாக மக்களுக்கு பாடம்
கற்பித்து, அவர்களை தர்மத்திடம் செலுத்தும்படியான வரலாறுகளை மட்டும் தேர்வு செய்து தருகிறது. தர்மசாலிகளாக இருந்து அந்த ஜன்மாவிலேயே உயர்வடைந்தவர்கள் அல்லது தர்மத்தை விட்டதால், அந்தப் பிறவியிலேயே கெடுதல் அடைந்தவர்களின் கதைகளே புராணங்களாக வடிக்கப்பட்டுள்ளன. நல்லவர்களாக இருந்து நல்ல
செயல்களை செய்து நன்மை அடைந்தவர்களுடைய சரித்திரங்களை நாம் படித்தால் நாமும் அப்படியே இருக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும். தற்கால வரலாற்றைப் படிப்பதால் ஆத்மலாபத்தை அடைய முடியாது. புராண படிப்பால் தான் நல்லது கெட்டதை உணர்ந்து கொள்ள முடியும்.- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
Read 4 tweets
Jun 28
#MahaPeriyava has spoken about #Karkotakan as very sacred soul. So wanted to write about Him. Karkotakan is one of the powerful snakes or Nagas with numerous magical powers. His parents were Sage Kashyapa and Kadru. The descendants of Karkotaka Naga are today settled in Rajasthan
and are known as Katewa. Once Karkotakan cheated Sage Naradar and the angry sage cursed him that he will become immobile. The sage then said that he will be relieved of his curse by Nala. Nala was the king of Nishadha kingdom and he was married to the beautiful Damayanti. But
unfortunately Nala was possessed by Demon Kali and he took advantage of his weakness for gambling. Nala lost his kingdom to his brother in a game of dice. Nala then took refuge in the forest and once happened to find Karkotaka engulfed in a wild forest fire. The snake was unable
Read 13 tweets
Jun 28
#ஓதிமலை_முருகன்_கோவில் 3000 அடி உயரம் கொண்ட மலையில் அமைந்துள்ளது இரும்பறை (கோவை மாவட்டம்). அங்கிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் உள்ளது ஓதிமலை முருகன் கோவில். முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் மலைகளிலேயே மிக உயரமானதாகவும், செங்குத்தானதாகவும் இருப்பது இந்த மலை ஒன்றே. இந்த மலையில்
வீற்றிருக்கும் ஓதிமலையாண்டவரை காண, 1,800 படிகள் எறிச்செல்ல வேண்டும். படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனிடம், “உயிர்களின் உருவாக்கத்திற்கு மூல ஆதாரமாக விளங்கும் பிரணவத்தின் பொருள் என்ன?” என்று முருகப்பெருமான் கேட்டார். ஆனால் அதற்கான சரியான விளக்கத்தை பிரம்மனால் கூற
முடியவில்லை. இதனால் அவரை சிறையில் அடைத்த முருகப் பெருமான், பிரம்ம தேவரின் படைப்புத் தொழிலை இந்த ஆலயம் இருக்கும் மலையில் இருந்து சில காலம் செய்து வந்தார். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகனுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. வேறு எங்கும் காண முடியாத அற்புதமான கோலம் இது. முருகப்
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(