Kalaignarist - கலைஞரிஸ்ட் Profile picture
நவீன தமிழ்நாட்டின் சிற்பி | Our YouTube Channel : https://t.co/tKgLhLDbPj | Insta : https://t.co/gZ4tpCGLuw
Dec 6, 2021 6 tweets 3 min read
#Thread

கலைஞரும், அம்பேத்கரும்.!!
------------------🔥🔥--------------

திமுகழக ஆட்சிக்காலங்களில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு கலைஞர் சேர்த்திட்ட பெருமைகள்:

♦ அம்பேத்கர் கலைக்கல்லூரி - வியாசர்பாடி,1972

♦ சென்னை ஹாமில்டன் பாலம் அம்பேத்கர் பாலம் என பெயர் மாற்றம்,1972..

1/n ♦ அம்பேத்கர் நூற்றாண்டு விழா, 1990

♦ சென்னை சட்டக் கல்லூரி - அம்பேத்கர் பெயர் சேர்த்தல்

♦ இந்தியாவிலேயே முதன்முதலாக அம்பேத்கர் பெயரில் ஓர் சட்டப் பல்கலைக்கழகம், 1997

♦ சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25 லட்சம் நிரந்தர வைப்பு நிதிக் கொண்டு அம்பேத்கர் பெயரில்..

2/n
Dec 5, 2021 8 tweets 3 min read
#Thread

அண்ணன் முரசொலி மாறன் கைது குறித்து அண்ணா அவர்கள் குறிப்பிடுகையில் கலைஞரைக் காண முன்னாள் நள்ளிரவிலேயே நான் நெல்லை போய்ச் சேர்ந்துவிட்டேன்; விடிந்ததும் என் காதில் விழுந்த முதல் செய்தி, மாறனை பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்திருக்கிறார்கள் என்பது.

1/n Image நெல்லைக்கு கிளம்புவதற்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து தொலைபேசி மூலம் மாறனிடம் பேசினேன் - கைது செய்யப்படக் கூடும் என்ற தென்பட்டிருந்தால் கூட என்னிடம் சொல்லி இருந்திருப்பார்கள் ஆகவே மாறன் கைது செய்தி என்னை தூக்கிவாரிப் போட்டது!

கொடுமைகள் இழைக்கப்படும்போது,

2/n
Jan 28, 2021 21 tweets 5 min read
#Thread

திருத்தணி மேடையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களிடம் தரப்பட்ட ‘வேல், இன்று பேசும் பொருளாகி விட்டது.! வேலோடு முருகன் திடீரெனத் தோன்றி தரிசனம் தந்திருந்தால் கூட இவ்வளவு பெரிய படத்தோடு முதல் பக்கச் செய்தியாக ‘தினமலர் வெளியிட்டிருக்குமா.? - என எண்ணிடும் வகையில்,..

1/n கழகத் தலைவர் வேலோடு காட்சி தரும் படத்தை பெரிய அளவில் போட்டு, முருகனை தரிசிக்கும் அவரது பக்தர்கள் பக்திப் பரவசத்தோடு முழக்கமிடும் 'அரோகரா' எனும் கோஷத்தை, அதாவது, 'துன்பங்களை நீக்கி நற்கதியை அருள்க.!' எனும் பொருள் பொதிந்த வாசகத்தை தலைப்பாக வெளியிட்டிருந்தது.!

2/n
Jan 22, 2021 10 tweets 4 min read
#Thread

"18 வயசுல" ஒரு (திக) இயக்கத்தில் சேரனும்..

"19 வயசுல" சொந்தமா திரைக்கதை எழுதி நாடகம் போடணும்..

"20 வயசுல" பத்திரிக்கையில் எழுத்தாளராகனும்..

"21 வயசுல" அந்தப் பத்திரிகைக்கு துணையாசிரியராகனும்..

"22 வயசுல" சினிமாவிற்கு (ராஜகுமாரி) வசனம் எழுதி..

1/n நண்பனை (#MGR) கதாநாயகன் ஆக்கணும்..

"23 வயசுல" மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான எழுத்தாளர் ஆகணும்..

"24 வயசுல" கொள்கை அரசியலிலிருந்து வாக்கரசியலிற்கு மாறனும்..

"25 வயசிலேயே" கவர்னருக்கு
கருப்புக்கொடி காட்டி கைதாகனும்..

"26 வயசுல" புரட்சிகரமான வசனகர்த்தாவாக மாறனும்..

2/n
Jan 20, 2021 22 tweets 5 min read
#Thread

தமிழக வரலாற்றிலும் சரி-இன்றைய காலகட்டத்திலும் சரி திமுகவை தவிர்த்து வேறு யாரை ஆட்சியில் அமரவைக்க மாண்புமிகு நடுநிலைகள் போராடுகிறார்கள் !?

