திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எம்ஜிஆர் பிரிந்து 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அது திருவாரூர் மு கருணாநிதி என்றே ஆனது. அந்த திருவாரூர் தான் உங்கள் ஆரம்பம்.
இதோ 99% டெல்டா
திமுக வசமாகி உள்ளது. சென்ற தேர்தலிலும் டெல்டாவின் பங்கு மிகப்பெரியது. ஆனால் எப்ப பார்த்தாலும் கொங்கு கொங்குன்னு உங்களை மதிக்காத கொங்கு பகுதிகளை மட்டுமே பேசுகிறார்கள். உங்களை கொண்டாடும் டெல்டாவை நினைப்பதே இல்லை.
நான்கு வழிச்சாலை டெல்டாவுக்கு கிடையாது.
திருவாரூர் காரைக்குடி
ரயில் அகலப்பாதை பணி நடக்கவே நடக்காது.
திறந்த வெளி கொள்முதல் நிலையங்களை விட நல்ல ஷீட் போட்ட குடோன்கள் அமைக்க மாட்டாங்க.
தரமில்லாத சாலைகள் எங்கள் டெல்டாவுக்கு மட்டும்.
பல ஊர்களுக்கு இன்றும் பைப்பாஸ் கிடையாது.
சரிபாதி தமிழகத்துக்கு தண்ணீரும் உணவும் வழங்கும் டெல்டா வஞ்சிக்கப்படுகிறது.
நெற்களஞ்சியம் உங்களின் கோட்டையாக என்றோ மாறிவிட்டது. கோட்டையில் தொடர்ந்து கொடி பறக்க டெல்டாவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்
திமுக என்றாலே உள்கட்டமைப்பு தான். அதை இம்முறை டெல்டாவில் எதிர்பார்கிறோம். நன்றி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சென்னை வெள்ளத்துக்கு முழு காரணமான ஜெயலலிதாவை எங்கே என் வரிப்பணம்னு கேட்டபோது முதல்முதலாக அரசியல் பார்வையில் கவனம் ஈர்த்தார்.
மெல்ல மெல்ல அதிமுகவை கேள்வி கேட்க மக்கள் கமலஹாசனை
ஒரு மாற்றாக நினைத்தனர்.
என்ன காரணமோ?! பிஜேபி பி டீம்னு உடன்பிறப்புகள் சொன்னது உண்மையா தெரியாது , ஆளும் அதிமுகவை குறை சொல்வதையும் கேள்வி கேட்டதையும் குறைக்க ஆரம்பித்தார்.
எதிரி திமுக என முடிவு செய்து அனாகரிக அரசியலும் செய்ய ஆரம்பித்தார்.
ஆளும் கட்சியை அலங்கார
வார்த்தைகளால் தடவிக்கொடுத்துவிட்டு திமுகவை மட்டும் கழுவேற்றும் அரத பழசான ஃபார்முலாவையே கையில் எடுக்க ...
படம் ஓடல...
ஒரே மாதிரி கதையில் எத்தனை முறை வேணா ரஜினி நடிக்கலாம். ஆனால் தோற்றம் முதல் கதை வரை அத்தனையிலும் வித்தியாசம் கட்டினால் தான் அது கமல்.
தென்மாவட்டங்களை ஒரு கலவர பூமியாக்கி அதில் வாக்குகளை அறுவடை செய்தது சசிகலா ஜெயலலிதா நடராஜன் கூட்டணி.
இது வெறும் தென்மாவட்டங்களில் மட்டும் இல்லை... கவுண்டர்களின் ஜாதி வெறியை வைத்து அருந்ததியர்களிடம் பகையாக்கி கவுண்டர் அருந்ததியர் இரு சமூகத்தின் ஓட்டையும் அறுவடை செய்தனர்
தென்மாவட்டங்களில் ஒரே ஒரு தலித் போலிஸ் கூட எஸ் ஐ தொடங்கி எஸ்பி வரை யாரையும் வரவிடாமல் பார்த்துக்கொண்டது சசி ஜெ நடராஜன்.
எந்த தலித் கேஸ் குடுத்தாலும் கேஸ் வாங்கவே மாட்டானுங்க.
ஆனால் கலைஞர் எஸ்பியாக கமிஷனராக வெளி மாநில ஆளுங்கள போட்டு PCR கேஸ்லாம் பதிய வைப்பார். ஆனா
தலித் மக்கள் ஜெயலலிதா வந்தா பாத்தியா அமைச்சரெல்லாம் எப்படி கால்ல விழ வைக்குது... கலைஞர் என்னாத்துக்கு? நாங்க PCR கேஸ் போட்டு உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்ல ...
