#முச்சந்துமன்றம் "நான் இந்துவல்ல நீங்கள்" - தொ. பரமசிவம் அவர்களின் புத்தக வாசிப்பு இன்று மாலை 6.00 மணிக்கு.

இணையுங்கள் தோழர்களே வாசிப்போம் விவாதிப்போம்.

@The_69_Percent
@esemarr3
@Greatgo1

Set a reminder for upcoming Space! twitter.com/i/spaces/1LyGB…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr. Nagajothi 👩🏽‍⚕️

Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @DrNagajothi11

Aug 11
#evolution

#science

குரங்கிலிருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தானா!?

அப்படியானால் இப்போது குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை!?

மனிதன் ஏன் இன்றைய கால கட்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து சூப்பர் ஹியூமனாக மாறவில்லை!?

பரிணாம வளர்ச்சி ஒரு கான்ஸ்பிரசி தியரியா!?

(1/n)
இப்படி பல கேள்விகளுக்கான பதில்கள் இதோ....

சுமார் ஏழெட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு "ஹோமினினே" என்கிற வகை வாலற்ற வானரங்கள் வாழ்ந்ததாகவும், பிறகு அவை தாங்கள் வாழ்ந்த இடம் அங்கு கிடைத்த உணவு ஆகிய சூழல் காரணமாக இரண்டு வகையாகப் பிரிந்து விட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

(2/n)
அப்படி பிரிந்ததில் ஒன்று கொரில்லா குரங்கு மற்றொன்று ஹோமினி என்கிற வகை மனித குரங்கு. இந்த ஹோமினி வகை குரங்கு கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மூன்று வகையாகப் பிரிந்தது முதல் வகை சிம்பான்சி இரண்டாம் வகை பொனோபோ மூன்றாம் வகை தான் மனிதன்.

(3/n)
Read 21 tweets
Aug 9
#Thread

#BookRecommendation

எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "குறுகுறுவானம்" புத்தகம்.

ஒரு கிராமத்து சிறுவனின் பால்யத்தை அவன் விவரிப்பதாக அமைகிறது இப்புத்தகம். சிறுவர்களின் உலகில் வளர்ந்த பெரியவர்கள் என்னவாக உள்ளனர், இந்த உலகம் என்னவாக உள்ளது என விவரிக்கிறது.

(1/n) Image
தனக்கு ஓட்டப்பல்லு என பட்டப்பெயர் வைக்கப்பட்டது எப்படி என சொல்லி ஆரம்பிக்கிறான் அச்சிறுவன்.

பொய், திருட்டு, பசி, விளையாட்டு, ரகசியம் அறியும் ஆர்வம் என அனைத்தை பற்றியும் அச்சிறுவனுக்கு இருக்கும் எண்ணங்களை பல கதைகள் மூலம் அவனே சொல்வதாக நகர்கிறது புத்தகம்.

(2/n)
அச்சிறுவன் சொல்லும் பல கதைகளை படிக்கும் போது, நமது பால்யகால நினைவுகள் நம் மனதில் வருவதை தவிர்க்க இயலாது.

சிறுவர்களின் உலகில் ஒரு சிறு சஞ்சார அனுபவம் கிடைக்க படித்துப் பாருங்கள் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "கிறுகிறுவானம்"

End ♥️

Link 👇🏽
கிறுகிறுவானம் udumalai.com/kiru-kiru-vana…
Read 4 tweets
Aug 8
கருத்துகள் கேள்விகள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது...

storyzink.com/m/558p73d0
Humbled 🙏🏽 🙌🏾 Image
மிக்க நன்றி தோழர் 🙏🏽 Image
Read 12 tweets
Aug 2
#Thread

#பெரியார்

#ஒழுக்கங்கெட்டத்_தனத்திற்கு_ஒருதலைக்_கற்பே_காரணமாகும்

இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா?

(1/n)
இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி), தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து,

(2/n)
விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...

(3/n)
Read 17 tweets
Jul 28
#BookRecommendation

#Thread

மனநல கோளாறு என்றதுமே பைத்தியமா என்று நினைப்பது தான் பொது புத்தியில் நிலைகொண்டுள்ள எண்ணம். மனநலம் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது தான் அதற்கு காரணம். ஜனரஞ்சகமாக மனநலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மனநல மருத்துவர் Dr. ஷாலினி

(1/n) Image
அவர்களின் பங்களிப்பு யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

அவ்வகையில் மருத்துவர் ஷாலினி அவர்கள் எழுதிய "மனச்சிறையில் சில மர்மங்கள்" புத்தகம் நமக்கு தெரியாத அல்லது எளிதில் அடையாளம் காணப்படாத மனநல கோளாறுகள் குறித்து சுவாரசியமான கதைகளுடன் எடுத்துரைக்கிறது.

(2/n)
சிறு குழந்தைகள் முதல் 70 வயதை கடந்த முதியவர்கள் வரை சந்திக்கும் சில மனநலம் சார்ந்த பிரச்சனைகளையும், இது மனநல பிரச்சனை தானா என அறிந்து கொள்ள உதவும் சில அறிகுறிகளையும், அதற்கான அறிவியல் காரணத்தையும், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டிய அவசியத்தையும் உணர்த்தும் புத்தகம் இது.

(3/n)
Read 5 tweets
Mar 19
#Thread

#பகவத்கீதை

“நானே நால்வகை (பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என மக்களை நான்கு வகையினராகப் பிரித்தல்) வருண அமைப்பினை அவரவர்களுக்குள்ள செயல் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு படைத்துள்ளேன். எனவே நானே இந்த சதுர்வருணங்களை உருவாக்கியவனாவேன்.” - (கீதை 4:13)

(1/n)
“ஒருவன் இன்னொரு வருணத்தானின் தொழிலைச் செய்வது எளிதாக இருப்பினும், ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலை மிகுந்த திறனோடு செய்ய முடியாத போதிலும் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்வதே மிகச் சிறந்தது.

(2/n)
ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்தால் மரணமே நேர்வதாக இருந்தாலும் தன் வருணத் தொழிலைச் செய்வதே இனியது: ஆனால் பிற வருணத்தாரின் தொழிலைச் செய்வது ஆபத்தானது.”
(கீதை 3:35)

(3/n)
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(