+2 தேர்வை எப்படி நடத்தவது?
எனது யோசனைகள்.. பரிசீலினைக்கும் & விவாதத்துக்கும்.
1. சராசரியாக 8 லட்சம் பிள்ளைகள் +2 தேர்வை எழுதுகின்றனர்.
2. எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் 6 தேர்வுகள்தான்.
3. அதில் இரண்டு மொழிப்பாடங்கள்.
4. மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்கள்தான்
உயர்கல்விக்கான தகுதி மதிப்பெண்கள். சரிதானே!
எனது யோசனை :
1.) 8 லட்சம் பேர்களுக்கும் மொழிப்பாடங்களுக்கு அவர்களின் +1, +2 (பிற தேர்வுகள்) அடிப்படையில் மதிப்பெண்களைத் தந்து விடலாம். கூடுதலாக Covid Consideration ஆக 10 மதிப்பெண்களும் தரலாம்
2) வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள
கலை & அறிவியியல் கல்லூரி, பட்டயக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மீதமுள்ள 4 பாடங்களுக்கும் கூட இதே முறையில் மதிப்பெண்கள் வழங்கிவிடலாம்.
மேற்சொன்ன கல்லூரி / பாலிடெக்னிகளில் தேவைக்கும் அதிகமான இரு மடங்கு இடங்கள் உள்ளமையால் இவர்கள் கோரும் இடங்களைத்
தருவதில் பிரச்சனை ஏதும் இருக்காது.
3) இந்த ஆப்ஷனை 4 லட்சம் மாணவர்களுக்கும் மேலாக தேர்ந்தெடுத்துக் கொண்டு விடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
4) இப்போது மீதமுள்ள 4 லட்சம் மாணவர்களுக்கு 4 பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வை நடத்துவது எப்படி என்பதற்குதான் திட்டமிட வேண்டும்.
5. இவர்களை மட்டும் தனியாக மாவட்ட / பள்ளிவாரியாக பட்டியிலிட்டு திட்டமிடலாம்.
6. இரண்டு நாட்கள் இடைவெளியில் 8 நாட்களில் 4 தேர்வுகள்.
7. பள்ளிகள், மட்டுமல்லாமல் கல்லூரிகளையும் பயன்படுத்தி seating arrangements.
8. தொலைவில் இருந்து பேருந்துகளில் வரவேண்டிய மாணவ, மாணவிகளை அரசே
9. அழைத்து வந்து, கொண்டு செல்லும் ஏற்பாடுகள்.
10. விடுதி வசதிகள் கொண்ட அனைத்துப் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களையும் கையகப்படுத்தி, விருப்பமுள்ள மாணவர்களை எட்டு நாட்களுக்கும் தங்க வைத்து, படிக்கும் வசதிகள் செய்து தந்து தேர்வுகள் முடிந்தவுடன் அனுப்பி வைப்பது.
11. தேர்வுகள் தொடங்கும் 15 நாட்களுக்கு முன் அனைவருக்குமே ஒரு தடுப்பூசி போடுதற்கான சிறப்பு அனுமதியும் பெற முனையலாம்!
12. தேர்வு மையங்கள் முற்றிலுமாக சுகாதாரத்துறை அல்லது வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் தூய்மைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
13. மாணவர்களை ஊக்கப்படுத்த,
நெறிமுறை படுத்த சிறப்பான பேச்சுகள், செயல்முறை விளக்க காணொளிகள் அளிக்கப்பட வேண்டும்.
14. எல்லாவற்றுக்கும் மேலாக 4 நாட்களுடன் மேலும் ஒரு நாள் reserve day, வைத்து இந்த நான்கு தேர்வுகளைத் தவற விட்ட மாணவர்களுக்கு அந்த ஒரு தேர்வை மீண்டும் நடத்தவும் செய்யலாம்.
15. வீடுவீடாக சென்று
வாக்குப்பதிவையே (80+, மாற்றுத்திறனாளிகளுக்கு) செய்து முடித்த மாநிலம் இது. முயன்றால் மாணவர்களுக்கு. அவரவர் வீட்டிலேயே / ஊர் பொதுக் கட்டிடத்திலேயே கூட பொதுத்தேர்வை நடத்திட முடியும். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு micro observer, exam supervisor, with one videographer போடுமளவு
நம்மிடம் கட்டமைப்பு உள்ளது. சீலிட்ட கவரைப் பிரித்து வினா, விடைத் தாளை தந்து தேர்வு முடிந்தவுடன் வாங்கி மீண்டும் சீலிட்டு மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பிட இயலும்.
16. என்னோட கணிப்பு : இந்த முறையில் 2 லட்சம் பேர்களுக்கு மேல் தேர்வு நடத்திட வேண்டி இருக்காது.
17. ஒருவேளை
பொதுத்தேர்வை ரத்து செய்தால், வேறெதற்காகவும் நுழைவுத்தேர்வையும் நடத்திட அனுமதிக்கக்கூடாது.
