இதையெல்லாம் தமிழக மீடியாக்கள் காட்டாது

ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.805.928 கோடி வழங்கிய மத்திய அரசு

ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.805.928 கோடி மானியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.
19 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.8,453.92 கோடி வழங்கப்பட்டுள்ளது

15வது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2021-22ம் நிதியாண்டு முதல் 2025-26ம் நிதியாண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,27,911 கோடி மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது,
இதில் ரூ.70,051 கோடி சுகாதார மானியமும் அடங்கும்

இந்தத் தொகையில் ரூ.43,928 கோடி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்துவதற்காக
இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைக் கூடங்கள் அமைக்க ரூ.16,377 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் வட்டார அளவில் பொது சுகாதார மையங்கள் அமைக்க ரூ.5,279 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

ஊரகப் பகுதிகளில் சுகாதார மையங்கள்
ஆரம்ப சுகாதார மையங்கள், ஒருங்கிணைந்த சுகாதார மையங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.7,167 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்கள் மருத்துவமனைகளாக மேம்படுத்த ரூ.15,105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,
நகர்ப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பரிசோதனைக் கூடங்கள் அமைக்க ரூ.2,095 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, நகர்ப்புறங்களில் சுகாதார மையங்கள் அமைக்க ரூ.24,028 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

2021-22ம் நிதியாண்டில் ரூ.13,192 கோடி மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்ககான ரூ.8,273 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான ரூ.4,919 கோடியும் அடங்கும்

#modiagain
#Modi4PM2024
@BJP4TamilNadu
@itcell_bjp_tn
@CTR_Nirmalkumar
@ModiArmy2024

ஜெய் மோடி சர்க்கார்🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathya

Sevak Sathya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

19 Nov
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தகுதி அடிப்படையில்
படித்து பட்டம் வாங்கி
ஐபிஎஸ் தேர்வெழுதி
அதில் முதல் வரிசையில் தேர்வாகி
நேர்மையான காவல் துறை அதிகாரியாகி
கர்நாடகத்தில் சிங்கமாக போற்றப் பட்ட அண்ணாமலை குப்புசாமி
பாஜக மாநில தலைவராக பதவி பெற்று
இன்று திருட்டு கோபாலபுரத்தை Image
விளாசி தள்ளுவது தான் காலத்தின் கட்டாயமாக அந்த திருவண்ணாமலை சிவனால்
மோதி ஜி என்னும் மாமனிதரால் அனுப்பப்பட்டுள்ளார் @annamalai_k

அந்த நேர்மையான நபரை ஆட்டுக்குட்டி என்று திமுக கோபாலபுரத்து குடும்பமும் அதன் கொத்தடிமைகளும் சொல்கிறதெனில்
அவர்கள் செம்மறி ஆடுகளின் மந்தை கூட்டமா?
செம்மறி ஆடுகள் மந்தை கூட்டம் தான் மேய்ப்பன் காட்டிய வழியில் ஒரே மாதிரி மேய்ந்து கொண்டு போகும் .
அந்த கோபாலபுரத்து ஊழல் மேய்ப்பன்
கூட்டம் சொல்கிறதா
ஊழலற்ற பாஜக தலைவர் அண்ணாமலையை ஆட்டுக் குட்டி என்று .
எலேய்
அப்பன் வழியில் அரசியலுக்கு வந்து
Read 11 tweets
16 Nov
முன்வினைப் பயனே நமது உடல்

ஆத்மா உடலைவிட்டுச் செல்லும்போது ஸ்தூல உடல் அழிந்துவிடுகிறது. ஸ்தூல உடலானது பௌதிகப் பொருட்களால் ஆனது, பௌதிகப் பொருட்களாலான அனைத்தும் இறுதியில் அழிவிற்குள்ளாகின்றது. இதுவே பௌதிகத்தின் தன்மையாகும். ஆனால் ஆத்மாவோ என்றும் அழிவுறுவதில்லை. Image
நாம் ஒவ்வோர் உடலாக மாற்றிக் கொண்டுள்ளோம். ஏன் பல்வேறு விதமான உடல்கள் இருக்கின்றன? ஆத்மாவாகிய நாம் பௌதிக குணங்களுடன் தொடர்புகொள்ளும்போது, அதன் ஆதிக்கத்தின் கீழ் வருகிறோம், குணங்களின் ஆதிக்கத்திற்கேற்ப நாம் பல்வேறு உடல்களைப் பெறுகிறோம்.

