ஆண்டிமுத்து பெற்றெடுத்த அசிங்கம்..

இலங்கையில் இருந்து தனது மனைவி சின்னப்பிள்ளையுடன் இரண்டு பிள்ளைகளுடன் தாயகம் திரும்பியவர்...

பிள்ளைகள் இலங்கையர் என்பதால் பள்ளியில் சேர்ப்பது தொடங்கி பல கஷ்டங்கள்..

பெரம்பலூர் அருகில் தங்கி விவசாய வேலைகளை செய்தும், பாய்பின்னியும்,
கோழிக்கூடைகளைமுடைந்து விற்றும் கால்வயிற்று கஞ்சி குடித்த காலத்தில் மீண்டும் சின்னப்பிள்ளை கருவுற்று ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுக்கிறார். அந்த பிள்ளைக்கு சத்தீயசீலன் என பெயரிட்டு வளர்க்கிறார்கள்.

அந்த சத்தியசீலன் சைக்கிளில் ஜமுக்காளம் விற்றும் பழையசேலைகளுக்கு மாற்றாக
ரப்பர்குடம் விற்றும் கஷ்டஜீவனம் செய்துவந்தவன்..

எப்படி சத்தியசீலன் ஆ.ராசா என ஆனான்..!?

எப்படி திடீரென்று இவ்வளவு கோடிக்கணக்கான
சொத்துக்களுக்கு அதிபதி ஆனான்..!? என யாரும் கேட்காமல் இருப்பதால் முதலமைச்சரின் பிறப்பை பற்றி கேவலமாக பேசும் அளவுக்கு வந்துள்ளான்.
நடுநிலை என்று சொம்படிக்கும்
ஒரு நாயும் இவனது பேச்சுக்கு சிறு
கண்டனம்கூட தெரிவிக்கவில்லை.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RADHAKRISHNAN

RADHAKRISHNAN Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Radhakris1975

2 Apr
சதானந்தன் மாஸ்டர்

கேரள கம்யூனிஸ்ட் மிருகங்களால் இருகால்கள் வெட்டி வீசப்பட்ட பின்னரும் நேஞ்சை நிமிர்த்தி நிமிர்ந்து நிற்கும் காவிப்போராளி!

ஆசிரியராக பணிபுரிந்தவர்.

சிறுவயது முதலே RSSன் மீது அளவற்ற ஈர்ப்பு.

அதன் காரணமாக கம்யூனிஸ்ட் மிருகங்களிடம் இரு கால்களையும் பறிகொடுத்தவர்.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு வேண்டுமென்றால் சதானந்த மாஸ்டரின் தலையை வெட்டி வீசியிருக்கலாம்

கேரளாவில் கம்யூனிஸ்டக்ளுக்கு கொலை செய்வது கைவந்த கலை

ஆனால் கொலை செய்யாமல் ஏன் இரு கால்களை வெட்டி வீசினார்கள்

காரணம் ஒன்றே ஒன்றுதான்...
நாளை ஒருநாள் சதானந்தன் மாஸ்டர் போல் நெஞ்சு நிமிர்த்தி ஒரு ஸ்வயம் சேவகன் வரக்கூடாது...

சதானந்தன் மாஸ்டருக்கு கொடுத்த கொடிய தண்டனையை பார்த்து RSS ப்ரஸ்தானத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதற்காக மட்டும்தான்.

ஆனால் இன்று கேரள கண்ணூரில் ஆயிரம் சதானந்த மாஸ்டர்கள் உருவாகி விட்டார்கள்!
Read 4 tweets
2 Apr
ரவுடிகளின் கூடாரம் #திமுக
மீண்டும் உங்கள் நினைவுக்கு 👇
#திமுக ரவுடிகளின் அராஜகம் 👇
#திமுக ஆட்சி ரௌடிகளின் ஆட்சியாக இருக்கும்
Read 5 tweets
2 Apr
பணஅரசியலும் பிண அரசியலும் பிரிவினைவாத அரசியலும் செய்யும் திமுகவின் வரலாறு முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கிறது.இந்த முடிவுரைக்கு முழு சொந்தக்காரராக வரலாற்றில் ஸ்டாலின் இடம் பிடிப்பார். 50 ஆண்டுகளாகப் பிரிவினை அரசியலில் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்.
இனி தமிழர்களிடம் ஏமாற்று அரசியல் எடுபடாது.எளிமையான முதல்வர் எடப்பாடியாரை மக்கள் கொண்டாடுகிறார்கள்.அவரது அருமையை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள்.அவர் "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என பொய்ப்பேசி திரிபவர் அல்ல. இமாலய சாதனைகளை சர்வசாதாரணமாக சத்தமில்லாமல் செய்து காட்டுகிறார்.
எடப்பாடி ஐயா அவர்கள் கூறியுள்ள தேர்தல் வாக்குறுதிகளை சத்தியமாக நிறைவேற்றுவார்.ஏனெனில் இதுவரையிலுமே அவரது செயல்பாடுகள் மூலம் இந்த நம்பிக்கையை அவர் நிரூபித்துள்ளார்.பெருந்தலைவர் காமராசருக்குப் பின்வந்த முதல்வர்களிலேயே மிகச் சிறப்பான சாதனையாளர் திரு:எடப்பாடி அவர்கள் தான்.
Read 10 tweets
31 Mar
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி இந்துக்களின் அழுகை குரலை கேளீர். நான் சொல்வது 100% நடைபெற்ற சம்பவம்