உண்மையில் திமுகவுக்கு ஆதரவு யாருன்னா நேரடியாக பயனடைந்த அரசு ஊழியர் குடும்பங்கள், கொஞ்சம் இடை நிலை சாதி
ஒருத்தனோட ஒருத்திக்கு கள்ளக்காதல். புருஷன் மீன் வாங்கி குடுத்துட்டு வயல் வேலைக்கு போயிட்டான்.
இவ கள்ளக்காதலனோட உல்லாசமாக இருந்ததுல நேரம் போயிடிச்சி... அய்யயோ புருஷனுக்கு சோறு கொண்டு போகனுமேன்னு பச்சை மீனை தூக்குல போட்டு எடுத்துகிட்டு போயிட்டா...
உச்சி வெய்யில்
மண்டைய பொளக்க கடுப்புல இருந்த புருஷன், எவன்கூடடி கூத்தடிச்சிட்டு இம்மா நேரம் கழிச்சி வரன்னு கேட்க....
யோவ் என்னைய்யா சந்தேகப்படுற நான் பத்தினியா... நான் பத்தினிங்குறது உண்மையா இருந்தா நான் சமைச்ச மீன் திரும்ப பச்சை மீனா மாறட்டும்னு வாளிய தரைல வீச... மீன் துள்ளி குதிக்க...
ஆகா நீ தான்டி பத்தினின்னு புருஷன் விழுந்து கும்பிட... இதெல்லாத்தையும் பாத்துகிட்டு இருந்த அரச மரத்து பிள்ளையாரு ஆஹ்ன்னு வாயு பொளந்து கண்ணத்துல கை வச்சிகிட்டு உக்காந்துட்டாரு...
உடனே அந்த ஊரு ராசா வந்து பாத்துட்டு அய்யோ புள்ளையாருக்கு என்ன ஆச்சு இவரை திருப்பி பழைய
சுஜாதா ஒரு வரலாற்று நூல் எழுதியிருப்பார் அதில் முன்னுரையில் ஒரு விடயம் சொல்லிருப்பாரு, தமிழ்நாட்டில் வரலாற்று நாவல் எழுதனும்னா அதில் கண்டிப்பாக ராஜ ராஜ சோழன் இருக்கனும் .
அப்படிப்பட்ட ராஜராஜ சோழன்
பற்றி இன்று சில பல பாராட்டுகளும் விமர்சனங்களும் வைக்கப்படுகிறது.
நிற்க.
இந்தியாவில் நம்ம பூலித்தேவன் தொடங்கி தெலுங்குல சைரா நரசிம்மா ஜான்சி ராணின்னு யாராக இருந்தாலும் பிரிட்டிஷ் கிட்ட தோத்து தான் போனாங்க...
இதுக்கு பல காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் பிரிட்டிஷ்
தொடர்ந்து ஜெயிக்க என்ன காரணம்?
சட்டம்!
சட்டத்தின் ஆட்சி .
All are equal before law and no one is above law.
சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியதால் இந்தியாவின் எந்த ஒரு கவர்னர் ஜெனரலோ வைஸ்ராயோ விக்டோரியா மகாராணிக்கு எதிராக புரட்சி செய்யவில்லை.
ஹிந்தி அத்தியாவசியமா? மூன்றாவதாக ஒரு மொழி படிச்சா என்ன தப்பு?
மொழி என்பது ஒரு விஷயமாகவே இல்லாது போகப்போகின்றது.
சில வருடங்களுக்கு முன் டிவி மெக்கானிக் என்றொரு இனம் இங்கே தெரு முனைகளில் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்ப அவங்க எங்க?
ரிப்பேரே ஆகாதா LED டிவிக்கள் வந்துவிட்டன. குஜராத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைக்கப்பட்டிருந்த வீடியோகானின் CRT டிவி தொழிற்சாலையை ஒரே நாளில் இழுத்து மூட வேண்டிய நிலை வரும்னு நினைச்சி பாத்துருக்குமா வீடியோகான். இன்று பேட்டரி கார்கள் வரப்போகின்றன.
இனி பெட்ரோல் டீசல் கார்களின் நிலை என்ன? பெட்ரோல் பங்குகளின் நிலை என்ன? ஐசி எஞ்சின் தயாரிக்கும் கம்பெனிகளின் நிலை என்ன? ஷோ ரூம்களும் சர்வீஸ் செண்டர்களும் என்னாகும்?
750 ஸ்பேர் பார்ட்சில் ஓடும் டிசல். இஞ்சின்களை. தூக்கி கடாசிவிட்டு ஒரு லித்தியம் போர்டில் ஓடப்போகும்