பொறியியல், வேளாண்மை, சட்டப் படிப்புகளுக்கு ஒரு முறை நுழைவுத் தேர்வு நடந்து விட்டிலும் அதுதான் End of the beginning of the existing excellent social structure model of our Admission system.
18. #NEET தேர்வு குறித்து இந்த அசாதாரணச் சூழலில் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. அடுத்த ஆண்டு அதை எதிர்கொள்ளலாம்.
19. இப்போதையே ஒரே குறிக்கோள், இந்த ஆண்டு புதிதாக ஒரு நுழைவுத்தேர்வு உள்ளே நுழைந்துவிடக் கூடாது. We can take a calculated risk to achieve that: Is my opinion.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SKP KARUNA

SKP KARUNA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @skpkaruna

30 May
#பரிவு
முதல் அலையின் போது நண்பர் ஒருவர் ஸ்டான்லி #COVID பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். தனிமை, மவேற்று மனிதர்கள், கவச உடை அணிந்த பணியாளர்கள் என புதியச் சூழலைக் கண்டு கடுமையாக பதட்டமாகி ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. தலைமை டாக்டர், நண்பரின் உறவினர் யாரையாவது உள்ளே சென்று
உடன் இருந்து தைரியம் சொல்லச் சொன்னார். PPE kit கூட தருவதாக சொல்லி இருக்கிறார். தாய், தந்தை வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு அனுமதி இல்லை. சகோதரன் ஏதோ காரணம் சொல்லி விட்டான். மனைவியை உள்ளே செல்ல அவரது பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. நண்பர்கள் சிலர் துணிந்தபோதும் முயற்சி கைகூடவில்லை.
இறுதியில் யாருமே நேரில் சென்று பாராமலேயே, தனிமையில் அவன் இறந்து விட்டான்.
இன்று தொலைக்காட்சியில் முதல்வர் @mkstalin PPE Kit அணிந்து கொண்டு #COVID வார்டுக்கு செல்லும் காட்சியைப் பார்த்த நண்பன் இந்த நிகழ்வை நினைவுபடுத்தி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
முதல்வர் ஸ்டாலினுக்கு 69
Read 6 tweets
28 May
திரியின் இரண்டாவது, மூன்றாவது ட்வீட்லேயே ராஜகோபாலனை ரிலீஸ் பண்ணிட்டாங்க. அவர் குற்றம் செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெறுவார் எனும் நம்பிக்கையை கூட வாழ விடலை. இதுதான் நான் சொல்லும் நியாயமற்ற ஒப்பீடு. நாம நிற்க வேண்டியது victim பக்கம் எனில், ஒற்றைக் குரலாக பள்ளிக் குழந்தைகள்
பக்கம் நிற்க வேண்டாமா? வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஜட்ஜ்மெண்ட் தருவதும், விசாரணைக்கே வராத வழக்கை உடன் ஒப்பிட்டு பேசுவதும் எந்த விதத்தில் இந்தப் பிள்ளைகளுக்கு உதவும்?
மைனர் குழந்தைகளின் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான வன்கொடுமையும் வெவ்வேறு. தனிதனி குற்றங்கள், சட்டங்கள்.
அழக்கூட தெரியாத குழந்தைகளை பாதுகாப்பதுதான் முன்னுரிமை. குடிச்சுட்டு பஸ் ஓட்டுறவனும், குடிபோதையில் பைக் ஓட்டுறவனும் ஒரே குற்றத்தை செய்யலை.
இந்த நேரத்தில் மற்ற விஷயங்களைப் பேசும்போது மேலும், மேலும் பல தரப்பு வாதங்கள் வந்து குவிந்து மாணவிகளுக்கு நடந்த வன்கொடுமை மீதான கவனத்தை
Read 4 tweets
28 May
ஒரு திட்டம் : உங்கள் கருத்துகளை சொல்லுங்க.
வீட்டுக்கே வந்து ப்ரஷ் காய்கறிகளை தரும் வண்டி.
1. இது அந்தந்தப் பகுதி / ஊர் கோ.ஆப் சொசைட்டி மூலம் இயக்கப்படும்.
2. கொள்முதலை நேரடியாக விவசாயிகளிடம் வாங்க வேண்டும். (பால் சொசைட்டி போல).
3. சுத்தம் செய்வது, தரம் பிரிப்பது, எடை & பேக்கிங்
சுய உதவிக்குழுக்கள் நியாயமான கூலியில் செய்து தருவார்கள்.
4. ஏற்கனவே பதிவு செய்து, ஒரு மாதத்துக்கான தொகையை முன்கூட்டியே கட்டி இருப்பவர்கள், APP மூலம் அன்றைய தேவையை ஆர்டர் செய்யலாம்.
5. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு வண்டி வரும்போது, app notification வரும். போய்
நமது ஆர்டரை எடை பரிசோதனை செய்து பெற்றுக் கொள்ளலாம்.
6. இதில் முக்கியமான விஷயம் : காய்கறிகளுக்கு ஃபிக்ஸட் விலைதான். (பால் பாக்கெட் போல).