சங்கிகளையா?
சாதிய கூட்டத்தையா?
தமிழ் போராளி குழுக்களையா?
அல்லது கூவத்தூர் கூட்டத்தையா ?

1/n Image அவர்களாகவே சொல்லிவிட்டால் இன்னும் எளிதாக இருக்கும் பேசுவதற்கு -இந்த நடுநிலைகள் வெளியில் மட்டும் அல்ல கூடவே கட்சி ஆதரவு முகமூடி போட்டுக்கொண்டும் உலவுகிறார்கள்!

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று #காமராஜர் சொன்னபொழுது , கலைஞர் சொன்ன பதில், அது அதிமுகவையும் காப்பாற்றுவது..

2/n
Jan 18, 2021 11 tweets 3 min read
#Thread

@mkstalin எனக்கு ஆச்சரியம் அளிக்கிறார், பலவீனமானவராக காவி மீடியாக்கள் சித்தரிக்க முயலும், ஸ்டாலின் அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் என்னை அவரை நோக்கிக் கவனிக்க வைக்கிறது...

அதற்கு நான் குறிப்பிடும் காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதானது,..

1/n ஜெயா உயிரிழந்த சமயம் அவரது கட்சி ஒரு ஸ்திரத் தன்மையை இழந்து இருந்தது, அந்த நேரத்திலே சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்பொழுது இந்தியாவில் பாஜகவில் கரம் வலிமையாக சென்று கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் குதிரை பேரங்களும் ஆட்சி மாற்றங்களும்..

2/n
Jan 14, 2021 9 tweets 2 min read
#Thread

பார்ப்பனீயம் கதறுகிறது ..
பார்ப்பனீயம் பதறுவது கண்டு மனம் மகிழ்கிறது
திமுகவை வீழ்த்த சசிகலாவை கூட அதிமுக இணைத்துக்கொள்ளவேண்டும் கூடவே சாக்கடை ஜலமென்றாலும் அள்ளி தீயை அணைக்கலாமாம் ..
எந்த சசிகலா முதல்வராக கூடாதென பன்னீரை பகடைகாயக்கி தர்மயுத்தமெல்லாம்..

1/n நடத்த வைத்தார்கள் இன்று வேறுவழியின்றி சசிகலாவின் காலில் விழகூட தயாராகி நிற்பது அறிந்து மனம் துள்ளுகிறது ..
பார்பனீயம் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்ற உண்மை உணர்ந்து குருமூர்த்தி கதற தொடங்கியிருக்கிறார்..
..

2/n
Jan 12, 2021 4 tweets 3 min read
#தலைவர்_கலைஞர் நிலையானவர்.

தஞ்சை, பாபநாசம், புளியமரத்துக் கடை , காலை சிற்றுண்டிக்காக நுழைந்த போது கலைஞர் அளித்த கலைஞர் டீ.வி ஓடிக் கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அந்த டீவி அதே இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது .

டீக்கடையில் டீவி என்பது நிறுத்தப்படாமல்..

1/4 Image தொடர்ந்து பத்துமணி நேரம் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அந்த டீவி எவ்வித பழுதுமின்றி இயங்கிக் கொண்டிருப்பதை அவ்வழி செல்லும் மாற்று இயக்கத்தினர் விசாரித்துக் கொள்ளலாம்.

ப்ராண்டட் டீவி வாங்கினால் கூட 2 அல்லது மூன்று வருட கியாரண்டி மட்டுமே. விலையில்லா டீவியானாலும்..

2/4
Jan 5, 2021 5 tweets 3 min read
#Thread

திமுகவை பொறுத்தவரை புதுடெல்லியில் ஒரு நம்பகத்தன்மை உள்ள நபர் எப்போதும் தேவைப்படுகிறது.

#அறிஞர்_அண்ணா, தானே #திமுக-வின் முகமாக பாராளுமன்றத்தில் முழங்கிய போது, அது திமுகவின் குரலாக ஓங்கி ஒலித்தது.

அவருக்கு பிறகு இரா. செழியன், முரசொலி மாறன்,..

1/n #வைகோ, #தயாநிதிமாறன் என எத்தனையோ பேர் இருந்தாலும் கலைஞருக்கு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த முகம் #முரசொலி_மாறன் மட்டுமே.

அதேபோல தற்போதைய தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நம்பிக்கை வாய்ந்த முகமாக கனிமொழி கருணாநிதி எம்.பி விளங்குகிறார்.

