#Thread

ஒருசில சங்கி நாய்கள் ஒரு வீடியோ கிளிப்பிங்கை போட்டு "இந்திராகாந்தி காலடியில் கலைஞர் எதை தேடுகிறார்" என்று கேட்டு தங்கள் அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளனர்..!

நானும் அந்த வீடியோவை பார்த்தேன். இந்திராவின் உயரம் எவ்வளவு..? ( 163 செ.மீ). கலைஞரின் உயரம்..

1/n Image
எவ்வளவு..? ( 152 செ.மீ ). ஆனால் வீடியோவில் இருக்கும் பெண்மணியின் உயரம் கலைஞரின் உயரத்தை விட குறைவாக இருக்கிறது. இது ஒரு சாதாரண பார்வை. எளிமையான கணக்கு.

அடுத்து அரசியல் கணக்கிற்கு வருவோம். அந்த வீடியோவில் இருக்கும் கலைஞரின் வயது 60 வயதிற்கு மேல். அதாவது 1980 க்கு ..

2/n
பிறகு. அப்படியென்றால் அந்த சங்கிப்பயல் சொன்னது சரிதானோ..? 1980 கடற்கரை பொதுக்கூட்டத்தில் கலைஞரும், இந்திராவும் ஒரே மேடையில் தோன்றியதும், நேருவின் மகளே வருக..! நிலையான ஆட்சி தருக ...! என்று பேசியதும் உண்மை.

அந்த பொதுக்கூட்ட மேடையில் தான் கலைஞர் இந்திராவின்..

3/n
காலில் விழுந்து வணங்கினார் என்று சங்கி சொல்கிறான். அப்படியும் இருக்கலாமோ என்று நினைத்து நாம் கலைஞர் அருகில் நிற்போரை கவனித்தால் அங்கே நம் மந்திரகோல் மைனர் நாஞ்சிலார் நிற்கிறார்..!

1980 நாடாளுமன்ற தேர்தலின் போது நாஞ்சிலார் திமுகவில் இருந்ததாக என் சிற்றறிவிற்கு எட்டவில்லை.

4/n
அக்கால கட்டத்தில் அன்னார் அதிமுகவில் அமைச்சராக இருந்தார். 1980 நாடாளுமன்ற தேர்தலில் அவர் எப்படி கலைஞரோடு ஒரே மேடையில்..?? நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வென்று இந்திரா பிரதமரான பிறகுதான் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு தான் நாஞ்சிலார் கழகத்தில்..

5/n
தன்னை இணைத்துக்கொண்டார்.

இதையெல்லாம் யூகித்தரிய முடியாத சங்கி மற்றும் அடிமை மண்டூகங்கள் அல்லவே நாம்..! அப்போ அந்த மேடையில் கலைஞர் யாருக்கு மாலை அணிவித்தார், யார் காலை தொட்டு வணங்கினார்..? யாரோ ஒரு முதிய பெண்மணியின் காலை தொட்டு வணங்கியிருக்கிறார்..! என் கருத்தில்..

6/n
அவர் அண்ணாவின் இல்லாள் ராணி அண்ணாதுரையாக இருக்க வேண்டும்..!

கலைஞர் ஒரு முறை காமராஜரின் காலை தொட்டு வணங்கியுள்ளார்..! அப்புறம் ராணியார் மட்டுமே..!! எதையாவது சொல்லி திமுகவினரை வம்புகிழுப்பது சங்கிகளின் வாடிக்கை...! அதை சகித்துக்கொண்டு உடன்பிறப்புகள் பார்த்துக்..

7/n
கொண்டிருக்கக்கூடாது வேடிக்கை..!! அப்பப்போ கணக்கை நேர் செய்துவிட வேண்டும்..!

விபரம்..!
××××××

1987 செப்டம்பர், 16 அன்று அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக அண்ணாவின் மனைவி அண்ணியார் ராணி அம்மையார் அவர்கள் அழைக்கப்பட்டு மேடையில் சிறப்பு செய்யப்பட்டார்கள்.

8/n
அந்த மேடைக் காட்சியைத்தான் அந்த அடிமை நாய் பதிவுசெய்துள்ளது. இவனெல்லாம் அதிமுக வாம். அப்போ அதிமுக என்ற கட்சிக்கும் அண்ணாவுக்கும் என்ன சம்மந்தம்..?

வீடியோ பதிவு செய்தவன் பெயர் Deena dhayalan Aiadmk வாம்.

- தமிழரிமா வனத்தையன்

n/n

#Kalaignarist - #கலைஞரிஸ்ட்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Kalaignarist - கலைஞரிஸ்ட்

Kalaignarist - கலைஞரிஸ்ட் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalaignarist

16 Apr
#Thread

தலைவர் கலைஞர் பற்றிய இன்றைய பதிவு:

முன்னாள் பிரதமர்,
கர்நாடக முன்னாள் முதல்வர் தேவ கெளடா, தலைவர் கலைஞர் பற்றி சொல்லுகிறார்..கேளுங்க

கலைஞர் தெற்கில் இருந்து கொண்டே குறைந்தது கால் நூற்றாண்டு காலம் வடக்கை தீர்மானிப்பவராக இருந்தவர். அவ்வளவு பெரிய தலைவராக..

