Corporate Social Responsibility (CSR) நிதி
Under Section 135 of the Companies Act யின் படி Corporate Social Responsibility (CSR) க்கு அரசு/ தனியார் நிறுவனங்கள் அதன் லாபத்தில் இரண்டு சதவீதத்தை அந்த நிறுவனம் செயல்படும் பகுதிகளின் மக்கள்/சூழல் மேம்பாட்டிற்கு செலவு செய்ய வேண்டும்.
CSR நிதியை நிறுவனங்கள் வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம், மருத்துவம், மாற்று திறனாளிகள், கிரமப்புறமேம்பாடு, மகளீர் மேம்பாடு, ஸ்வச் பாரத் & கங்கை தூய்மை என்ற திட்டங்களில் செலவு செய்யவேண்டும்.
மோடி அரசின், ஸ்வச் பாரத் திட்டத்திற்கு கண்டிப்பாக 30% CSR நிதியில் இருந்து செலவு செய்ய வேண்டும்
thehindubusinessline.com/companies/30-o…
வங்கிகள் & நிதி நிறுவனங்கள் கம்பெனி சட்டத்தின் கீழ் வராததால் அவை CSR நிதியை ஒதுக்க/ செலவு செய்ய அவசியமில்லை.
2019 தகவலின்படி சுமார் ஒன்பதாயிரம் கோடி CSR நிதி கம்பெனிகளால் செலவிடப்பட்டுள்ளது. 9000 கோடியில் 8000 கோடியை 13 கம்பெனிகள் மட்டுமே செலவு செய்துள்ளன. இதில் 30% நிதியை அரசு பொதுத்துறை நிறுவனங்களும் & 60% தனியார் நிறுவனங்களும் செலவு செய்துள்ளன.
CSR நிதியை நிறுவனங்கள் அதன் சுற்றியுள்ள பகுதி/ மக்களின் மேம்பாட்டுக்கு செலவு செய்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம் & மக்களின் நன்மதிப்பையும் பெறலாம். மோடி அரசு அதற்கு அனுமதிப்பதில்லை. CSR நிதி தண்டமாக பாஜக கட்சிப் பணி & இந்து மதம் சார்ந்த திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது
மோடி அரசின் ஊழல் திட்டம் 2 லட்சம் கோடி செலவில் 9 கோடி கக்கூசுகளை கட்டி காசு அடிக்கனும். சுவச் பாரத் என பாஜக தலைவர்கள் CSR நிதியை கட்சி விழாக்கு பயன்படுத்துகிறார்கள் & கக்கூஸ் கட்டியே நாசமாக்கினார்கள்.
indiaspend.com/swachh-bharat-…
பாஜக தலைவர்கள் தங்களது கட்சி நிதியில் இருந்து இலவச கேஸ் & அடுப்பு கொடுப்பது மாதிரி விளம்பரம் செய்து, கம்பெனிகளின் CSR நிதியை செலவு செய்து கேஸ் அடுப்பு கொடுத்தார்கள். 9000 கோடி CSR நிதி கக்கூசுக்கும் கேசுக்கும் மோடி அரசு நாசமாக்கியது.
நேரு இந்தியாவை நாசமாக்கிவிட்டதாக குற்றம் சொல்லும் மோடி, நேரு வின் PSU களின் CSR பணம் 2525 கோடியில் ஸ்டேட்டுக்கே ஒப்பியூனிட்டி படேலுக்கு சிலை (3500 கோடி) வைத்தான்.
மோடி கங்கை தூய்மை (Clean Ganga) திட்டத்திற்கு 20,000 கோடி ஒதுக்கீடு செய்தான். அதில் இப்போது பிணங்கள் மிதிக்கின்றான். கங்கை தூய்மைக்கு செலவிட்ட பணம் ஆத்தோடு போய்விட்டது.
ஆயில் PSUக்கள் ONGC, BPCL,IOCL, HPCL etc CSR பணம் 100 கோடியில் யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத் & கேதர்நாத் க்கு சாலை அமைக்கப்பட்டது. ஆயில் பொதுத்துறை நிறுவனங்கள் CSR பணத்தை எதுக்கு சாலை அமைக்க செலவு பண்ணவேண்டும்.
2019யில் யோகி மொட்டை அலகாபத்தில் நடந்த கும்பமேலாக்கு 4200 கோடி செலவு செய்தான். அதிலும் CSR பணம் செலவு செய்யப்பட்டது. இப்போது அங்கு கங்கை கரையில் புதைக்கப்பட கொரோனா பிணங்களை நாய்கள் தின்னுகின்றன.