நமது தற்போதைய உடலானது நமது கடந்த
கால கர்மங்களின் விளைவாக ஏற்பட்டுள்ளது. கர்மணா தைவ-நேத்ரேண ஜந்துர் தேஹோபபத்தயே, ஒருவன் தனது கர்ம வினைகளுக்கேற்ப குறிப்பிட்ட வகையான உடலைப் பெறுகிறான். நமது கர்மவினைகளுக்கேற்ப இயற்கை நம்மீது செயல்படுகின்றது. இயற்கை நமது கர்மத்திற்கு ஏற்ப சுயமாகச் செயல்படுகிறது.
Read 8 tweets
25 Oct
ஒரு பத்திரிகையாளர் பண்டர்பூருக்கு செல்லும் விட்டல பக்தரிடம் கேட்டார்.

தங்களது வயது என்ன?

வர்காரி பக்தர்: 80 ஆண்டுகள்

பத்திரிக்கையாளர்: நீங்கள் எவ்வளவு காலமாக இந்த பண்டர்பூருக்கு வருகிறீர்கள்?

வர்காரி பக்தர்: 70 வருடங்களாக..

பத்திரிக்கையாளர்: பாண்டுரங்கனை நேரடியாக
ஒரு முறையாவது பார்த்திருக்கிறீர்களா?

வர்காரி பக்தர்: இல்லை மகனே, இன்னும் இல்லை.

பத்திரிகையாளர்: பிறகு நீங்கள் ஏன் ஒவ்வொரு வருடமும் வருகிறீர்கள், அவர் அங்கே உண்மையாக இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

வர்காரி பக்தர்: நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா,
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்?

பத்திரிகையாளர்: நான் புனேயிலிருந்து

வர்காரி பக்தர்: புனேவில் மக்கள் வீட்டில் வளர்ப்பு நாய்களை வைத்திருக்கிறார்களா, நீங்கள் பார்த்தீர்களா?

பத்திரிகையாளர்: ஆம், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நாய் உள்ளது
.
வர்காரி பக்தர்: கிராமத்திலும் நாங்கள் நாய்களை
Read 7 tweets
23 Oct
வலதுசாரி', தேசியவாதி என்ற அடைமொழியோடு சமூக ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்களின் கருத்துகள் பாஜகவினுடைய கருத்துகள் என்பது போல் சித்தரிக்கப்படுகின்றன. அவை பாஜகவின் அதிகாரபூர்வ கருத்துகள் அல்ல.
பாஜகவுக்கு எதிரான நோக்கோடு பதிவு மற்றும் ஸ்பேஸ், கிளப் House நடத்துவது ImageImage
சமூக ஊடக பாஜகவினர் புறக்கணிக்கிற காரணத்தினால், ஒரு விவகாரத்தில் இரு வேறு கருத்துகள் இடம்பெறாமல் போய் விட்டால், தங்களது முக்கியத்துவம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில்
வலதுசாரி என்ற அடைமொழியோடு பலரை கலந்து கொள்ள வைகிண்டறனர், இது தனி மனித சுதந்திரம் அல்ல,
தன் பக்கம் கவன ஈர்ப்பு என்பதோடு, பாஜகவிற்கு எதிரான கருத்துகளை திணிக்கும் தந்திரம்.

யார் கலந்து கொள்ள வேண்டும்? கூடாது என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. அது அவரவர்களின் உரிமை என்ற போதிலும், தனிப்பட்ட முறையில் கலந்து கொள்பவர்களுடைய கருத்துகளை கட்சியின் கருத்தாக
Read 9 tweets
8 Oct
Real Fasting of Navaratri in the intellectual level means purification of the soul in the following ways

Day 1 Prathama
I will leave all my Anger

Day 2 Dwitiya
I will stop Judging People

Day 3 Tritiya
I will leave all my Grudges

Day 4 Chaturthi
I will forgive everyone
Day 5 Panchami
I will Accept myself & every one AS they are

Day 6 Shashti
I will love myself & everyone unconditionally

Day 7 Saptami
I will leave all my feelings of Jealousy & Guilt

Day 8 Ashtami Durgaashtami
I will leave all my Fears
Day 9 Navami Mahanavami
I will offer Gratitude for all the things I have and all which I will get.

Day 10 Dashami Vjayadashami

There is abundance in the universe for all and I will always tap the same and
Read 4 tweets
7 Oct
தெய்வத்தின் குரல்

திவஸம், தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களும் பரோபகாரத்தைச் சேர்ந்தவைதான் என்று நிறையச் சொல்லியாயிற்று. சிராத்தம் முதலானவை பித்ருக்கள் எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு த்ருப்தி உண்டாக்கும் என்று சொன்னேன்.
ஒருத்தர்
செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை; இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை; இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது.
ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை [Cerberus] சொல்கிறார்கள்.
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(