1/n Image
இருந்தாலும் எல்லோரிடம் பணிவையே கடைபிடிப்பார் ...

கர்நாடக_தமிழ்நாடு என்றால் முதலில் #காவிரி தான் நினைவுக்கு வரும் கலைஞர் முதல்வராக இருக்கும் காலத்தில் தண்ணீரை பெருவதில் அவரின் செயல்பாடுகள் கடிதம் எழுதுவார் தொடர்ந்து

அப்போதய முதல்வர் தேவாஜ் அரசு இருந்த போது அவரை..

2/n
நேரில் சந்தித்தித்து "தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர் மறுத்து விடாதீர்கள்" என்று உருக்கமாக கேட்பார்

தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று நான் கூறுவேன் அப்போது நான் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில்... ஆனால் கலைஞர் முதல்வரை சந்தித்ததோடு இல்லாமல் எதிர்பாராத சூழலில்..

3/n
Read 8 tweets
10 Mar
திமுக குடும்பக் கட்சி.
காங்கிரஸ் தமிழர் விரோத கட்சி.
வைகோ-வை நம்ப முடியாது.
கம்யூனிஸ்டுகளுக்கு அட்ரஸே கிடையாது.விசிகவின் மீது நம்பிக்கைஇல்லை.இஸ்லாமியர்கள் ஓகே, ஆனால் பெரியதாய் மரியாதை இல்லை.

Perfect. இது உங்களுடைய தனிப்பட்ட பார்வை..

1/n
இது சரியா, தவறா என்கிற சண்டையை பொதுத்தேர்தல் 2021 க்கு பிறகு போடுவோம்.நீங்கள் தாராளமாக இதே கருத்தோடு இருக்கலாம். அதில் ஒரு சிக்கலுமில்லை.

ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்..

இந்த மாநிலத்தில்,

அரசினை எதிர்த்து கேள்விக் கேட்டார் என்பதற்காகவே ஒருவர் காணாமல் போகிறார்.

2/n
ஆளும் கட்சிக்கு இணக்கமான ஒரு பச்சை பொறுக்கி கும்பல் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த மாநிலத்தின் கவர்னர் ஒரு நிருபரின் கன்னத்தினை தடவி விட்டு, சால்ஜாப்பு சொல்கிறார்.

ஒரு பேராசிரியை தன் கீழ் படிக்கும் மாணவிகளை அதிகார..

3/n
Read 9 tweets
23 Feb
#Thread

கலைஞரை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு.

அன்று காலை வழக்கம் போல கோபாலபுரம் இல்லம் பரபரப்பாக இருந்தது. கலைஞரைச் சந்திக்க காத்திருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் என பலர் கீழே அமர்ந்திருந்தனர்.

1/n
தலைவர் கலைஞர் குளித்து காலை உணவருந்தி கொண்டிருக்கிறார் என சொல்லப் பட்டது. அடுத்து ஒரு மணி நேரத்தில் அனைவரையும் சந்தித்து விட்டு கோட்டைக்குச் செல்வார்.

அந்த நேரத்தில் வாசலில் வந்து நின்ற ஒரு அம்பாஸடர் காரில் இருந்து திரு.ராமகோபலன் இறங்கினார். உடன் வயதான..

2/n
இன்னொரு உதவியாளர். அவ்வளவே!

திமுகவுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பது அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான் ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட..

3/n
Read 11 tweets
5 Feb
பிரசாந் கிஷோர் பிராமணராம் பிராமணர் எதிர்ப்பு கட்சியிக்கு உதவ பிராமணரா? என்று கேள்விகள்..

சர்க்காரிய கமிசனில் எந்த வக்கிலும் வாதாட முன்வராத நிலையில் முதன்முதலில் கலைஞருக்காக வாதாட வந்தவர் தஞ்சாவூர் ராமசாமி ஐயர்தான் வாதாட ஒரு பைசா கூட தேவையில்லை என்றார்..

1/n
கலைஞரின் ஆரம்ப காலம் முதல் கடைசிவரை மருத்துவராக இருந்தவர் கோபால் பிராமணரே..

கலைஞரின் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் பிராமணரே..

கலைஞரின் உற்ற நண்பர் தக்கபதிலடியை சின்னகுத்தூசி மூலமே வெளிப்படுத்துவார் அவரும் பிராமணரே..

உற்ற நண்பராக இருந்த வாலி பாலசந்தர் இந்துராம் பிராமணர்களே..

2/n
தினமலர் நாளிதழில் குடும்ப பிரச்சினை வந்தபோது பிராமணபத்திரிகை அழியட்டும் என்றில்லாமல் சமரசம் செய்து வைத்ததும் கலைஞரே

தளபதி இளைஞராக இருக்கும்போது தன் வீட்டின் எதிரில் உள்ள கோயிலை மறைத்து பொதுக்கூட்ட மேடை அமைத்துவிட்டார்

அதைப்பற்றி கோபால் கலைஞரிடம் சொல்ல கலைஞர் தனக்கே..

3/n
Read 5 tweets
3 Feb
பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.

மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

1/n
போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா,என்று கேட்டார் அண்ணா.

2/n
கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர்.

போர்ச்சுகல்தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும்
போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம்..

3/n
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!