இந்தியளவில் குஜராத் & உபியில் அதிக அளவில் CSR நிதி செலவிடப்பட்டுள்ளது. அதற்கு காரணம் படேல் சிலை செலவு CSR யில் செலவிடப்பட்டது. கம்பெனிகள் இல்லாத உபியில் CSR செலவுக்கு கும்பமேலா, மோடி கக்கூஸ், கங்கை தூய்மை திட்டங்கள் காரணம்.
அதிக தொழில் நிறுவனங்கள் கொண்ட, 2 வது பெரிய GDP கொண்ட மாநிலம் தமிழ்நாட்டில் CSR க்கு செலவிட்ட தொகை வெறும் 57 கோடி மட்டுமே.
தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் CSR நிதியை கௌ பெல்டில் செலவு பண்ணுவதே இதற்கு காரணம்.
தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள நிறுவனகங்களின் CSR நிதியை தமிழகத்தில் தமிழக மக்களுக்கு செலவு செய்யுமாறு கண்காணிக்க வேண்டும். ஆட்சியர் & civil society மேற்பார்வையில் நிறுவனங்கள் CSR நிதியை அந்த பகுதி திட்டத்திற்கு செலவு செய்யவேண்டும்.
CSR fund, கார்ப்பரேட் கம்பெனிகள் செயல்படும் இடத்தில் உள்ள மக்கள், சமூகம், உள்கட்டமைப்பு மேம்பாடுக்காக செலவு பண்ண வேண்டும். மோடி அதை பீயேம் கேருக்கு வசூல் செய்வது, கும்பமேலா, ராமர் கோவில், கங்கை தூய்மைக்கு செலவு பண்ணூவது CSR நோக்கத்தை நாசமாக்கிவிடுகிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with புரட்சி தலைவி

புரட்சி தலைவி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @moodanmani20

8 May
Joseph F. Poland (Joe) ஒரு சாதனையாளர். அவர் PhD thesis submit பண்ண எடுத்துக்கொண்ட காலம் 46 ஆண்டுகள். 1935யில் ஜோ Stanford University யில் PhD பதிவு செய்தார் & 1981யில் அவருக்கு PhD award ஆனது; அப்போது அவருக்கு வயது 73.
Stanford University, ஜோ க்கு PhD வழங்கிய பின், PhD க்கான கால அளவை கட்டுப்படுத்த சட்டம் போட்டது. ஜோ அப்படி என்ன ஆராய்ச்சி செய்தார் என பார்ப்போம்.
அமெரிக்கா, கலிபோர்னியா, central valley பகுதியில் நிலம் பூமியில் உள்வாங்க ஆரம்பித்தது (Subsidence). ஜோ க்கு பின் உள்ள கம்பத்தி நிலத்தின் மட்டம் 1925, 1955, 1977 ஆண்டுகளில் இருந்தது குறிப்பிடப்பட்டிருக்கும். 52 ஆண்டுகளி சுமார் 30 அடிகள் Subsidence ஏற்பட்டிருக்கிறது.
Read 16 tweets
1 May
மோடி, PM கேரில் வசூலித்த பணத்தை வைத்து, மெடிக்கல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொழிற்சாலையில் உள்ள ஆக்சிஜனை பக்கெட் & குடத்தில் அள்ளி எடுத்து செல்ல முடியாது.
ஆக்சிஜன் கொண்டு செல்லும் டேங்கர் & மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு லட்ச கணக்கில் சிலிண்டர்கள் தேவை. ஆக்சிஜன் transportation & பயன்பாடுக்கு தேவையான உள்கட்டமைப்பை மோடி ஏற்படுத்தவில்லை. Medical oxygen, cryogenic distillation முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
Industrial oxygen, zeolite molecular sieve பயன்படுத்தி adsorption முறையில் உற்பத்தி. Adsorption முறையில் உற்பத்தி செய்யப்படும் industrial ஆக்சிஜன் தூய்மையற்றது & அதில் கார்பன் மோனாக்சைடு (CO), கார்பன் டை ஆக்சைடு (CO2) மீதேன் போன்ற வாயுக்கள் இருக்கும்.
Read 5 tweets
30 Apr
கார் வரி
மோடியரசு கார்களின் (Hatch, Sedan, Pseudo SUV, SUV etc.,) மீது ஏகப்பட்ட வரிகள் சுமத்தி எவ்வாறு கார் வாங்குபவர்களையும், கார்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களை ஏமாற்றுகிறது பற்றிய பதிவு.
