மழை வெள்ளம் வர்றப்ப எல்லாம் சங்கிங்க அவனுங்க கைல ஆட்சி இருந்தா அறுத்து தள்ளிடற மாதிரி பேசுவானுங்க.

2017ல வெள்ளம் வந்தப்ப அவனுங்க நீண்ட காலமாக ஆட்சி செய்யிற குஜராத் என்ன நிலைமைல இருந்ததுன்னு சில புகைப்படங்கள் மூலமா பார்ப்போம்

Source: counterview.org/2017/08/03/201…
தமிழ்நாட்டுல வெள்ளம் வந்தா ஏரி ஆக்கிரமிப்பு!

குஜராத்ல வெள்ளம் வந்தா?

Source: deccanherald.com/content/430251…
இப்படி மழை வெள்ளம் தேங்குற அளவுக்கு லே அவுட் அமைக்க யார் குஜராத் முதல்வராக இருக்கறப்ப அப்ரூவல் கொடுக்கப்பட்டது? மோடி முதல்வராக இருக்கறப்பவா?

Source: thesamikhsya.com/breaking-news/…
வெறும் 5 cm மழைக்கே குஜராத் வதோதராவில் சாக்கடை நீர் சாலையில் செல்கிறது.

25 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது

Source: timesofindia.indiatimes.com/city/vadodara/…
இது இன்னும் மோசம். வெறும் 2 cm மழைக்கே இந்த நிலைமை.

இவ்வளவு மோசமான ஆட்சி நிர்வாகத்தை பண்ணிட்டு, நீங்கள்லாம் வாய் பேசலாமாடா சங்கீஸ்?

Source: timesofindia.indiatimes.com/city/vadodara/…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

28 Nov
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற கடைந்தெடுத்த பொய்யை ரங்கராஜ் பரப்பி வருகிறார்

இதற்கு அவர் காட்டும் தரவு Beautiful Tree என்கிற நூல். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த இழையில் பார்ப்போம்
இந்த Beautiful Tree நூல், 1926ஆம் ஆண்டு தாமஸ் முன்ரோ என்பவர் அனுப்பிய கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கையில் பார்ப்பனர் அல்லாதவர்களும் கல்வி பயின்ற குறிப்பு இருப்பதாக கூறுகிறது.

ஆகவே பிரிடிஷ் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற முடிவுக்கு வருகிறது
உண்மையில் அந்த அறிக்கை, ஆங்கிலேயே அரசு நடத்தி வந்த கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கை. அதைதான் அந்த Beautiful Tree நூல் திரித்து கூறுகிறது. அதை ரங்கராஜ் போன்றவர்கள் பரப்பி வருகிறார்கள்.

அப்படியானால், ஆங்கிலேயே அரசு எப்போது இந்தியாவில் கல்வி நிலையங்களை துவங்கியது?
Read 14 tweets
27 Nov
1911ஆம் ஆண்டு பெங்களூரில் IISC கல்வி நிறுவனம் துவங்கப்பட்ட போது, அங்கு ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனி உணவு விடுதி இருந்த செய்தி IISC வலைத்தளத்தில் இருக்கிறது

connect.iisc.ac.in/2018/10/dining…
1940களில் அங்கு படித்த ஐயர் ஐயங்கார் சாதியினர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண மாட்டார்களாம்!
1943ஆம் ஆண்டு, இந்த சாதி பாகுபாட்டை ஒழித்து, ஒரே உணவு விடுதி என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்து சில மாணவர்கள் உண்ணா விரதம் இருந்தார்களாம்
Read 4 tweets
14 Nov
எடப்பாடியின் நெடுஞ்சாலை ஊழல் அனைவரும் அறிந்ததுதான். அதன் பின்னால் இயங்கிய ஊழல் பெருச்சாளிகளின் நெட்வொர்க் குறித்த தரவுகள் இந்த இழையில்.

பொதுவாக டென்டர் ஏலத்தில் எடுக்க பலர் போட்டியிடுவார். ஆனால் எடப்பாடி ஆட்சியில், ஒரு நிறுவனம் மட்டுமே போட்டிக்கு வரும்.

