பிப்பின் இலக்சுமன்சிங் இராவத்

16 மார்ச் 1958 
பௌரி, உத்தரகன்ட்

தேசிய பாதுகாப்பு அகாதமி (இந்தியா) (B.Sc.)
I.M.A.
இராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரி (MPhil)
U.S. Army Command & General Staff College (ILE)
சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம் (PhD) Image
விருதுகள்

 பரம் விசிட்ட சேவா பதக்கம்

 உத்தம் சேவா பதக்கம்

 அதி விசிட்ட சேவா பதக்கம்

 யுத் சேவா பதக்கம்

 சேனா பதக்கம்

 விசிட்ட சேவா பதக்கம்
இந்தியத் தரைப்படையின் 27-வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றியஇவரை இந்தியாவின் 
முதலாவது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக  இந்தியக் குடியரசுத் தலைவர் 30 டிசம்பர் 2019 அன்று நியமித்தார்.
இவர் இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 1 ஜனவரி 2020 அன்று பதவி ஏற்றார்.

#ஜெய்_ஹிந்த் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

10 Dec
சக்கரவர்த்தித் திருமகன்

By ஸ்டான்லி ராஜன் 

அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி,  அடுத்த 200  ஆண்டுக்காலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி,லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காக தியாகம் செய்த வ.உ.சி வகையறா.
அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம், அரசியல்,  தேசபணி எனப் பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான், இந்தியாவில் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லிக் கொடுத்ததே அந்த மாமனிதனே.
ஆளுநர், மத்திய அமைச்சர், எனப் பல பதவிகளை வகித்த தமிழர் அவர், பெரும் ஆளுமையாக டெல்லியில் வலம் வந்தார்.

மொத்த இந்தியாவிற்கு ஒரு இந்தியன் கவர்னர் ஜெனரலாக  இருந்தான் என்றால் அது அந்த தமிழன் தான். சக்கரவர்த்தி  ராஜாகோபாலசாரியார் சுருக்கமாக ராஜாஜி.
Read 81 tweets
10 Dec
இது உங்கள் இடம்: தி.மு.க., வரலாறு தெரிந்தோருக்கு புரியும்.. அதெல்லாம் வெறும் வேஷம்!

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் துாக்கி மணையில் வை' என்று ஒரு சொலவடை உண்டு.
அப்படி தான், தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள், நுாற்றுக்கணக்கில் வரிசைக் கட்டி காத்து கொண்டிருக்கின்றன.
அதில் முதல் இடத்தை பிடித்து இருப்பது, மழை நீர் வெள்ளம். வீதி மட்டுமின்றி வீட்டிற்குள்ளும் புகுந்த வெள்ளத்தால், மக்கள் உச்ச கட்ட வேதனையில் தவித்து வருகின்றனர்.
Read 11 tweets
10 Dec
அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோவில் !!

மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலாகும். இக்கோவில் வள்ளலார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

🙏🇮🇳1 Image
*மூலவர்* :

வதாரண்யேஸ்வரர்
தாயார் : ஞானாம்பிகை
தீர்த்தம் : காவிரி
ஊர் : மயிலாடுதுறை
மாவட்டம் : நாகப்பட்டினம்

🙏🇮🇳2
*தல வரலாறு :*

முன்னொரு காலத்தில் தர்மம் ரிஷப உருவமெடுத்து சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்தாள்.

🙏🇮🇳3
Read 18 tweets
9 Dec
இது உங்கள் இடம்: தி.மு.க.,வின் இரு கோடுகள் தந்திரம்!

எஸ்.சேகர், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கோடு ஒன்றை அழிக்காமலேயே, சிறியதாக்க முடியுமா?
முடியும் என்று, 1969ல் பாலசந்தர் இயக்கி வெளியான, இருகோடுகள் படத்தில் அதை நிரூபித்து காட்டப்பட்டிருக்கும். அதாவது, அந்த கோடு அருகில் அதைவிட பெரிய கோடு வரைந்தால் போதும். இந்த கோடு, சிறியதாக தெரியும்; அவ்வளவு தான்!
மக்களிடம், ஒரு பிரச்னையை மறக்க செய்ய வேண்டும் என்றால், அதைவிட, பெரிய பிரச்னையை ஏற்படுத்தினால் போதும் என்ற அரசியல் தத்துவம் தான், இருகோடுகள்.இப்போதைய தி.மு.க., அரசு அதை தான் செய்கிறது.வடகிழக்கு பருவ மழையில் தமிழகமே தத்தளித்து, விழி பிதுங்கி நிற்கிறது.
Read 10 tweets
9 Dec
*அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்*

*மூலவர்*  : நரசிங்கப்பெருமாள்
*அம்மன்/தாயார்*  : ஸ்ரீதேவி, பூதேவி
*தல விருட்சம்*  : முக்கனி விருட்சம்
*தீர்த்தம்*  : வைகை
*ஆகமம்/பூஜை*  : பாஞ்சராத்ரம்
*புராண பெயர்*  : தோழியம்மாள்புரம்
*ஊர்*  : மன்னாடிமங்கலம்
*மாவட்டம்*  : மதுரை

🙏🇮🇳1 Image
*திருவிழா* :
    
  வைகுண்ட ஏகாதசி, தனுர்மாத பூஜை, திருக்கார்த்திகை தீபம். 
    
  *தல சிறப்பு:* 
    
இத்தலத்தில் உள்ள நரசிங்கர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.

🙏🇮🇳2
மூலவரின் திருநாமம் நரசிங்க பெருமாளாக இருந்தாலும், முகம் நரசிம்மருக்கு உரியதைப்போல் இல்லாமல் பெருமாளைப்போல தோற்றமளிக்கிறார். 🙏🇮🇳3
Read 16 tweets
8 Dec
எவருக்கும் இல்லாத அளவிற்கு தன் ஆயுள் காலத்தில் 4320000 வருடங்கள் என்பது ஒரு பகல் பொழுது அதாவது ஒரு கல்ப காலம் என்பதால் பிரம்மாவிற்கு கர்வம் ஏற்பட்டது. அதனை போக்க எண்ணினார் திருமால். அதே சமயம் உரோமாச முனிவர் திருமாலை நோக்கி கடும் தவமிருந்து கொண்டு இருந்தார்.
அவருக்கு உடல் முழுவதும் கோடிக் கணக்கான உரோமங்கள் இருந்ததால் அவருக்கு உரோமாசர் என்று பெயர். அவரது தவத்திற்கு இரங்கி காட்சி அளித்த திருமால் பிரம்மாவின் கர்வம் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உரோசோம முனிவர் கேளாமலேயே அவருக்கு பிரம்மாவின் ஒவ்வொரு கல்ப காலம் முடியும் போதும்
உரோமசரின் ஒரு உரோமம் உதிரும் அவரது உடம்பில் உள்ள மூன்றரை கோடி ரோமங்கள் உதிரும் வரை உரோமோசரின் ஆயுள் நீடிக்கும் என்ற வரம் தந்து, உலகிலேயே அதிக ஆயுள் உடையவர் என்ற பெருமையை பிரம்மாவிடம் இருந்து நீக்கினார்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(