#சனிபகவான் கோள்களில் பகவான் என்று சேர்த்து அழைக்கப்படும் பெருமை சனீஸ்வரருக்கு மட்டுமே உள்ளது. ஏனென்றால் அவர் நீதிமான் ஆவார். யாரெல்லாம் மற்றவர்களுக்கு துன்பங்கள் தருகிறார்களோ அவர்களை சனி பகவான் தண்டிக்காமல் விடுவதில்லை. அவரவர் வாழ்க்கையில் சனி தசா நடக்கும் போது, அஷ்டம சனி, ஏழரை
சனி காலத்தில் சனிபகவான் பாடம் புகட்டுவார். தவறு செய்து விட்டோம், கர்ம வினைப்படி துன்பத்தை அனுபவிக்கும் போது நமக்கு புத்தி வந்து அதிலிருந்து விடுபட துடிக்கிறோம். அப்போது என்ன செய்ய வேண்டும்?
நமச்சிவயா என்றும், ராம ராம என்றும் தெய்வ நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.
ஆஞ்சநேயரை வணங்குவோரையும் சனிபகவான் பாதிப்பதில்லை.
பாவ வினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை அவர் தண்டிப்பதில்லை.
சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன பெருமாள் வழிபாடு செய்வதும் சனி தோஷ  பரிகாரங்களில் ஒன்று ஆகும்.
சனிக்கிழமை காக்கைக்கு எள்ளன்னம்
வைத்து துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை. தினமும் காக்கைக்கு அன்னம் வைப்பது நல்லது. இதுவும் ஒரு சனி தோஷ நிவர்த்தியாகும்.
வலம்புரி சங்குள்ள இல்லம், சாள கிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.
ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.
யாரை விரைவில் சென்று
பிடிப்பார்?
உலர்த்தாத துணியை உடுத்துவோரைக் கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார். ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தாலும் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பிடித்துக் கொள்வார். முதல் நாள் உடுத்திய துணியை தோய்க்காமல் மறுநாளும் அதை பயன்
படுத்துபவர்கள், குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்கள், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும். உடனே பற்றிக் கொள்வார். விளக்கேற்றப் படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள். தன் பார்வையால்
அங்கே திரும்பி பார்ப்பார் அவர்களை பிடிப்பதற்கு.
எனவே, என்னாளும், எப்போதும் நாம் சுத்தபத்தமாக இருந்து, தூய்மையான உடை உடுத்தி, எந்நேரமும் இறைநாமங்களை கூறிக்கொண்டு இருப்போம். சனிபகவான் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வோம்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ராம ராம ராம ராம ராம🙏

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 10
#Babiya Sri Ananthapura temple is located in the middle of a lake in the village of Ananthapura. It is the only lake temple in Kerala and is believed to be the original seat
(Moolasthanam) of Ananthapadmanabha Swami Thiruvananthapuram. Babiya is the famous vegetarian temple ImageImage
crocodile who lived in the temple pond/lake, which loved eating the rice prasad of the Lord passed away yesterday. Babiya was 75. The six-foot long Babiya was worshipped by the locals as the guardian of Ananthapura Lake Temple. The gentle crocodile was believed to be a vegetarian Image
No one in the temple knew how Babiya came to the temple pond and who named it. Babiya reached the lake after a British soldier killed the only crocodile that lived in the lake in 1945. (British soldier died on the same day from a snake bite.) Later, Babiya became the favourite of
Read 7 tweets
Oct 10
#நற்சிந்தனை
ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில், ஓர் அழகிய காட்டில் ஒரு பறவை இன்பமாக சுற்றித் திரிந்து வந்தது. ஒரு நாள் ஆகாயத்தில் சில தேவர்கள் வேகமாக மிதந்து சென்று கொண்டு இருந்தனர். அவர்களைக் கண்ட அந்தப் பறவை ஒரு பெரிய மரத்தின் மேல் உள்ள கிளையில் அமர்ந்து கவனித்தது. அனைத்து Image
தேவர்களையும் கண்ட பறவை இறுதியில் எமதர்ம ராஜன் கதையையும் பாசக் கயிற்றினையும் சுமந்து கொண்டு நடந்து வரும் காட்சியைப் பார்த்து அதிர்ந்தது. அவரும் பறவையை பார்த்துக் கொண்டே சென்றார். பறவை அச்சம் அடைந்தது. ஒருவர் இறக்கும் தருவாயில் அல்லவா எமதர்மனை காண இயலும். அப்படி எனில் தாம் மரணமடைய