இந்து ஓட்டு வங்கி ஏன் தேவை முழுமையாக படிக்கவும்.

108 திவ்ய தேசத்தில் முக்கியமானதும் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்த
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கும் ஸ்தலம்.
மட்டுமல்லாமல் திருவெட்டீஸ்வரர் திருக்கோயில்,
பெரிய தெரு பிள்ளையார் திருக்கோவில், செல்லப் பிள்ளையார் திருக்கோவில்,
எட்டாம் படை முருகர் திருக்கோயில், அங்காளபரமேஸ்வரி திருக்கோவில், எல்லம்மன் திருக்கோயில், தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில், இன்னும் பல திருக்கோயில்கள் நிறைந்த ஆன்மிக மண்.
சுவாமி விவேகானந்தரும், பாரதியும், நீலகண்ட பிரம்மச்சாரியும் ஜெய்ஹிந்த் செண்பகராமனும் தமிழ் தாத்தாவும் வாழ்ந்த மண் இந்த திருவல்லிக்கேணி.
சுபாஷ் சந்திரபோசும்,
மகாத்மா காந்தியும்,
பாலகங்காதர திலகரும், இன்னும் எண்ணற்ற பல சுதந்திர போராட்ட வீரர்களும் உலாவிய மண் இந்த திருவல்லிக்கேணி.
Read 14 tweets
9 Mar
இந்திய "டிமானிடைசேஷனுக்கும்"
ஜார்ஜ் சோரோஸுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அந்த ஆள் இந்த அளவுக்கு மோடி வெறுப்புடன் இருக்கிறான்?

இதற்கான பின்னணியைக் கொஞ்சம் பார்க்கலாம்.

George Soros உலகிலேயே மிகப்பெரிய கரன்ஸி (Forex) ட்ரேடர். அதாகப்பட்டது உலக கரன்ஸிகளை வாங்கி விற்கிற ஒருவர்.
இங்கிலாந்தையும், மலேஷியாவையும் ஏறக்குறைய திவாலாக்கிய ஆசாமி. அவரைக் கண்டு பயப்படாத நாடுகளே இல்லை. எந்த தேசம் எப்படி நாசமாய்ப் போனால் என்ன? எனக்கு இலாபம் வந்தால் சரி என்கிற மிருக மனோபாவமுள்ள வெள்ளைக்காரர்.

அப்படிபட்ட ஆசாமி பாகிஸ்தானிகளுடன் கைகோர்த்து கொண்டது ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ப.சிதம்பரத்தால் பாகிஸ்தானுக்கு விற்கப்பட்ட கரன்ஸி அச்சடிக்கும் இயந்திரத்தில் பாகிஸ்தானிகள் அச்சடித்து கண்டெயினர்களில் கொண்டுவருகிற கள்ள நோட்டுக்களை ஐரோப்பிய வங்கி எதுவும் நேரடியாக வாங்கி கொள்ளாது. ஏனென்றால் அது "மிக உயர்ந்த தரமுள்ள கள்ளப்பணம்" என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்
Read 13 tweets
8 Mar
முக்குலத்தோர் புலிப்படை நடத்தும் கருணாஸ் யார்..?? .@karunaasethu

முக்குலத்தோர் சமுதாய மக்களுக்காக வாய் கிழிய வக்கணை பேசும் கருணாஸ் யார் தெரியுமா??

முக்குலத்தோருக்கும் கருணாசுக்கும் சம்மந்தமே இல்லை அவர் முக்குலத்தோரே இல்லை....!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை இவரது சொந்த ஊர்.

இவரது தந்தை நகைத்தொழில் செய்யும் ஆச்சாரி சமூகம். தாயார் முத்தரையர்.

இவரது தாயார் இளம்வயதில் புதுக்கோட்டை தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த கோ.பெரியண்ணன் அவர்களின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார்..!
அந்த பெரியண்ணன்தான் கருணாஸின் தாயாருக்கும் குருவிக்கரம்பையை சார்ந்த நகைத்தொழிலாளி ஆனந்தன் என்பவருக்கு மணம் முடித்து வைத்தார்!
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!