#நம்பிக்கை #பக்தி
என பணத்தேவைகளை கவனித்துக் கொள்ள திருக்கோளூர்
#வைத்தமாநிதி_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க திருஎவ்வுள்ளூர்
#வைத்திய_வீரராகவன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் மனத்தில் கவலைகள்
உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
என்று
சொல்ல திருக்கச்சி #பேரருளாளன்_வரதராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

குறைவில்லாமல் அழகழகான, அற்புதமான வஸ்திரங்கள் எப்பொழுதும் தர த்வாரகாநாதன்
#ரண்சோட்ஜீ என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு வேண்டிய ருசியான ஆகாரத்தை என் ஆயுள் முழுவதும் தர
பூரி நாயகன் #ஜகந்நாதன்
என்னோடு எனக்காக
இருக்கிறார்.

என் குடும்பத்தை என்றும்
சந்தோஷமாகக் காப்பாற்ற திருமலை மேல் #திருப்பதி_ஸ்ரீநிவாஸன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை விரோதிகளிடமிருந்து
எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
அஹோபிலம் #மாலோல_நரசிம்மன் என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் வாழ்க்கையை சரியான பாதையில் நடத்த
திருவல்லிக்கேணி
#பார்த்தசாரதி என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை இரவில் சுகமாக தூங்க வைக்க திருப்புளியங்குடி #பூமிபாலர்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை காலையில் அன்போடு அழகாக எழுப்ப திருக்குறுங்குடி
#சுந்தர_பரிபூரண_நம்பி
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னோடு ஆனந்தமாக
குள்ளக்குளிர குடைந்து நீராட
யமுனைத்துறைவன் #பாங்கே_பிகாரி
என்னோடு எனக்காக இருக்கிறார்.

நான் சொன்னபடி செய்யவும்,
என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,
திருவெஃகா
#சொன்ன_வண்ணம்_செய்த_பெருமாள் என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை உரிமையோடு தொட்டுப்
பேசவும், என்னோடு விளையாடவும்
பண்டரீபுரம்
#விட்டலன்_பாண்டுரங்கன்
என்னோடு எனக்காக இருக்கிறான்.

எனக்கு பொழுது போகாத
சமயங்களில் என்னோடு உட்கார்ந்து பேச தென்திருப்பேரை
#மகர_நெடுங்குழைக்காதர்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு வேண்டிய உபதேசங்களைச்
சொல்லித்தரவும், என்னைக் குளுமையாக வைக்கவும் எப்போதும்
பத்ரிகாஸ்ரமம்
#நாராயணன் என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு எல்லா ஆழ்வார்களையும்
தரிசிக்க வைப்பதற்கும், பூமியில் வாழ எல்லா வளங்களையும் தருவதற்கும்,
ஸ்ரீரங்கம் #ரங்கராஜன் என்னோடு எனக்காக இருக்கிறார்.

நான் கொஞ்சி மகிழவும், எனக்கு அன்புத் தொல்லை தரவும், குருவாயூர்
#உன்னி_க்ருஷ்ணன் என்னோடு
என்னோடு எனக்காக இருக்கிறான்.

என்னோடு கடற்கரையில் காலார நடந்து கொண்டு, வயிறு குலுங்க சிரிக்க வைக்க, திருக்கடல்மல்லை
#ஸ்தல_சயனப்_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னிடம் தைரியமாகப் பொய்
சொல்ல, என்னை உரிமையோடு
மத்தால் அடித்துத் திருத்த, உடுப்பி
#ஸ்ரீக்ருஷ்ணன் என்னோடு எனக்காக
இருக்கிறான்.

எனக்காக தூது செல்ல, எனக்காக வாதாட, திருப்பாடகம்
#பாண்டவர்_தூத_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு மோக்ஷத்தைத் தர, என் மனதிற்கு சாந்தி தர, எனக்கு புகழைத் தர, திருவனந்தபுரம்
#ஸ்ரீ_அனந்தபத்மநாப_ஸ்வாமி
என்னோடு எனக்காக இருக்கிறார்.

