Thread!
#EWSReservation
Must Read!

facebookல் ஒரு நண்பரின் பதிவு. கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று👇

நேத்து ஒரு அதிமுக நண்பன் கிட்ட பேசிட்டிருந்தேன். மிக நெருங்கிய நண்பன் அவன். #EWS ஆதரிச்சு ரொம்ப ஆவேசமா பேசிட்டிருந்தான். இட ஒதுக்கீட்டால SC/STதான் எல்லா வாய்ப்புகளையும்..

(1/11)
..பறிச்சு முன்னேறிட்டதாகவும் தன் சமூகம் பின் தங்கிவிட்டதாகவும் அடிச்சு பேசினான். அவன் MBC

"குப்பை அள்ளுபவர்களுக்கு 75 ஆயிரம் சம்பளம், அவர்கள் 2 கோடியில் வீடு கட்டுகிறார்கள்" என்றெல்லாம் WhatsAppல் வந்த தகவல்களையெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். அதெல்லாம் பொய்கள் என்று..

(2/11)
..சில Dataக்களைச் சொன்னேன். இதுதான் உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை.. சும்மா Bookக்க படிச்சிட்டு, Data படிச்சிட்டு பேசுவீங்க. அதெல்லாம் உண்மையில்ல. Data எல்லாமே பொய்னு ஒரே அடியா அடிச்சிட்டான்.

திடீர்னு "இதுக்கெல்லாம் திமுக ஆட்சிதான் காரணம், தீபாவளி வாழ்த்து ஏன் சொல்லல?.."

(3/11)
"..ஆ.ராசா இந்துக்கள இழிவு படுத்திட்டாரு, திருமா நாடககாதலை ஊக்குவிக்கிறாரு, இந்து முஸ்லிம்.. ப்ளா ப்ளா ப்ளா"ன்னு பாஜக குரல்ல சங்கித்தனமா பேச ஆரம்பிச்சான்.

இவன் இப்டி பேசற ஆள் இல்லையே.. என்னடா இவ்வளவு எமோசனலா பேசறான்னு குழப்பமா இருந்துச்சு.

(4/11)
கடைசியா அதற்கான பதில் அவனே சொன்னான்.

"அம்பது வருஷமா இட ஒதுக்கீட்டால SC/ST பயனடஞ்சாங்கள்ல.. இந்த 10% EWSனால நாங்க பயனடையக் கூடாதா?"ன்னு கேட்டான்.

"அடேய்.. EWSல உனக்கும் பங்கு கிடைக்கும்னுதான் இவ்ளோ நேரம் பேசிட்டிருந்தியா?"னு கேட்டேன்.

Basically அவன் நல்லவன் தான்..

(5/11)
..வெளிப்படையா 'ஆமா'னு ஒத்துக்கிட்டான். அவன் தன்னையும் அரியவகை ஏழையா நெனச்சுட்டு இருந்திருக்கான்.

உயர்ஜாதி ஏழைகள் என்கிற வார்த்தை எவ்வளவு நுட்பமானது, சூழ்ச்சிகரமானது என்று அப்போதான் புரிஞ்சுது எனக்கு. சமூகத்தில் தன்னை உயர்ஜாதியாக கருதிக்கொள்கிற BC, MBCயில் இருக்கும்..

(6/11)
..பலரை கூட இந்த EWS இடஒதுக்கீடு தமக்கானது என நம்ப வைக்கப்பட்டிருப்பது ஆபத்தானது. இதற்கெதிரான பெரிய எதிர்ப்புக்குரல் எதுவும் வராததன் பின்னணியில் இந்தச் சூழ்ச்சிதான் இருக்கிறது

இந்த EWS என்கிற வழிப்பறிக்கெதிராக பேசாமல், ஜாதியை உயர்த்திப்பிடிக்கும் ஜாதிக்கட்சி தலைவர்களின்..

(7/11)
..சூழ்ச்சிகரமான அமைதிக்குப் பின்னால் இருக்கும் ஆதாய கணக்கீடுகளில் பலியாக்கப்படுவது இவனைப்போன்ற அப்பாவிகள்தான்

ஜாதி உளவியல், தனக்கு மேலடுக்கில் உள்ளவர்களின் ஆதிக்கம் குறித்து கவலையோ வெட்கமோ கொள்வதில்லை. ஆனால் தனக்குக் கீழடுக்கில் இருப்பவர்களின் குறைந்தபட்ச...

