ஐந்தே வருடங்களில் முடிக்க வேண்டியதை பத்து வருடங்களில் முடிப்பாராம்!
திமுக ஆர்மி ஜெனரல் தான் பொருளாதார புலியென நினைத்து கொண்டு சீனாவில் மாவோ 1960களில் செய்த “The Great Leap Forward “எனும் “பெரும் பாய்ச்சலை நோக்கி” என அறிவித்தது போல் ஒரு அறிவிப்பினை செய்துவிட்டார்.
அது அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை GSDP இலக்கினை 35லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றுவோம் என்பதுGSDP என்பது மாநில உற்பத்தி அடைவுநிலையினை குறிக்கும் அளவுஇது கடினமான இலக்கு என்றாலும் இதுவரை எந்த மாநிலமும் எட்டியதில்லை.
அதே நேரம் சில வருடங்களில் மகராஷ்ரா அதை அடையலாம். அதே நேரம் தமிழகத்துக்கும் வாய்ப்பு உண்டு.தமிழகத்தில் GSDP இந்திய ரூபாயின் மதிப்பில் தற்போது 21.73 லட்சம் கோடி. அதன் வளர்ச்சி விகிதம் 13.23%. ஆம், என்னதான் சொன்னாலும் பழனிச்சாமி அரசின் மிகபெரிய சாதனை இது.
அனுபவமே இல்லாத ஒரு அரசு அந்த சாதனையினை செய்தது.இது இரண்டாம் சாதனை.இவ்விஷயத்தில் முதல் இட சாதனை அதிமுக வசமே உள்ளது. ஆம், 2001-2005 ஜெயலலிதா ஆட்சியில் 15% என்ற உச்ச நிலையை தமிழகம் அடைந்தது, இன்றுவரை அதுதான் சாதனை.
இந்திராகாந்தி ஆதரவு, விபி சிங் ஆதரவு, முரசொலிமாறன் தொழில்துறை அமைச்சராக இருந்த காலம், மன்மோகன் சிங் எனும் மிக மிக தோதான காலங்களில் திமுக கிழித்த எவ்வளவு என்றால் 6.13, 5.45, 10.83, 13.10, 7.39 என்ற விகிதத்தில் தான் இருந்துள்ளது.
இதில் திமுகவின் 13.10 எனும் அடைவு நிலை ஜெயா செய்த 15% எனும் சாதனையின் நீட்சி அல்லது திமுகவால் ஏற்பட்ட பின்னடைவு.
இப்பொழுது அதாவது பழனிச்சாமி ஆட்சியில் விகிதம் 13.23%, அதாவது இப்பொதைய அடைவு நிலை 21.73 trillion இது இப்படியே தொடர்ந்தால் என்னாகும்?
2021 21.73 ல் trillion,
2022ல் 24.6 trillion,
2023ல் 27.85 trillion,
2024ல் 31.53 trillion,
2025ல் 35.7 trillion.ஆம், 2025ம் ஆண்டே முக ஸ்டாலின் சொன்ன இலக்கை எட்டிவிடலாம்.
அது போக அது அப்படியே தொடர்ந்தால் என்னாகும்? இப்படி தொடரும்.
2026ல் 40.42 trillion,
2027ல் 45.76 trillion,
2028ல் 51.81 trillion,
2029ல் 58.66 trillion,
2030ல் 66.42 trillion.
அதாவது 2030ல் அடைவு நிலை 66.42 trillion GSDPஆக பழனிச்சாமி அரசு 2025லே எட்டும் அடைவு நிலையினை இவர் 2030ல்தான் எட்டுவாராம்.
இதற்கு தமிழகம் வாக்களிக்க வேண்டுமாம்.ஆனாலும் ஒரு உண்மையினை ஒப்புகொண்ட அவரின் நல்ல மனதுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாக வேண்டும்.ஆம் பழனிச்சாமி அரசு 5 வருடத்தில் செய்யும் சாதனையினை நாங்கள் எங்கள் ஊழல், பலவீனம், இயலாமை, கட்சி தகறாறு, குடும்ப சண்டை, சுரண்டல் என எல்லாமும் தாண்டி செய்ய
10 வருடமாகும் என ஒப்புகொண்டார் அல்லவா? அது வாழ்த்துகுரியது.
நல்ல அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், தொடரட்டும் அவரின் ஒப்புதல்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
'தமிழகத்தில், பா.ஜ., நுழைந்து விடக் கூடாது என்பதால், எவ்வளவு குறைவான தொகுதிகள் ஒதுக்கினாலும், அதைக் ஏற்றுக் கொள்கிறோம்' என, தி.மு.க.,
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., --- கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் அனைத்தும் கூறுகின்றன. தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் இதைச் சொல்லி தான், அக்கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை கொடுத்து, தன் காலுக்கு கீழே வைத்திருக்கிறார்.
இந்த அவமானத்தை மறைத்தபடி, வெளியே வந்து, 'பா.ஜ., வரக் கூடாது என்பதால் தான்...' என, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், 'பிலிம்' காட்டுகின்றனர்.
அது சரி, தமிழகத்தில் பா.ஜ., ஏன் வரக் கூடாது? நம் நாட்டில், அதிக மாநிலங்களில், பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கிறது.
*திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்*
மிகவும் பழமை வாய்ந்த கோயில் *எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.*
🇮🇳🙏1
நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது.
இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன.
🇮🇳🙏2
இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது.
ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார்.
அ.ப.பெருமாள், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வுடன் போராடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படியோ மிகக்குறைந்த தொகுதிகளை பெற்று, ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு விட்டன.
இரு கம்யூ., கட்சிகளுக்கும், தலா, ஆறு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கம்யூ., கட்சிகள், எதற்காக இவ்வளவு குறைந்த தொகுதியுடன் களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா...
அதற்கு காரணம், தொகுதி எண்ணிக்கை எவ்வளவு குறைகிதோ, அதற்கு ஈடாக, தி.மு.க., தரும் தேர்தல் நிதி அதிகமாகும். அந்த கணக்கு தான்! கோடிக்கணக்கான ரூபாய் பணம் வாங்கி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என, யாரும் கேள்வி கேட்கக் கூடாது.
திமுகவுக்கு ஆலோசகராக பணியாற்றும் "ஐ பேக்" கெஜ்ரிவாலா, ஜெகன்மோகன் மற்றும் தற்ப்போது " திருட்டு குடியேறிகளின் அத்தை" மம்தாவுக்கு ஆலோசனை கூறுகிறது.முந்தய நிகழ்வுகள்,தற்ப்போதய "ஐ பேக்" நிகழ்வுகள்! பார்ப்போம்!
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, தேர்தல் நேரத்தில் மட்டும் அல்லாமல், பல்வேறு சந்தர்ப்பங்களில், முட்டை வீச்சு, மை தெளிப்பு, செருப்பு வீசுவது, கன்னத்தில், 'பளார்' விடுவது போன்ற பல்வேறு தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன.
இவற்றில், பெரும்பாலான சம்பவங்கள், தேர்தல் நேரத்து, 'ஸ்டன்ட்' எனவிமர்சிக்கப்பட்டது.அதைப்போலவே, 2018 ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஒய்.எஸ்.ஆர்., - காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, விமான நிலையத்தில் தாக்கப்பட்டார்.