10% பொருளாதார அடிப்படையில்..

2/n
Jan 4, 2021 27 tweets 6 min read
#Thread

திமுக எதிரிகளின் போதைக்கு இன்று ஊறுகாய் திரு அழகிரி அவர்கள்.

கலைஞரால் துரோகி என்று வெளியெற்றபட்டவர் எப்படி கலைஞரின் உண்மை தொண்டராக முடியும்?

திரு அழகிரிக்கு
கலைஞர் என்ற பெயரை பயன்படுத்தி பேச யோக்கிதை கிடையாது.

எந்தளவிற்கு கலைஞர் மனம் புண்பட்டிருந்தால்..

1/n தன் முகத்தில் முழிக்காதே என சொல்லியிருப்பார்!!

கட்சியிலிருந்து வெளியேற்றியதோடு கடைசிவரை பேசாமலேயேயிருந்திருப்பார்!!

ஒரு முறை கேபாலபுர வீட்டிற்கு அழகிரி குடும்பம் வந்தபோது செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் தாயை பார்க்க மகன் வந்திருக்கிறார் அதற்கு அவருக்கு உரிமை..

2/n
Dec 31, 2020 9 tweets 3 min read
இதையும் கொஞ்சம் படிங்க சார்!
_______________________________

கலைஞர் குறித்து பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர் புத்திசாலி, அறிவாளி சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

அவர் அளவிற்கு IQ உள்ள மாணவர்களை நீ தேர்வில்..

1/n தோல்வியடைந்துவிட்டாய் இனி படிக்க முடியாது என்று உயர்படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் செய்துவிட்டால் அது எவ்வளவு பெரிய துரோகம்?

என் அப்பா எனக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக இருந்தார். அவரிடம் படித்தது எனக்கு புரிந்துகொண்டு படிக்கும் வழக்கத்தை ஆரம்பத்திலேயே கொடுத்தது.

2/n
Dec 25, 2020 7 tweets 4 min read
#Thread

ஊர்ல அதிமுக நண்பருக்கும் எனக்கும் விவாதம் முத்தி போயிடுச்சி..

சரினு நான் ஒரு முடிவுக்கு வந்து சொன்னேன்..

"நான் கலைஞர் திட்டம் ஒண்னு ஒண்னா சொல்றேன், நீ அதுக்கு நிகரான எம்ஜிஆர் திட்டம் ஒவ்வொன்னா சொல்லு. யார் அதிக நல்லது பண்ணி இருக்காங்கனு பாப்போம்னு சொன்னேன்.

1/n அவரும் சரினு சொன்னாரு, நான் ஆரம்பிச்சேன்...

நான் : கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் குடுத்தார்

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்

நான் : கலைஞர் டைடல் பார்க், sipco sipcot கொண்டுவந்தார்

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்

நான் : கலைஞர் குடிசை மாற்று வாரியம்,

2/n
Dec 24, 2020 5 tweets 3 min read
#Thread

ஒரு சமயம் #பெரியாரின் கார் பழுதுபட்டு, சொல்லி வைத்தாற்போல ஒரு கோவிலின் முன்பு நின்றுவிட்டது.

ஐயா, ஒரு பத்து நிமிடங்களில் சரி செய்துவிடலாம். கொஞ்சம் இறங்கிக் காற்றாட நில்லுங்கள் என்றாராம் சாரதி.

பெரியார் இறங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்.

1/n பலர் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அப்போது ஒரு பக்தர்,
ஐயா, நாங்கள் வணங்கும் கடவுளை நீங்கள் எப்படிக் கல் என்று சொல்லலாம் என்று கேட்டாராம்.

அப்படியா? சரி வாருங்கள் கோவிலுக்குள் போவோம் என்று அந்தப் பக்தரை அழைத்தாராம் பெரியார்.

பக்தருக்கோ பரம சந்தோசம்.

2/n
Oct 14, 2020 9 tweets 2 min read
#Thread

ஒருசில சங்கி நாய்கள் ஒரு வீடியோ கிளிப்பிங்கை போட்டு "இந்திராகாந்தி காலடியில் கலைஞர் எதை தேடுகிறார்" என்று கேட்டு தங்கள் அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளனர்..!

நானும் அந்த வீடியோவை பார்த்தேன். இந்திராவின் உயரம் எவ்வளவு..? ( 163 செ.மீ). கலைஞரின் உயரம்..

1/n Image எவ்வளவு..? ( 152 செ.மீ ). ஆனால் வீடியோவில் இருக்கும் பெண்மணியின் உயரம் கலைஞரின் உயரத்தை விட குறைவாக இருக்கிறது. இது ஒரு சாதாரண பார்வை. எளிமையான கணக்கு.

