#வெற்றிவேல்_வீரவேல்

பெட்ரோல் மற்றும் டீசல் குறைந்த பட்சம் 10 - 15 ரூபாய் விலை குறைவாக இருந்திருக்கலாம், குறைக்கப்பட வேண்டியது தான் - ஆனால், என்ன செய்வது?

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு One Rank One Pension (OROP) திட்டத்தில் 42,740 கோடி கொடுத்திருக்க முடியாமல் போயிருக்கும்.
இந்திய ராணுவத்துக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் 6.5 லட்சம் கோடி அளவுக்கு இராணுவ தளவாடங்கள் கிடைக்காமல் போயிருக்கும்.

ரஃபேல், அப்பாச்சி, S - 400, தேஜஸ், MK-1A போன்ற ஒப்பந்தங்கள் இல்லாமல் போயிருக்கும்.

இராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள், கவசங்கள் இல்லாமல் போயிருக்கும்.
பாரத இராணுவம் உலகின் 4வது வலிமை மிக்க படை என்ற நிலையை அடையாமல் இருந்திருக்கும்

நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு உட்கட்டமைப்பை உறுதி செய்யும் சாலைகள், பாலங்கள், சுரங்கங்கள் இல்லாமல் போயிருக்கும். நமது வீரர்கள் எல்லையை விரைவில் சென்றடைய முடியாமல் போயிருக்கும்.
மாநிலங்களுக்கான வருவாய் பகிர்வு 36.86% லிருந்து 44.64% ஆக மாற்றப்படாமல் இருந்திருக்கும்.

நாளொன்றுக்கு 28 கி.மீ வீதம் 55830 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் போடப்படாமல் இருந்திருக்கும்.
3360 கி.மீ நீள ப்ரத்யேக சரக்கு பாதை போன்ற E-DFC Eastern dedicated freight Corridor, W-DFC Western dedicated fright Corridor திட்டங்கள் துவக்கப்படாமல் இருந்திருக்கும்.
நாடு முழுவதும் 7 ஐ ஐ டி க்கள், 7 ஐஐஎம் கள், 14 ஐஐஐடிக்கள் , 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஆகியவை துவக்கப்படாமல் இருந்திருக்கும்.

83 மருத்துவக் கல்லூரிகள், மேலும் 118 மருத்துவக் கல்லூரிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெறாமல் இருந்திருக்கும்.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த, கைவிடப்பட்ட போகி பீல் பாலம், தோலா சாதியா பாலம், அடல் சுரங்கப்பாதை, செனானி நாஸ்ரி சுரங்கப்பாதை போன்ற கட்டமைப்புகள் முடிக்கப்படாமலே இருந்திருக்கும்.

சார் தாம் சாலைத்திட்டம், சார் தாம் இரயில்வே திட்டம் துவக்கப்படாமலே இருந்திருக்கும்.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஜோஜி-லா சுரங்கப்பாதை, Z-Morh சுரங்கப்பாதை, துப்ரி - பூல்பாரி பாலம், சேலா பாஸ் சுரங்கப்பாதை போன்ற திட்டங்கள் துவக்கப்படாமலே இருந்திருக்கும்.
27நகரங்களில் 1376 கி.மீ நீள மெட்ரோ ரயில் திட்டங்கள், 373 கி.மீ நீள RRTS திட்டம் ஆரம்பிக்கப்படாமலே இருந்திருக்கும்.

மேலும் புல்லட் ரயில், கடல் விமானம், வந்தே பாரத், நீர் வழிப்போக்குவரத்து, நீர் வழி சரக்கு போக்குவரத்து போன்றவை கனவுத் திட்டங்களாகவே இருந்திருக்கும்.
ஜம்மு காஷ்மீர், லடாக், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் ஆகிய கட்டமைப்பில் பின்தங்கிய பகுதிகள் கட்டமைப்பு முன்னேற்ற திட்டங்கள் தீட்டப்பட்டு முன்னேற மேலும் பல காலம் பிடித்திருக்கும்.
சாகர்மாலா, பாரத்மாலா, நகர்ப்புற குழாய் வழி எரிவாயு திட்டங்கள், உதான் எனும் சாமானியனுக்கான விமானப் பயணத் திட்டம் துவக்கப்படாமலே போயிருக்கும்.

உஜ்வாலா திட்டத்தில் 8 கோடி ஏழைத்தாய்மார்கள் இலவச எரிவாயு கிடைக்கப் பெற்றிருக்க முடியாது.
நாடு முழுவதும் எரிவாயு பயன்படுத்துவோர் சதவிகிதம் 98.8% என்ற சாதனை அளவை எட்டியிருக்காது.

செளபாக்யா திட்டப் பயனாளிகளான 2.62 கோடி ஏழை இந்தியர்கள் மின் இணைப்பு பெற்றிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
பிரதம மந்திரி வீடுறுதி திட்டத்தில் ஏழை பயனாளிகளுக்கான 1.68 கோடி வீடுகள் கட்டப்படாமல் இருந்திருக்கும்.

நாடு முழுவதும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 11.35 கோடி சுகாதார கழிப்பறைகள் கட்டியிருக்க முடியாது.
நாடு முழுவதும் 11 கோடி ஏழை விவசாயிகள் வருடத்திற்கு ரூ.6000 வீதம் கிசான் சம்மான் நிதியின் கீழ் பயனடைந்திருக்க மாட்டார்கள்.

50 கோடி சாமானிய இந்தியர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக மாறியிருக்க மாட்டார்கள்.
இலவச மருத்துவ சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.

கடந்த 6.5 ஆண்டுகளில் 51.51 GW அளவிற்கான புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டங்கள் துவக்கப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே.