கார்களின் மீதுள்ள வரி, அவற்றின் நீளம், Ground clearance, இஞ்சின் அளவு & காரின் விலை (10 லட்சம்) அடிப்படையில் பல்வேறு slab களில் வரிகள் உள்ளன. வரிகள் Ex-Showroom. கார் வாங்கிய பின் சாலையில் ஓட்ட சாலை வரி, காப்பீடு தொகைக்கு தனியாக வரி செலுத்த வேண்டும்.
காரின் Ex-Showroom நிலையில் 2 வரிகள் விதிக்கப்படுகிறது.
1. GST (CGST (மோடி வரி)+SGST (மாநில வரி) 28%
2. Compensation cess up to 22%
Read 25 tweets
28 Apr
Reservoir induced earthquake: அணைகள் கட்டுவதால் தூண்டப்படும் நிலநடுக்கம்
நிலநடுக்கம் ஏற்படாத/ 100 வருடங்களுக்கு ஒரு முறை ரிக்டர் அளவில் 3 & அதற்கு குறைவான அளவு நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் (stable area) அணைகள் கட்டுவதால் எவ்வாறு நிலநடுக்கம் எற்படுகிறது பற்றிய பதிவு
Induced earthquake பூமியின் tectonic stress எந்த பங்கும் வகிப்பதில்லை. மனிதனின் செயல்பாட்டால் (Dam) நிலநடுக்கம் ஏற்படுகிறது. அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதை பற்றி இணையத்தில் மாடல்/ கார்டூன்/ அனிமேஷன்ஸ் உள்ளது. அவற்றில் உள்ள தவறுகளை அறிவியல் விதிகள் கொண்டு ஆராய்வோம்.
சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள், அறைகுறை சிவில், Geotechnical engineers யின் favorite model, அணையின் எடை பூமியை அழுத்தி, அதனால் பூமியின் அடியில் உள்ள பாறைகள் நகர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த concept எப்படி அறிவியல் விதிகளுக்கு முரணாக உள்ளது என்பதை பார்போம்.
Read 20 tweets
15 Feb
இந்தியாவில் உள்ள 18 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 17 அரசு வசமும், ஒரு ஆலை அம்பானி வசமும் உள்ளன. இந்தியாவின் ஒட்டு மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 74 சதவீதம் அரசு நிறுவனங்களிடமும், 26 சதவீதம் அம்பானியிடம் இருக்கிறது.
இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் அம்பானி நிறுவனம்தான் (60%) முன்னணியில் இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசு அம்பானிக்கு சுங்க வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது.
நாடாளுமன்ற நிலைக்குழு, சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை என அறிவுறுத்தியது
Read 7 tweets
24 Nov 20
தண்ணீர் தீண்டாமை:
சென்னையில், 80களின் ஆரம்பத்தில் சரியான தண்ணீர் பஞ்சம். திருவல்லிக்கேணியில், வெங்கட்ரங்கம் தெருக்கு கிழக்கில் சேரி, மாட்டாங் குப்பம் & அயோத்தி குப்பம். வெங்கட்ரங்கம் தெருக்கு மேற்கில் TP கோயில் தெரு, பார்த்தசாரதி குளம் & கோவில், பெரிய தெரு – பார்ப்பனர்கள் ஏரியா
பெரிய தெருக்கு மேற்கில் பாய்ங்க ஏரியா.
திகேணியில் pumping station ஐஸ்அவுசில் உள்ளது. அங்கிருந்து தண்ணீர் பைப் லைன், TP கோவில், ஈஸ்வரதாஸ் லாலா தெரு வழியாக கோஷாஸ்பத்திரி (கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை)க்கு போகும். இது மருத்துவமனை தண்ணிர் லைன் என்பதால் எப்போது தண்ணீர் வரும்.
தண்ணீ பஞ்சம் காலத்தில் இந்த இரண்டு தெருக்கள் (TP கோவில், ஈஸ்வரதாஸ் லாலா தெரு) தவிர்த்து வேறு எங்கும் குடிநீர் வராது. அந்த காலத்தில் RO & கேன் நீர் கிடையாது. இந்த தெருவில் இருப்பவர்கள் ஜாதி/ வர்ணம் பார்த்து தான் தங்கள் வீட்டின் அடி பம்பில் தண்ணீர் எடுக்க அனுமதிப்பார்கள்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(