How to get URL link on X (Twitter) App
https://twitter.com/butterflyy_dp/status/1947896150335623250அறிந்த பிறகு அக்கல்லூரியில் சேர வேண்டும். காரணம் 2 - ஆம் ஆண்டு முதல், மருத்துவமனையில் நோயாளிகளை அருகில் இருந்து பார்த்து, ஒவ்வொரு நோய் பற்றியும் மருந்துகள் பற்றியும் செயல் விளக்கத்துடன் கற்ற வேண்டும். அதற்கான வசதி அக்கல்லூரியில் இருந்தால் மட்டுமே, அதில் சேர வேண்டும்.



5. இடமும் இருப்பும் (கவிதைத் தொகுப்பு) - மனுஷ்ய புத்திரன்


வசதியாக பல தலைப்புகளின் கீழ் உள்ள புத்தகங்களை இங்கே தொகுத்து பதிவிடுகிறேன், விருப்பம் உள்ள தோழர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாங்கி படித்துப் பாருங்கள் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
வரலாற்றுப் பூர்வமாக பார்ப்பனியம் எப்படி நம் சமூகத்தில் ஊடுருவியது, அரசர்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை பார்ப்பனியத்தையும் பார்ப்பனர்களையும் எப்படி வளர்த்துவிட்டார்கள் என்பதை தரவுகளுடன் விளக்குகிறார்.
https://twitter.com/DrNagajothi11/status/1666732383205474304
பாலின அரசியல் சமகால அரசியல் டெக்னாலஜி ரசனை என பல முகங்கள் கொண்ட கவிதைகள் அணிவகுத்து நிற்கின்றன இந்த புத்தகத்தில். 
முதுகில் சதை திரண்டு பாரத்தைக் கொடுத்தாலும், நீண்ட நெடிய வாழ்க்கை பயணக் கனவுகளை சுமந்த அவள், அதனுடன் சேர்த்தே ஒவ்வொரு அடியிலும் அந்த பயணத்தில் வர இருந்த வலிகளை தாங்கும் வலிமையையும் சுமந்தாள்.
மனித வாழ்வில் இன்றியமையாத இன்பம் குறித்து பேசும் காமத்துப்பால் வெகுஜன மக்களால் பெரிதாய் பேசப்படுதில்லை, காரணம் காமம் பேசாப்பொருள் என சமூகம் கற்பித்து வைத்துள்ளது தான்.
எனத் தேடும் பணியில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் என்னென்ன செய்துள்ளது என்பதையும், விண்வெளியில் மனிதர்கள் பதித்த வரலாற்று சிறப்பு மிக்க தடங்களையும் காலவரிசைப்படி அட்டவணையிட்டு மிகவும் சுவாரசியமாக "The Sirens of Mars: Searching for Life on Another World" புத்தகத்தில் சொல்கிறார்.
ஆபாச படங்கள் பார்ப்பது சிலருக்கு சாதாரணமான ஒன்று, ஆனால் நாட்கள் செல்ல செல்ல சிலருக்கு இந்த பழக்கம் ஒரு போதைப்பழக்கம் போல மாறி இதற்கு எப்படி அடிமையாகிறார்கள் என்பதையும் விரிவாக பேசுகிறது. இந்த பழக்கத்தால் எப்படி நிஜ உலகில் இருந்து
கீழடியைக் கண்டுபிடித்து, 2014 முதல் 2016 வரையிலான முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய K. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் சமீபத்தில் ஏஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் வி. வித்யாவதியிடம் தனது 982 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.
ஒரு மனிதனை சக மனிதன் உட்கார வைத்து இழுத்துக்கொண்டு செல்லும் அவலம் நிறைந்த கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்ஷாக்களை அறிமுகம் செய்ய கையெழுத்திட்டது.
இந்தியாவின் இறையாண்மையை குலைக்க செய்யப்படும் சதி தான் இந்த ஆவணப்படம் எனவும், மோடி அவர்களை இழிவு செய்ய அவதூறு பரப்பும் விதமாக செய்யப்பட்ட விஷயம் இது எனவும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் சொன்னதாக பதிவு செய்துள்ளீர்கள்.முதலில் அவதூறு என்பது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி சொல்வது
https://twitter.com/DrNagajothi11/status/1618588307461640195



ஒருத்தர் என்னன்னா இந்த காதலர்கள அங்கையே கொலை செஞ்சிருக்கனும்னு சொல்லுறாரு, இன்னொருத்தர் ஏதோ வீட்ல உள்ள ஆடு மாடு மாதிரி நான் சொல்லுறத மட்டும் தான் என் பிள்ளைகள் கேக்கனும்னு சொல்லுறாரு, என் புள்ள யாருகூட வாழனும்னு நான் தான் முடிவு செய்வேன்னு சொல்லுறதெல்லம் அசிங்கம்னு கூட தெரியல 👇🏽 


அந்த வகையில் #BiggBossTamil வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல இந்த சமூகத்தின் ஒரு முன்மாதிரி (Prototype) என்று தான் என் புரிதல். இது ரியாலிட்டி ஷோ என சொல்லிக் கொண்டாலும் இதை ஒரு Social experiment எனவே பல உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

அங்கீகாரத்தையும் இந்த சமூகத்தில் பெறுவதற்கு எத்தனை போராட்டங்களை சந்திக்கிறார்கள் என்பதனை, நிலாத்திண்ணை வழியே எல்லண்ணா குடும்பத்தின் ஐந்து தலைமுறைகளின் வாழ்க்கையின் ஊடாக நமக்கு படம் பிடித்துக்காட்டும் உணர்வுப்பூர்வமான புத்தகம்.
நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை , இதற்கெல்லாம் மேலாக "#ஜெய்_பீம்" என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர், அவர் தான் பாபா சாகேப் என்றழைக்கப்படும் Dr. B. R . அம்பேத்கர்.
இதில் எவ்வித மாறுதலும் காண முடிவதில்லை.