அடுத்து அரசியல் கணக்கிற்கு வருவோம். அந்த வீடியோவில் இருக்கும் கலைஞரின் வயது 60 வயதிற்கு மேல். அதாவது 1980 க்கு ..

2/n
Apr 16, 2020 8 tweets 4 min read
#Thread

தலைவர் கலைஞர் பற்றிய இன்றைய பதிவு:

முன்னாள் பிரதமர்,
கர்நாடக முன்னாள் முதல்வர் தேவ கெளடா, தலைவர் கலைஞர் பற்றி சொல்லுகிறார்..கேளுங்க

கலைஞர் தெற்கில் இருந்து கொண்டே குறைந்தது கால் நூற்றாண்டு காலம் வடக்கை தீர்மானிப்பவராக இருந்தவர். அவ்வளவு பெரிய தலைவராக..

1/n Image இருந்தாலும் எல்லோரிடம் பணிவையே கடைபிடிப்பார் ...

கர்நாடக_தமிழ்நாடு என்றால் முதலில் #காவிரி தான் நினைவுக்கு வரும் கலைஞர் முதல்வராக இருக்கும் காலத்தில் தண்ணீரை பெருவதில் அவரின் செயல்பாடுகள் கடிதம் எழுதுவார் தொடர்ந்து

அப்போதய முதல்வர் தேவாஜ் அரசு இருந்த போது அவரை..

2/n
Mar 10, 2020 9 tweets 2 min read
திமுக குடும்பக் கட்சி.
காங்கிரஸ் தமிழர் விரோத கட்சி.
வைகோ-வை நம்ப முடியாது.
கம்யூனிஸ்டுகளுக்கு அட்ரஸே கிடையாது.விசிகவின் மீது நம்பிக்கைஇல்லை.இஸ்லாமியர்கள் ஓகே, ஆனால் பெரியதாய் மரியாதை இல்லை.

Perfect. இது உங்களுடைய தனிப்பட்ட பார்வை..

1/n இது சரியா, தவறா என்கிற சண்டையை பொதுத்தேர்தல் 2021 க்கு பிறகு போடுவோம்.நீங்கள் தாராளமாக இதே கருத்தோடு இருக்கலாம். அதில் ஒரு சிக்கலுமில்லை.

ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்..

இந்த மாநிலத்தில்,

அரசினை எதிர்த்து கேள்விக் கேட்டார் என்பதற்காகவே ஒருவர் காணாமல் போகிறார்.

2/n
Feb 23, 2020 11 tweets 5 min read
#Thread

கலைஞரை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு.

அன்று காலை வழக்கம் போல கோபாலபுரம் இல்லம் பரபரப்பாக இருந்தது. கலைஞரைச் சந்திக்க காத்திருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் என பலர் கீழே அமர்ந்திருந்தனர்.

1/n தலைவர் கலைஞர் குளித்து காலை உணவருந்தி கொண்டிருக்கிறார் என சொல்லப் பட்டது. அடுத்து ஒரு மணி நேரத்தில் அனைவரையும் சந்தித்து விட்டு கோட்டைக்குச் செல்வார்.

அந்த நேரத்தில் வாசலில் வந்து நின்ற ஒரு அம்பாஸடர் காரில் இருந்து திரு.ராமகோபலன் இறங்கினார். உடன் வயதான..

2/n
Feb 5, 2020 5 tweets 3 min read
பிரசாந் கிஷோர் பிராமணராம் பிராமணர் எதிர்ப்பு கட்சியிக்கு உதவ பிராமணரா? என்று கேள்விகள்..

சர்க்காரிய கமிசனில் எந்த வக்கிலும் வாதாட முன்வராத நிலையில் முதன்முதலில் கலைஞருக்காக வாதாட வந்தவர் தஞ்சாவூர் ராமசாமி ஐயர்தான் வாதாட ஒரு பைசா கூட தேவையில்லை என்றார்..

1/n கலைஞரின் ஆரம்ப காலம் முதல் கடைசிவரை மருத்துவராக இருந்தவர் கோபால் பிராமணரே..

கலைஞரின் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் பிராமணரே..

கலைஞரின் உற்ற நண்பர் தக்கபதிலடியை சின்னகுத்தூசி மூலமே வெளிப்படுத்துவார் அவரும் பிராமணரே..

உற்ற நண்பராக இருந்த வாலி பாலசந்தர் இந்துராம் பிராமணர்களே..

2/n
Feb 3, 2020 8 tweets 4 min read
பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.

மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

1/n போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா,என்று கேட்டார் அண்ணா.

2/n