ஆனந்த் வெங்கட், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 72 சதவீதம் மட்டுமே ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
அப்படியென்றால், மீதமுள்ள, 28 சதவீதம் பேர், பெரிய புத்திசாலிகளா? 100க்கும் மேற்பட்ட, கி.மீ., கடந்து, சொந்த ஊருக்கு சென்று, ஓட்டு அளித்தோர் எல்லாம் முட்டாள்களா?
என்ன காரணத்தால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், வாக்காளர்கள் ஓட்டு அளிக்காமல் இருந்திருக்கின்றனர்?
ஓட்டு அளிக்க பணம் கொடுப்பது குற்றம் தான். ஆனால் இவர்கள், பணம் தந்தால் கூட ஓட்டு அளிக்க மாட்டார்கள் என்று, தெளிவாகத் தெரிகிறது.
ஜனநாயகத்தை மதிக்கத் தெரியாத அரசியல்வாதிகள் மீது, நாம் கோபம் கொள்கிறோம். அதே போல, ஜனநாயகத்தை மதிக்காத குடிமகன்களை என்ன செய்வது?
நாட்டில் எல்லாருக்குமே, 'ஆதார்' அட்டை வழங்கியாகி விட்டது. இனி வாக்காளர் விபரங்களை ரயில்வே, பேருந்து, விமான முன்பதிவு, 'சர்வருடன்' இணைக்க வேண்டும். அதை பயன்படுத்தி மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை வர வேண்டும்.
ஓட்டளிக்காதோருக்கு, அரசு மானியமாக வழங்கும் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
யாருக்கும் ஓட்டு அளிக்க விருப்பமில்லை என்றால், 'நோட்டா'விற்கு ஓட்டு அளிக்கலாம் என, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பிடிவாதமாக, 'நான் ஓட்டு அளிக்கவே மாட்டேன்' என்றால், அவர்களுக்கு நம் நாட்டின் மீதோ, ஜனநாயகத்தின் மீதோ அக்கறையில்லை என, அர்த்தம்.பின் அவர்களுக்கு, அரசின் சலுகைகள் ஏன் கொடுக்கப்பட வேண்டும்?
அவர்கள் ஓட்டு அளிக்காமல் இருப்பதால், தவறான நபர்கள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க துணை போகின்றனர் என்று அர்த்தம்.
தேர்தலில் பங்கு கொள்ளாமல் இருப்பது, சுதந்திரம் அல்ல; ஒரு வகையில் தேசத் துரோகம் என்றே கருத வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர், தேர்தல். அதில் பங்கேற்காமல் இருப்போர், தண்டிக்கப்பட வேண்டும்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு
சந்தோஷமடைதல் என்று பொருள்.
தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது
சந்தோஷமடையுங்கள் என்று பொருள்
கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ
என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை
சொற்களை பிரயோகித்தபொழுது நீரில்
உள்ள மூலக்கூறுகள் ஒரு
முறைமையுடனும் ஒழுங்குடனும்
வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.
அதேசமயம், எதிர்மறை சொற்களை
அந்த நீரில் பயன்படுத்தியபொழுது
அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக
அமைந்ததைகண்டார்.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச ஆதார விலை: மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு.
வேளாண் சந்தையில் விவசாயிகளுக்கு முழுமையான விலை சென்று சேர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இடைத்தரகர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஆனால், பஞ்சாப் அரசு இடைத்தரகர்கள் வழியாக விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கும் முறையைத் தொடர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
மே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோரின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு
கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோர், ‛மேற்கு வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்' என பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் சூழலில், திரிணமுல் காங்., கட்சிக்கு தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ‛ஐ-பாக்' நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில், தலைநகர் சென்னையில், 16.6 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லையாம்.
'சென்னையில் பெரும்பாலும் படித்தோர், விபரம் அறிந்தோர் தான் இருக்கின்றனர்' என, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது, தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, கொரோனா நோய் பரவலை காரணம் கூற முடியாது. சென்னைவாசிகள், சமூக இடைவெளியை பின்பற்றித் தான் வாழ்கின்றனரா என்ன?தேர்தல் ஆணையம், சென்னை மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
சிறுபான்மையினர் ஆதரவை கோரும் மம்தா: பிறரை யோசிக்கச் சொல்லும் அமித்ஷா
கோல்கட்டா: “சிறுபான்மையினரின் ஆதரவை மம்தா எதிர்பார்க்கிறார். மற்றவர்களின் ஆதரவை அவர் கோரவில்லை. அவர்கள் தற்போது முடிவெடுப்பார்கள்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மேற்கு வங்க சட்டமன்றத்துக்கான 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு 31 சதவீதத்துக்கு அதிகமான வாக்கு வங்கி முஸ்லிம்களுக்கு உள்ளது. இடது முன்னணி 34 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்ததற்கும், மம்தா 2011-ல் வென்றதுக்கு பின்னணியில் இம்முக்கிய காரணி உண்டு.
இந்த முறையும் அதே போன்று அவர்களின் வாக்குகள் ஆட்சியை தீர்மானிப்பதில் பங்காற்றும். முஸ்லிம் வாக்கு வங்கியில் ஏற்படும் எந்தவொரு பிரிவும் 90 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
*தல சிறப்பு* முருகனின் சரவணபவ எனும் ஷடாச்சர மந்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆறுபடிகள் ஏறிச் சென்று முருகனை வழிபடுவது சிறப்பு.
🙏🇮🇳1
*பொது தகவல்* கோயில் பிரகாரத்திற்கு தெற்கில் கருணை கணபதியும், வடக்கில் அங்காரகனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். 🙏🇮🇳2
கோஷ்டத்தில் குரு பகவானும், ஜெயதுர்காவும் தனி சன்னதியில் வீற்றிருக்க ராமர், சீதை, லட்சுமணர், அபிதகுசலாம்பிகை சமேத அருணாச்சலேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். நவகிரகங்களும் தனி சன்னதி கொண்டு அருள்புரிகின்றனர்.