உதாரணத்துக்கு தக்காளி எப்போதுமே கிலோ 25 ரூபாய்தான். மார்கெட்லே 10 ரூபாய்க்கு கிடைத்தாலும் 25 தான்.. 80 ரூபாய்க்கு ஏறினாலும் ரூ 25 தான்.
இந்த
Read 5 tweets
24 May
இதுக்கு பதில் சொல்லுவோம்.
1. சாக்கடை, கக்கூஸ் போன்ற அடிப்படை வசதிகளை மாநிலத் தலைநகரின் மையப் பகுதியில் கூட சரியாக இல்லை. இதைச் செய்ய வேண்டிய மாநகராட்சியை 10 ஆண்டுகளாக நடத்தியது யார்?
2. 10 ஆண்டுகளாக அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ள தூத்துக்குடி, சேலம், ஈரோடு மாநகராட்சித் தொகுதிகளில்
சாக்கடை, கக்கூஸ் வசதிகள் அமோகமாக உள்ளனவா?
3. கோவையிலேயே தொண்டாமுத்தூர் தொகுதிக்கு இணையாக பக்கத்தில் உள்ள தொகுதிகளில் வசதிகள் உள்ளனவா?
4. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விட அந்தப் பகுதியின் ஆளும்கட்சி வட்டச் செயலாளருக்கு அதிக அதிகாரம் உண்டு என்பதை ஊர் அறியும்தானே?
4. தொடர்ந்து திமுக
வுக்கு ஓட்டுப் போட்ட சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு, இந்த சீர்கேடுகளுக்கான காரணம் அதிமுகதான் என்பது தெரிந்துதானே, மாபெரும் வித்தியாசத்தில் ஒரு புதுமுக வேட்பாளர் @Udhaystalin ஐ வெற்றி பெற வைக்கின்றனர்?
5. பேரிடர் காலத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் பாடுபடும்போது
Read 7 tweets
22 May
#சேலம்விஜய்
நீங்கள் ஜூனியர் விகடனின் அட்டைப்படப் புகைப்படத்துக்காகவே புத்தகம் வாங்கியிருந்தால் அது அநேகமாக தம்பி விஜய் எடுத்தப் படமாகத்தான் இருக்கும். எளிய மக்களின் உணர்வுகளை உறைய வைப்பதில் மன்னன். டெங்கு காய்ச்சலை வெறும் மர்மக்காய்ச்சல் என எடப்பாடி அரசு பதிவு செய்த காலத்தில்
தர்மபுரியில் இறந்த குழந்தையை ஒரு தாய் கையில் வைத்துக் கொண்டு கதறி அழும் படத்தை விஜய் எடுத்ததும், அது ஜூனியர் விகடன் அட்டைப்படமாக வந்து, சட்டப்பேரவை அல்லோகலப்பட்டது வரலாறு. அதன்பிறகுதான் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு கொசுக்கள் ஒழிக்கப்படும் நிலை உருவானது. இதுதான்
புகைப்படத்தின் மேஜிக். இந்த அற்புதத்தை நிகழ்த்தும் கலைஞர்கள் கடைசிவரை நம் கவனத்துக்கு வரவே மாட்டார்கள் என்பதுதான் பெரும் சோகம். சேலம் தாண்டி எந்த ஊருக்குப் போனாலும் அவனுக்கு நான் போன் செய்தாக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். கையில் ஏதேனும் ஒரு உணவோடு பைபாஸ் ரோடில் நிற்பான்.
Read 8 tweets
20 May
உயிர் வாழ்வது ஒவ்வொருவரின் உரிமை. உதவி செய்வது அனைவரின் கடமை. இப்படியொரு பேரிடர் காலத்தில் "உழக்கினில் கிழக்கு மேற்கு" பார்க்கும் மனப்பான்மை தவறு. கேட்கும் எல்லோருக்கும் எல்லா மருத்துவ உதவிகளையும் செய்ய முடியாமல், குற்ற உணர்வில் மனம் குமைந்து கொண்டு இருக்கிறோம். கண் முன்னே பல
உயிர்கள் அநியாயமாக போவதைக் கண்டு மனம் சமநிலை இழக்கிறது. தினமும் பல மரணங்களைக் கண்ட பிறகும், துணிந்து பணியாற்றும் மருத்துவர்களையும், பணியாளர்களையும் கடவுளாகக் காணத் தோன்றுகிறது. அவர்கள் முன் வரும் நோயாளிகளில் யாருக்கு மருத்துவம் செய்யணும், செய்யக்கூடாது என அறிவுரை சொல்ல முடியுமா?
நாம் அனைவரும் அறிந்த ஒரு பெண் உயிர் அச்சம் கொண்டு உதவி கேட்கும் போது, நம் அனைவரின் மனங்களும் குவிந்து ஆறுதல் சொல்ல வேண்டாமா? அது மட்டுந்தானே நம்மால் செய்ய இயலும்? இத்தனைக்கும் அவருக்கு அந்த ஆறுதலும், நம்பிக்கையும் மட்டுந்தான் தரப்பட்டது. ஒருவேளை நடுநிசியில் அவர் ஒரு ஆக்சிஜன் வசதி
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(