2022ம் ஆண்டிற்குள் 175 GW என்ற இலக்கை நோக்கிய பயணம் துவங்காமலே போயிருக்கும்.
பொருளாதார சீர்திருத்தங்கள், பண மதிப்பிழப்பு, GST, ஆதார் இணைப்பு, பினாமி சொத்து எடுப்பு சட்டம், திவால், ஏல மறுசீரமைப்பு சட்டம் போன்றவை இயற்றப்படாமல் இருந்திருக்கும்
கோதுமை, நெல், கரும்பு, பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஆதாயம் 2013 - 14 ஆண்டின் 98038 கோடியில் இருந்து, 2020-21ல் 2,58,342 கோடியாக மாறியிருக்காது.

77595 கோடி மதிப்பீட்டில் கிருஷி சிஞ்சய் யோஜனா (PMKSY) துவங்கப்பட்டிருக்காது.
2013 - 14ல் 33000 கோடியாக இருந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம் MNREGA, 2021-22ல் பட்ஜெட் ஒதுக்கீடு 73000 கோடியாக இருந்திருக்காது.
நாடு முழுவதும் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 27.71 கோடி சிறு, குறு, நடுத்தர வணிகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 13.99 லட்சம் கோடிகள் கடன் பெற்று பயனடைந்திருக்க மாட்டார்கள்.
நாடு முழுவதும் 75829 கோடிகளில் சிறு நகர கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமான அம்ருத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்காது.
24000 கோடி மதிப்பீட்டிலான நமாமி கங்கே எனப்படும் கங்கை தூய்மைப்படுத்தும் திட்டம், மேலும் 1,66,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரும் திட்டங்கள், செயல்படுத்தப்பட்டிருக்காது.
மேலும், விமான நிலையம் போன்ற எழில்மிகு பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் அழகுறச் செய்யப்பட்டிருக்காது

6 வழிச் சாலைகள், சர்வதேச தரம் வாய்ந்த 14 வழிச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்காது.
உள்நாட்டிலேயே 6.5 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு வைக்கும் அளவிற்கான சேமிப்பு வசதிகள் , 64 நாட்கள் தேவைக்கான சேமிப்பை 85 நாட்கள் என உயர்த்தி பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகள் கட்டமைக்கப்பட்டிருக்காது.
இதெல்லாம் இல்லாவிட்டால் என்ன, எங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை 10 - 15 ரூ குறைவாக கிடைக்கச் செய்யாத மத்திய அரசை வாய்க்கு வந்த படி திட்டும் சராசரி இந்தியனாய் நான்இல்லை.

ஜெய் ஹிந்த் 🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

4 Apr
இது உங்கள் இடம் : பேச்சில் துர்நாற்றம் வீசுகிறது!

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் தரக்குறைவாக பேசும் போது, அவர்கள் மீது, இ.பி.கோ., பிரிவுகளின்படி எத்தனையோ அவதுாறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவை எல்லாம் காலப்போக்கில் வலுவிழந்து, காலாவதியாகி விடுகின்றன.'பேச்சுரிமை' என்பதை, நம் அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர். அதனால் தான், அவர்கள் அத்துமீறி அநாகரிகமாக பேசுகின்றனர்.
தி.மு.க.,வைச் சேர்ந்த அ.ராசா, நம் முதல்வரின் தாயைப் பற்றி, தவறாக பேசுகிறார் என்றால், அவருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?

முன்னாள், தி.மு.க., மத்திய அமைச்சரான தயாநிதி மாறன், 'அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதாவை, 'மம்மி' என்கின்றனர். பிரதமர் மோடியை, 'டாடி' என்கின்றனர்.
Read 10 tweets
4 Apr
கடைசி நேரத்தில் மேலிடம் நெருக்கடி ; மன உளைச்சலில் தி.மு.க., வேட்பாளர்கள்

கொரோனா அச்சுறுத்தல், வருமான வரித் துறை சோதனை என, தி.மு.க.,வை அச்சுறுத்தி முடக்க, களத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், எதற்கும் அஞ்சாமல் சென்று கொண்டிருக்கின்றனர், தி.மு.க., தலைவர்கள்.
கடைசியாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர் மகளிர் அணி செயலர் கனிமொழி. கட்சியின் தென் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும், அவர், மதுரையில் துவங்கி கன்னியாகுமரி வரை பிரசாரம் செய்தார். இப்போது தொற்று உறுதியாகி மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகி இருக்கிறார்.
இதே அச்சுறுத்தல், அவரை விட மூத்தவரான ஸ்டாலினுக்கும் இருக்கிறது. அவரும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். மகன் உதயநிதியும்மாநிலம் பூராவும் சுற்றி வருகிறார்.
Read 15 tweets
4 Apr
*திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள புனித தீர்த்தங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.*

🇮🇳🙏1
திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும்.

🇮🇳🙏2
திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும்.

🇮🇳🙏3
Read 17 tweets
3 Apr
*சிவன் சொத்து குலநாசம் ;

‘சிவன் சொத்து குல நாசம்’ என்று கூறுவதால் சிவன் கோவிலில் தரும் பிரசாதங்களை அங்கேயே போட்டுவிட்டு வருவது சரியா? தவறா?

உண்மையில் இதன் அர்த்தம் தான் என்ன?
சிவன் சொத்து குலநாசம் என்கிற பழமொழியை நம்பி பலரும் சிவன் கோவிலில் கொடுக்கும் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களை கூட வீட்டிற்கு கொண்டு வர தயக்கம் காட்டுகின்றனர்.
எந்த ஒரு பழமொழியும் சரியாக புரிந்து கொள்ளா விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளும் அங்கு தடைபட்டுவிடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த பழமொழி திகழ்கிறது.
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!