யார் இந்த SPK & Co? Image
2018ஆம் ஆண்டு வருமான வரித்துறை இந்த SPK & Co நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 100 கிலோ தங்கமும், 163 கோடி பணமும் பிடிபட்டது.

இவ்வளவு முறைகேடுகள் செய்யும் நிறுவனத்துக்கு எந்த போட்டியும் இன்றி எப்படி டென்டர் கிடைக்கிறது?

இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் பட்டியலில் சுப்ரமணியம் பழனிசாமி (P. சுப்ரமணியம்) என்ற பெயரை காண முடிகிறது. இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி.

thecompanycheck.com/company/spkand… Image
Read 12 tweets
31 Oct
பிண்டம் வைக்கும் போது சொல்லப்படும் மந்திரங்களுக்கான பொருளை திரு. P.R. ராமசந்தர் அவர்கள் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

தனது தாய் முறை தவறி தன்னை பெற்றிருந்தால், இந்த பிண்டம் தன்னுடைய உண்மையான தகப்பனுக்கு போய் செல்லட்டும் என்று மகன் கூறவேண்டுமாம்

brahminrituals.blogspot.com/2011/05/sradha… Image
இந்த வலைப்பக்கத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காஞ்சி பெரியவாளின் விருப்பத்துக்கு இணங்க எழுதப்பட்டதுன்னு திரு. P.R. ராமசந்தர் குறிப்பிட்டிருக்கிறார் Image
தாயை அசிங்கப்படுத்தியதோடு விடவில்லை. பாட்டியையும் அதே மாதிரி அசிங்கப்படுத்தும் சுலோகம் இருக்கிறது.

வேததாரா என்ற அமைப்பை சேர்ந்த திரு. ராமசுவாமி சாஸ்திரிகளின் வலைப்பக்கத்தில் அந்த சுலோகமும் அதன் பொருளும் இருக்கிறது

ramaswamysastry.blogspot.com/p/understand-d… Image
Read 6 tweets
31 Oct
2006-11 திமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள்

வடசென்னை அனல்மின் உற்பத்தி நிலையம் ஸ்டேஜ் 2, யூனிட் 1

600 மெகாவாட்

துவங்கப்பட்ட நாள் 18.2.2008

tangedco.gov.in/linkpdf/NCTPPs… Image
வடசென்னை அனல்மின் உற்பத்தி நிலையம் ஸ்டேஜ் 2, யூனிட் 2

600 மெகாவாட்

துவங்கப்பட்ட நாள் 16.8.2008

tangedco.gov.in/linkpdf/NCTPPs… Image
மேட்டூர் அனல்மின் உற்பத்தி நிலையம் ஸ்டேஜ் 3

600 மெகாவாட்

துவங்கப்பட்ட நாள் 25.6.2008

tangedco.gov.in/linkpdf/MTPPS3… Image
Read 6 tweets
8 Aug
கல்வி மறுக்கப் பட்டதுன்னா அம்பேத்கர் எப்படி படிச்சாரு? பார்ப்பனீயத்தின் புது உருட்டல்.

அவர் எழுதின Waiting for a visa புத்தகத்துல எப்படி படிச்சார்னு எழுதியிருக்காரு. வாசிச்சு தெரிஞ்சிக்கோங்கடா.

mea.gov.in/Images/attach/…

Page 670 Image
தண்ணீர் குழாயை கூட தொடக்கூடாது. யாராச்சும் திறந்து விட்டா தொடாம குடிக்கணும்!

இதையெல்லாம் சகிச்சிக்கிட்டுத்தான் அவர் படிச்சாரு. ஆனா எத்தனை பேருக்கு அந்த மன உறுதி இருந்திருக்கும்? எத்தனை பேர் படிப்பை பாதியில் விட்டுட்டு போயிருப்பாங்க?

Page 671 Image
அடுத்து என்ன? ரெட்டை மலை சீனிவாசன் எப்படி படிச்சாரு?!

இதோ... அவர் எழுதின "ஜீவிய சரித்திர சுருக்கம்" நூல்ல அவரே சொல்லியிருக்காரு!

marinabooks.com/detailed/%E0%A… Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!