இத்தனை பேர் என்னோடு இருக்க,
நான் எதைப்பற்றி கவலைப்பட வேண்டும்? இன்னும் இது போன்று எனக்காக நிறைய பேர் இருக்க நான் #ஆனந்தத்தில் நீந்திக் களித்துக் கொண்டு இருக்கிறேன். எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறேன். எப்போதும் ஆனந்தமாகவே இருப்பேன்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 3
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-04-2017 குமுதம் லைஃப் ஒரு பகுதி.

ஸ்ரீமடம் பாலு சபரிமலையை விட்டு இறங்கி எர்ணாகுளம் வந்து ஒரு வக்கீலின் வீட்டில் வந்து தங்கினார் .அங்கேயே உணவருந்தினார். வக்கீலின் தாயார் இவருக்கு ஆசி வழங்கிய பின்னர், Image
"டேய் நீ ராமய்யர் மாமாவைப் பார்க்காமல் போகாதே. மகா பெரியவா கிட்டேயிருந்து வந்திருக்கேன்னு சொன்னா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்" என்று வற்புறுத்திச் சொல்லவே ஸ்ரீமடம் பாலு அதற்கு சம்மதித்தார். ராமய்யருக்கு வயது 90 இருக்கும். இவர்(பாலு) காஞ்சி மடத்தில் இருந்து வந்திருப்பதாகவும்,
ஸ்ரீமகா பெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவர் என்று தெரிந்ததும் அந்த முதியவர் இவர் காலில் திடீரென்று விழுந்து நமஸ்கரித்தார். ஸ்ரீமடத்து பாலுக்கு உடலும் உள்ளமும் பதறியது. இவ்வளவு வயதானவர் நம் காலில் விழுவதா? அபசாரம் அல்லவா என்று பதறினார்.
"நான் ரொம்பச் சின்னவன்.எனக்குப் போய் நமஸ்காரம்
Read 13 tweets
Dec 3
#பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இம்மலை. மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் Image
சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இம்மலைமீது சிவன் தனது பாதம் வைத்ததாக வரலாறு. இம்மலை மீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3-ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாகக் ImageImage
கல்வெட்டுகள் உள்ளன. இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத் தொடங்குவர். மலை ஏறும் வழி ஓரளவிற்கே வசதியான வழியாக அமைந்துள்ளது. பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியில் இருந்து வரும் Image
Read 17 tweets
Dec 3
#MahaPeriyava
Author: N. Ramaswamy, Secunderabad
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol. 3 (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

