இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில், 93ஆம் சுலோகத்தை மறைத்து விட்டு, மீதமுள்ள சுலோகங்களை மொழி பெயர்த்திருக்கிறார்கள். அதிலும் வேத எதிர்ப்பாளர்களை தனது நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று அரசன் ஆணையிட்ட செய்தி இருக்கிறது.
அந்த ஆணையை பிறப்பித்த அரசனோடு சேர்ந்து, மதத்தை பரப்ப ஆதிசங்கரர் ஊர் ஊராக சென்ற செய்தியும் அதே நூலில் இருக்கிறது.
இப்படி பிற மதத்தவர்களை அழித்ததை பெருமையாக தங்கள் நூலில் வைத்துக்கொண்டே, பிற மதங்களால் தாங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக புலம்ப பார்ப்பனீயத்துக்கு எந்த அருகதையும் இல்லை!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் ஏன் தமிழ் அலுவல் மொழியாக இல்லை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்த, 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்….
குற்றவியல் நீதிமன்றங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய 1969ஆம் ஆண்டு முதல், தமிழ் மொழியை பயன்படுத்தலாம் என்று அரசாணை எண்: 2807 மூலம் அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது.
தமிழக அரசின் அதிகார எல்லையில் இருப்பதால் குற்றவியல் நீதிமன்றங்களில் இதை ஒரு அரசாணை மூலம் எளிதாக செய்ய முடிந்தது.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற கடைந்தெடுத்த பொய்யை ரங்கராஜ் பரப்பி வருகிறார்
இதற்கு அவர் காட்டும் தரவு Beautiful Tree என்கிற நூல். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த இழையில் பார்ப்போம்
இந்த Beautiful Tree நூல், 1926ஆம் ஆண்டு தாமஸ் முன்ரோ என்பவர் அனுப்பிய கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கையில் பார்ப்பனர் அல்லாதவர்களும் கல்வி பயின்ற குறிப்பு இருப்பதாக கூறுகிறது.
ஆகவே பிரிடிஷ் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற முடிவுக்கு வருகிறது
உண்மையில் அந்த அறிக்கை, ஆங்கிலேயே அரசு நடத்தி வந்த கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கை. அதைதான் அந்த Beautiful Tree நூல் திரித்து கூறுகிறது. அதை ரங்கராஜ் போன்றவர்கள் பரப்பி வருகிறார்கள்.
அப்படியானால், ஆங்கிலேயே அரசு எப்போது இந்தியாவில் கல்வி நிலையங்களை துவங்கியது?
1911ஆம் ஆண்டு பெங்களூரில் IISC கல்வி நிறுவனம் துவங்கப்பட்ட போது, அங்கு ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனி உணவு விடுதி இருந்த செய்தி IISC வலைத்தளத்தில் இருக்கிறது
இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் பட்டியலில் சுப்ரமணியம் பழனிசாமி (P. சுப்ரமணியம்) என்ற பெயரை காண முடிகிறது. இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி.
இந்த வலைப்பக்கத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காஞ்சி பெரியவாளின் விருப்பத்துக்கு இணங்க எழுதப்பட்டதுன்னு திரு. P.R. ராமசந்தர் குறிப்பிட்டிருக்கிறார்
தாயை அசிங்கப்படுத்தியதோடு விடவில்லை. பாட்டியையும் அதே மாதிரி அசிங்கப்படுத்தும் சுலோகம் இருக்கிறது.
வேததாரா என்ற அமைப்பை சேர்ந்த திரு. ராமசுவாமி சாஸ்திரிகளின் வலைப்பக்கத்தில் அந்த சுலோகமும் அதன் பொருளும் இருக்கிறது