(8/11)
..முன்னேற்றத்தைக்கூட சகித்துக்கொள்ள இயலாதபடி இரக்கமற்ற முறையில் சூழ்ச்சிகரமாக வார்க்கப்படிருக்கிறது

இந்த WhatsApp வதந்திகள் மனிதர்களின் சிந்தனையை மலினப்படுத்தி, சக மனிதர்களின் மீதான கண்ணோட்டத்தை எவ்வளவு தூரம் ஊனப்படுத்திவிடுகிறது என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது

(9/11)
எதார்த்தத்தில் அவன் படித்தவன். சிந்திக்கும் தன்மையுடையவன் தான். சிந்திக்க விடாமல் தடுத்திருக்கும் பார்ப்பனியக் கருத்தியலையும் வாட்சப் பல்கலைக்கழகத்தையும் தாண்டி என்றாவது வெளியே வந்து தன்னைச்சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலையைப் புரிந்துகொள்வான் என்று நம்பிக்கை இருக்கிறது

(10/11)
ஆனால் எவ்வளவு நாள் காத்திருப்பது. அதற்குள் மீண்டும் நம்மை பழைய நிலைக்கு கொண்டு செல்வார்கள். ஒரு 100வருடங்கள் பின் தங்குவோம்.

இந்த ஆபத்தை புரிந்துகொண்டு அனைத்து ஜனநாயகவாதிகளும் ஒன்றிணைந்து இந்த சமூக அநீதிக்கு எதிராக போராட வேண்டும். எதிர்கால சந்ததியினரை காப்பாற்றவேண்டும்

(11/11)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Surya Born To Win

Surya Born To Win Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Surya_BornToWin

Nov 21
Thread!
#ShraddhaMurderCase
Must Read!

இரு காரணுங்களுக்காக ஷ்ரத்தா கொலை தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. ஒன்று 35துண்டுகளாக வெட்டப்பட்டு ப்ரிட்ஜில் வைத்த கொடூரம். இரண்டாவது கொலையாளி ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்

போதாதா! ஷ்ரதாவிற்காக வருந்துவர்களை விட..

(1/19 Image
"அவனுடன் சென்றாயே, இது வேண்டும்" என்று இரக்கமே இல்லாமல் கத்தி வீசுகிறார்கள். முதலில் வழக்கின் விபரங்களை பார்ப்போம்.

மும்பையை சார்ந்த 26 வயது ஷ்ரத்தா கல்லூரிப் படிப்பை இறுதியாண்டில் கைவிட்டு விட்டு ஐடி நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக பணிபுரிகிறார்.

(2/19)
அம்மாவின் மறைவிற்கு பிறகு, அப்பாவுடன் இருக்க பிடிக்கவில்லை. வீட்டிலிருந்து வெளியேறுகிறார். சிலஆண்டுகளில் நிறுவனத்தில் குழு தலைவராகவும் நியமிக்கப்படுகிறார். நண்பர்களுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாக போகிறது.

28வயது அப்தாப் ஷ்ரத்தாவின் பகுதியை சார்ந்தவர். அப்பா ஷூ கடை வைத்துள்ளார்

(3/19
Read 19 tweets
Nov 19
Thread
#JobAlarming

தொழில்நுட்ப நிறுவனங்கள் கணிசமான அளவில் பணி நீக்கத்தை துவங்கியிருக்கின்றன. பேஸ்புக்கின் தலைமை நிறுவனம்

மெட்டா @Meta - 11,000 ஊழியர்கள் (13%)
டிவிட்டர் @Twitter - 3,500 (50%)
ஸ்னாப்சாட் @Snapchat - 1200 (20%)
இன்டெல் @intel - 20000 (20%)

(1/6)
நெட்ப்ளிக்ஸ் @netflix - 450 (4%)
மைக்ரோசாப்ட் @Microsoft - 1000 ( 0.5%)
அமேசான் @amazon - 10,000
சேல்ஸ்ஃபோர்ஸ் @salesforce - 2000

இந்திய நிறுவனங்களில்
பைஜுஸ் @BYJUS - 2500
எட் டெக் #EdTech - 6898
கார்ஸ்24 @cars24india - 600

(2/6)
இதெல்லாம் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்த பணி நீக்கங்கள். உலக அளவில் என்றாலும் இதில் பெரும்பான்மை ஊழியர்கள் இந்தியப் பிரிவில் பணியாற்றியவர்கள். லின்க்டின் போன்ற தளங்களில் வேலை கேட்டு கதறுகிறார்கள். இது தற்காலிகம், பொருளாதாரத் தேக்கம், பங்குச்சந்தை வீழ்ச்சி என நிறுவனங்கள்...

(3/6)
Read 6 tweets
Nov 18
Thread!
#facebook

Facebook நிறுவனத்தின் இந்தியாவிற்கான புதிய துணைத் தலைவராக (Vice President - India - Meta APAC) திருமதி சந்தியா தேவானந்த் அவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார். அவர் வரும் ஜனவரி 1, 2023 ல் பதவி ஏற்கிறார். பழைய சங்கிகளுக்கு டாட்டா காட்டப்பட்டு விட்டது.

