#ஜெய்ஸ்ரீராம் அருமையான தகவலை அறிந்து கொள்வோம்...

*பதினாறு செல்வங்கள்*.....

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப்பதினாறு பேறும் எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா*?
*பாமாலை* 

*கலையாத கல்வியும் **குறையாத வயதுமோர்*

*கபடு வாராத *நட்பும்*

*கன்றாத வளமையும்* *குன்றாத இளமையும்*

*கழுபிணியிலாத உடலும்*

*சலியாத மனமும்* *அன்பகலாத மனைவியும்*

*தவறாத சந்தானமும்*
*தாழாத கீர்த்தியும்* *மாறாத வார்த்தையும்*

*தடைகள் வாராத கொடையும்*

*தொலையாத நிதியமும்* *கோணாத கோலுமொரு*

*துன்பமில்லாத வாழ்வும்*
*துய்யநின் பாதத்தில் அன்பும்* *உதவிபெரிய தொண்டரொடு கூட்டுகண்டாய் அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே ஆதிக்கடவூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுபவாணி அரூள்வாய் என் அபிராமியே*

*இதன் விளக்கம் பின்வருமாறு*:-
1. *கலையாத கல்வி* ( *வெற்றிக்கு*     *வழிகாட்டக்* *கூடிய* *கல்வி*)

2. *குறையாத வயது (நீண்ட ஆயுள்*)

3. *கபடு வராத நட்பு* ( *நம்பிக்கையான நல்ல நண்பர்கள்*)

4. *குன்றாத வளமை* ( *வளமான வாழ்க்கைக்குத்* *தேவையான பொருள்*)

5. *குன்றாத இளமை* ( *உழைப்புக்குத் தளராத உடல்* *வலிமை*)
6. *கழுபிணி இல்லாஉடல்* ( *நோயற்ற வாழ்க்கை*)

7. *சலியாத மனம்* ( *கலங்காத மனத்திண்மை*)

8. *அன்பகலாத மனைவி* ( *மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி*)

9. *தவறாத சந்தானம்* ( *அறிவு*, *ஆற்றல்*, *ஒழுக்கம்*,  *ஆயுள்*
*இவற்றில் தவறி விடாத*
*குழந்தைகள்*)
10 *தாழாத கீர்த்தி* ( *மென்மேலும் வளரக்கூடிய* *பொருளும் புகழும்*)

11. *மாறாத வார்த்தை (வாய்மை*)

12. *தடைகள் வராத**கொடை* ( *இல்லையென்று* *சொல்லாத உதவி*)

13. *தொலையாத நிதியம் (சிக்கனம்*,
*சேமிப்பு பழக்கம்*)

14. *கோணாத கோல்* ( *நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்*)
15 *உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு*)

16. *துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை*)

*இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர்*

*உண்மைதானே*? 

#ஜெய்ஸ்ரீராம் 🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

24 Jul
பாற்கடலை கடைய அமுதம் வருமா? - பைத்தியக்காரத்தனம்!

"அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி! இதைவிட ஒரு காமெடி என்னன்னா... அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம்.
அவ்ளோ பெரிய ஆமையை Discovery channelல கூட காமிக்கலையே. தேவர்களும், அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம். அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.
சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். விஷத்த குடிச்சா சாமி சாகுமா? இல்ல அப்படி செத்தா அது சாமியா? அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.
Read 20 tweets
24 Jul
இது உங்கள் இடம்: பிரிச்சு கொடுத்துடுங்க ஸ்டாலின்!

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தி.மு.க.,வின் 125 எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான உதயநிதிக்கு மட்டும் அரசு நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுப்பது பற்றி, இப்பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் வாரிசுகள், அரசு நிர்வாகத்தில் முன்னிலை பெறுவது புதிதல்ல; வழக்கமான ஒன்று தான்.

கடந்த 2006ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், அவரது மகன் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அரசு நிகழ்ச்சிகளில் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.துணை முதல்வர் என்ற பதவியும் கொடுத்து தன் மகனை அழகு பார்த்தார், கருணாநிதி. அரசு அலுவலகங்களில் கருணாநிதியின் படத்துடன் ஸ்டாலின் படமும் இடம்பெற்றது.அதே பாணியை தான், முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுகிறார்.
Read 8 tweets
24 Jul
அம்னெஸ்டி அடிக்கும் தொடர் பல்டி

இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், இதர பிரபலங்களின் போன்களை ஒட்டு கேட்க, 'பெகாசஸ்' மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதன் உண்மை தன்மை பற்றி கேள்வி எழுந்தவுடன், இத்திட்டத்தோடு தொடர்புடைய, 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பு, தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக, அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் வேவு மென்பொருளே, பெகாசஸ்.
என்.எஸ்.ஓ., இந்த மென்பொருளை, அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யும் என்ற நிலையில், அந்த மென்பொருளைப் பயன்படுத்தி, பல நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேரின், மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
Read 16 tweets
24 Jul
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவு

நாகர்கோவில் : ஹிந்து மதம், பிரதமர் மோடி, தி.மு.க., பற்றி அவதுாறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார். அவர் கடல் வழியாக தீவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குமரி மாவட்டம், அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 'சீல்' வைக்கப்பட்டது.
இதை கண்டித்து அருமனையில் ஜூலை 18ல் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், 'தி.மு.க., வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஓட்டு கிடைக்காது' என்றதுடன்,
Read 7 tweets
24 Jul
சென்னையில் உள்ள சிறப்பு மிக்க நரசிம்மர் கோவில்களை இன்று காணலாம்

பைராகிமடம், சவுகார்பேட்டை :

இத்தலத்தில் லட்சுமி நரசிம்மன் சந்நிதி மகவும் விசேஷம். தீபாராதனையின் போது மூலவர் நரசிம்மரின் கண்கள் அசல் சிங்கத்தின் கண்கள் போலவே காட்சியளிக்கும்.

🇮🇳🙏1
திருவல்லிக்கேணி யோக நரசிம்மர் :

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார்.

🇮🇳🙏2
இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலம். இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்பார்கள்.

🇮🇳🙏3
Read 17 tweets
23 Jul
பாதுகாப்புக்கு தனிப்பட்டியல் உள்ளதா? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தின் மதுரை வருகையை ஒட்டி சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்திருக்கிறதா?,' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று. இவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(