I had been waiting for two hours for the darshan but couldn't have it. Since waiting any longer Image
would affect my office work (I had come to the nearby junction to do the inspection), with a kumbidu (joining palms in reverence) from a distance, I went to attend to my work. Two hours later, an assistant from SriMatham came to the railway station and told me that Sri Maha
Periyava had asked him to bring me.
"Tell me exactly what Periyava told you."
"Go and look in the Satara station. That Ramaswamy would be doing the inspection there. Ask him to come", he said.
I finished my work in a hurry and went for the darshan. I wanted to seek His pardon but
Read 14 tweets
Dec 2
#டாகோர்_கோவில் துவாரகைக்கு அருகில் டாகோர் என்ற கிராமம் உள்ளது. அங்கு #போடணா என்பவர் வாழ்ந்து வந்தார். எப்போதும் துவாரகையில் உள்ள
ஸ்ரீ கிருஷ்ணனையே எண்ணித் துதித்து, அவரைக் காண மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருப்பார். அதனால் அவரை அனைவரும் #துவாரகா_ராமதாசர் என்று கூப்பிட்டனர். ImageImage
தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து வந்து மனைவியிடம் கொடுப்பார். அவள் அதை சமைத்து, இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு பிறகு சாப்பிடுவார்கள். ஒவ்வொரு ஏகாதசிக்கும் விரதமிருந்து, இறைவனைப் பாடி மறுநாள் துவாதசியன்று முடிந்த அளவு ஏழைகளுக்கும் உணவளித்து, பின் உண்பார்கள். அதேபோல் ஒவ்வொரு ஆடி Image
மாதம் ஏகாதசியன்று, டாகோரிலிருந்து பாத யாத்திரையாக துவாரகை சென்று, துவாரகாநாதனைத் தொழுது, மறுநாள் துவாதசியன்று தரிசித்துத் திரும்புவார். இவ்வாறு காலம் சென்றது. அவரது வயதான காலத்தில் தள்ளாமையால், முன் போல துவாரகைக்குச் செல்ல கஷ்டமாக இருந்தாலும், விடாமல் விரதத்தைப் பின்பற்றினார். ஓர
Read 24 tweets
Dec 2
#சனாதன_தர்மம்
சனாதன தர்மம் என்பது முக்கியமாக நமது உயிருக்கும் உள்ளத்திற்கும் தொடர்புடைய நியதிகள் (இயற்கை சட்டங்கள், ஒழுக்கங்கள்) என்னவென்று புரிந்து கொண்டு அதனுடைய அடிப்படைத் தன்மையை அறிந்து கொண்டு, நாம் பிறவி பயனை அடைய வேண்டும் என்பதாகும். அடிப்படையை உணர்ந்து கொண்டால் தான் இந்த Image
வளர்ச்சி சாத்தியமாகும். இந்த அடிப்படை தன்மையை தான் #சனாதன_தர்மம் என்கிறோம்.
உண்ணும் உணவு தானியங்களில் *'நவதானியங்கள்'* என்று ஒன்பது வகையாக நிர்மாணித்து, அந்த தானியங்களுக்கு அதிபதியாக *'நவக்கிரகங்கள்'* என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தனர் நம் முன்னோர்கள். நவதானியங்களை 9 என்ற Image
அவர்கள், திசைகளை எட்டாக பிரித்தனர்.
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

இசையை ஏழாக கொடுத்தனர்.
ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த அவர்கள் சுவையை ஆறாக பிரித்தனர்.
இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு
உவர்ப்பு
துவர்ப்பு

நிலத்தை 5ஆக பிரித்தனர்
Read 18 tweets
Dec 1
#சிற்பியின்_பெயரில்_ஓர்_ஆலயம்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல்லில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பாலம்பேட் கிராமத்தில் #ராமப்பா_கோயில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள கல்வெட்டுகளின்படி, காகதீய மன்னர் கணபதி தேவாவின் தளபதி ரெச்சர்ல ருத்ராவினால் பொ.ஆ. 1213-இல் கட்டப்பட்டது. எந்த ஒரு Image
ஆலயக் கட்டுமானமும், பிரதான தெய்வத்தின் பெயரைக் கொண்டே அழைக்கப் படுவது வழக்கம். அநேகமாக, உலகில் சிற்பியின் பெயர் தாங்கி, படைப்பாளிக்கு உயரிய கௌரவம் அளித்த ஆலயம் இதுவாகவே இருக்க முடியும். ஹொய்சாள நாட்டை சேர்ந்த ராமப்பா என்ற சிற்பியின் தலைமையில் திட்டமிடப்பட்டு, 14 வருடங்களில் Image
கட்டப்பட்ட இந்த சிவாலயம் (இராமலிங்கேஸ்வரர்), கடவுளின் பெயர் கொண்டு அழைக்கப்படாமல், சிற்பியின் பெயர் சூட்டப்பட்டு ராமப்பா ஆலயம் என்றழைக்கப் படுவதால் சிறப்பிடம் பெறுகிறது. 13-ஆம் நூற்றாண்டில் காகதீய பேரரசுக்கு பயணம் மேற்கொண்ட இத்தாலிய வணிகரும், பயணியுமான மார்கோ போலோ (Marco Polo), Image
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(