(1/4)
சந்தியா ஆந்திராவை சேர்ந்தவர். B.Tech Chemical படித்துவிட்டு @UniofOxfordல் MBA படித்தவர். பல்வேறு வங்கிகளில் உயர்பொறுப்பு வகித்தவர். @Meta நிறுவனத்தில் 2016முதல் பணிபுரிகிறார். சிங்கப்பூர் வியட்நாம் பகுதிகளில் மெட்டாவுக்காக சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்

(2/4)
அவரது கணவர் அமித் ரே, "இந்த பதவிக்கு எனது சூப்பர் ஸ்டார் மனைவி சந்தியா மிகவும் பொருத்தமானவர். அவரை விட சிறந்தவர்களை காண முடியாது" என்று கூறியிருக்கிறார்

சந்தியா தனது மேலதிகாரியான திரு.டேன் நியரிக்கு (Dan Neary -International Vice President -Meta APAC) ரிப்போர்ட் செய்வார்

(3/4)
Read 4 tweets
Nov 17
#KalagaThalaivan

உள்ளுணர்வின் அடிப்படையில் @Udhaystalin அவர்களின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இந்த சினிமாவே ஹையஸ்ட் கலெக்‌ஷன் ஆக இருக்கும் என்று உறுதியாக சொல்லத் தோன்றுகிறது. முதல் காரணம்...

(1/4)
...கதை, திரைக்கதை எழுதி இயக்கும் மகிழ்திருமேனி #MagizhThirumeni. ஸ்கிரிப்டில் grip உள்ள டைரக்டரில் மகிழ்திருமேனியும் ஒருவர்

‘காக்க காக்க’ படத்தின் துணை திரைக்கதை / வசனகர்த்தாவாக டைட்டிலில் இடம்பெற்ற காலம் முதல் அவரது அனைத்துப் படங்களின் கதையாடலிலும் ஒரு gripஐ காண முடியும்

(2/4)
அந்த வகையில் #கலகத்தலைவன் படமும் இருக்கும் என்பது நம்பிக்கை.

இரண்டாவது ஜெயரஞ்சன் @DrJeyaranjan

ஆம். பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்தான். ‘கலகத் தலைவன்’ திரைக்கதையில் இருக்கும் லாஜிக்கை சரிசெய்து கொடுத்திருக்கிறார்.
கவனிக்க... திரைக்கதையில் ஜெயரஞ்சனின் பங்களிப்பு இல்லை...

(3/4)
Read 4 tweets
Nov 15
Thread!
Must Must Read!
#ஈழம் #திமுக #அதிமுக வரலாறு!

"பிரபாகரன் ஒரு சர்வதேச தீவிரவாதி, விடுதலைபுலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத இயக்கம், பெண்களையும், சிறுவர்களையும் புலிகள் அரணாக அமைத்து பலிகொடுத்து சண்டை இடுகிறார்கள், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கிலிடவேண்டும்.."

(1/14)
"..விடுதலை புலிகளை இந்தியாவில் தடை செய்யவேண்டும், இலங்கை என்ற அந்நியநாட்டு விவகாரங்களில் நாம் தலையிடக்கூடாது, ஆண்டன் பாலசிங்கம் மற்றும் பிரபாகரன் தாயார் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதிக்கக் கூடாது" என்று விடுதலை புலிகளை எகிறி அடித்த, அடித்துக் கொண்டே இருந்தவர் ஜெயலலிதா.

(2/14)
"விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் முதலமைச்சர் கருணாநிதி தூக்கு தண்டனையிலிருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வரும்போது எல்லாம்..."

(3/14)
Read 14 tweets
Nov 12
Thread!
Must read and Spread🙏

It is a drunken brawl between the injured M.Seshadri, an Archakar at Ulagalanda Perumal Kovil, his friend Karthick (Working in Nissan company, Oragadam) with another corporation garbage vehicle driver around 10.30 pm yesterday night.

(1/4)
Both Seshadri and his friend Karthick had liquor at a wine shop near Vaiyaur on the Kanchipuram - Walajabad road.

After that, both of them have returned to Kanchipuram, to have food at Royal Briyani near Town Bank, Kanchipuram. They had parked their Innova car there.

(2/4)
That time corporation garbage cleaning was going on and the corporation vehicle was parked nearby. As they wanted to take their Innova out, they had horned repeatedly. Subsequently, a wordy quarrel erupted between Seshadri who was horning and the garbage vehicle driver.

(3/4)
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(