போகிறோமா என்று பறவை நினைத்தது. எமனின் பிடியிலிருந்து தப்பிக்க சிவபெருமானை துதிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. கண்ணில் கண்ணீர் மல்க அய்யனை துதி பாடியது. பறவையின் இசை கேட்டு இன்பமுற்று சிவபெருமான் தன் நந்தி வாகனத்தில் பறவைக்குக் காட்சி தந்தார். வேண்டும் வரத்தைக் கேள் என்றும்
Read 12 tweets
Oct 10
#மகாபெரியவா #நாமங்களின்_மகிமை
“ஈஸ்வர நாமாக்களுள், ‘ஹர’ என்பதற்கும், விஷ்ணுவின் நாமாக்களுள் ‘கோவிந்த’ என்பதற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஸத் சங்கத்துக்காக, ஸத் விஷயத்துக்காகப் பலர் கூடினாலும், மனுஷ்ய ஸ்வபாவத்தில் கொஞ்ச நேரம் போனதும், கூட்டத்தில் பலர் பல விஷயங்களை, சளசளவென்று பேச Image
ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பேச்சை நிறுத்தி, பகவானிடம் மனசைத் திருப்புவதற்கு என்ன செய்கிறோம்? யாராவது ஒருத்தர், ‘நம: பார்வதீ பதயே’ என்கிறார். உடனே, பேசிக் கொண்டிருந்த எல்லோரும் ‘ஹர ஹர மஹாதேவ’ என்கிறார்கள். அது போல், ‘ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்’ என்று சொன்னவுடன் கூட்டம்
முழுதும், ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பரவசப்படுகிறது. ‘ஸர்வத்ர’ என்று. அதாவது எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் என்று அடைமொழி கொடுத்திருக்கிறது – ‘ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்.’ அதனால், ‘இந்து மதத்தில் ரொம்ப ரொம்ப விசேஷமான நாமா எது?’ என்று யாராவது என்னிடம் கேட்டால்,
Read 12 tweets
Oct 10
#Kojagiri_Poornima the Purnima which comes after Vijayadasami during Ashwina (Sept-Oct) month is known as Sharad Purnima or Lakshmi Poornima. Fasting is observed during the day, in the evening when the moon comes out milk kheer is offered and only that is consumed as prasad .This Image
was yesterday 9th Oct 2022. This Poornima has special significance. In northern and central states of India, Uttar Pradesh, Bihar, Jharkhand, Madhya Pradesh and Chhattisgarh, kheer is prepared during the night and kept under the moonlight in a open roofed space throughout the
night. The kheer is then eaten as a prasad on the next day. It is believed that on this night, amrit (elixir of gods according to Hinduism) is dripped from the moon, which is collected in the kheer. Moon appears with all its full grandeur on this day. Also, goddess Lakshmi is Image
Read 11 tweets
Oct 9
#மகாபெரியவா #தெய்வத்தின்குரல் #கனகதாரா_ஸ்தோத்திரம் #ஆதிசங்கரபகவத்பாதாள் “ஆசாரியாள் மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. ‘இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனை தான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் Image
இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை’ என்றது அசரீரி. உடனே ஆசாரியாள், ‘இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும்
தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!’ என்றார். ‘அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி
Read 11 tweets
Oct 9
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று கூடி அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை எடுத்து புற்றை கட்டத் தொடங்கின. அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. தினம் அந்த இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும்
வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு கரையான்கள் புற்றைக் கட்டி முடித்தன. பாம்பு, “கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?” என்று கேட்டது. கரையான்களும் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியே வரும் என்று
கரையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன. “புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால், நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்புங்கள், இல்லை என்றால் என் விஷத்துக்கு இரை
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(