#ஶ்ரீகிருஷ்ண்ச்ன்கதைகள்
சீடன் மணிகண்டன் தன் குரு சுப்பிரமணியிடம், அய்யா என்னால் என் கோப இயல்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைக் கட்டுப்படுத்த ஒரு வழி சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டான். குரு அவனிடம், “உனது கோபம் எங்கே? எனக்குக் கொஞ்சம் காட்டு” என்றார். மணிகண்டன் ஆச்சர்யப்
பட்டான். இப்போதைக்கு என்னிடம் கோபம் இல்லை, அதனால் என்னால் அதைக் காட்ட முடியாது என்றான். குரு பதில் அளித்தார். “பிரச்னை ஒன்றும் இல்லை. உனக்கு கோபம் வரும்போது என்னிடம் கொண்டு வந்து காட்டு” என்றார். மணிகண்டன் கடுப்புடன், கோபம் வந்தவுடன் என்னால் கொண்டு வந்து உடனடியாகக் காட்ட முடியாதே
என்றான். எதிர்பாராத வேளையில் கோபம் வரும். அதை நான் உங்களிடம் வந்து காட்டுவதற்குள் அது நிச்சயமாக மறைந்தே போய்விடும் என்றான்.
“அப்படியானால் கோபம் என்பது உனது உண்மையான இயல்பாக இருக்க முடியாது” என்றார் குரு. மேலும் நம்மிடம் உண்மையான இயல்பாக இருப்பது ஸ்ரீமந்நாராயணன் மீது உள்ள பக்தியே!
நீ உன் பக்தியை எந்தச் சமயத்திலும் என்னிடம் கொண்டு வந்து காட்ட முடியும். ஆனால் கோபத்தை எந்தச் சமயத்திலும் என்னிடம் கொண்டுவந்து காட்ட முடியாது ஏனென்றால் அது ஒரு கானல் நீர், மாயை, நம்மை கொல்லும் எதிரி. நீ பிறக்கும்போது உன்னிடம் அது இல்லை. உனது பெற்றோரும் கோபத்தை உன்னிடம் தரவில்லை.
அதனால் அது வெளியிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். எப்போதெல்லாம் உனக்கு கோபம் வருகிறதோ அப்போது ஸ்ரீமந் நாராயணா என்ற மந்திர குச்சியால் அடித்து விரட்டு” என்று முடித்தார்.
நாமும் அதை கடைபிடிப்போம். கோபம், மோகம், மதம், மாத்சர்யம் அனைத்தும் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 22
Intelligence is categorised under 4 headings by psychologist.
1) Intelligence Quotient (IQ)
2) Emotional Quotient (EQ)
3) Social Quotient (SQ)
4) Adversity Quotient (AQ)
1. Intelligence Quotient (IQ): this is the measure of your level of comprehension. You need IQ to solve maths,
memorize things, & recall lessons.
2. Emotional Quotient (EQ): this is the measure of your ability to maintain peace with others, keep to time, be responsible, be honest, respect boundaries, be humble, genuine and considerate.
3. Social Quotient (SQ): this is the measure of your
ability to build a network of friends and maintain it over a long period of time.
People that have higher EQ and SQ tend to go further in life than those with a high IQ but low EQ and SQ. Most schools capitalize on improving IQ levels while EQ and SQ are played down.
Read 8 tweets
Feb 21
#Hinduphobia கூகிளுக்குள் சென்று Beef Violence In India or Muslim Attacked In India என்று டைப் செய்யுங்கள். ஒரு நொடிக்குள் ஆயிரக்கணக்கான பதில்கள் வந்து கொட்டும். 2015 இலிருந்து ஜூலை 2018 வரை பசு சம்பந்தப்பட்ட 17 விஷயங்கள் இதில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. அதில் 7 பேர் கொலை
ஆகியுள்ளனர். இந்த ஒவ்வொரு விஷயமும் மிகப் பெரிய அளவில் மிகக் கடுமையாக ஊடகங்களால் பேசப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், தி பிபிஸி, அல் ஜஸீரா மற்றும் உலகளாவிய பல சக்திவாய்ந்த ஊடகங்களில் விரிவாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் உள்ளது. இந்த ஊடகச்
செய்திகளை விரிவாகப் பார்த்தோமானால் இந்த விஷயங்களைப் பற்றி எழுதியது முழுக்க இந்திய ஊடகவியலாளர்கள் மட்டுமே. இவர்கள் இந்தியர்கள். இந்தியாவில் வசித்துக் கொண்டு இருப்பவர்கள். உதாரணமாக வாஷிங்டன் போஸ்டில் உள்ள பெரும்பாலான செய்திகளையும் எழுதியது #பர்கா_தத் (NDTV) இதில் கொடுமை இந்தச்
Read 13 tweets
Feb 19
#கும்பகோணம்_அரிய_தகவல்கள்
கும்பகோணத்திற்கு குடந்தை என்ற பெயரும் உள்ளது. குடந்தை என்பது குடமூக்கு ஆகும். பின்நாளில் குடமூக்கு என்பது மறுவி குடந்தை என்று பெயர் பெற்ற. குடந்தை என்ற சொல்லுக்கு வளைவு என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி கும்பகோணம் வந்து வளைந்து செல்வதால்
குடமூக்கு என்ற பெயரும் உருவானதாக சொல்லப்படுகிறது. கும்பகோணம் என்ற சொல் வடமொழிச் சொல் குடம் என்றால் கும்பம் மூக்கு என்றால் கோணம் அது தான் கும்பகோணமாக மறுவியுள்ளது என்பதும் உண்டு. கும்பகோணத்திற்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், தேவலோகப்பட்டிணம், சிவவிஷ்ணுபுரம், மந்திராதி தேவஸ்தானம்,
சாங்கராஜன்பட்டினம் சேந்திரசாரம் ஒளிர்மிகு பட்டணம் உள்ளிட்ட பல பெயர்கள் இருந்தன. இவைகள் தற்போது எதுவம் பயன்பாட்டில் இல்லை. எல்லா தலங்களையும் நகரங்களையும் பிரம்மன் படைத்தான் ஆனால் கும்பகோணத்தையோ சிவ பெருமனே உருவாக்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய நதிகளான காவிரி கங்கை
Read 22 tweets
Feb 19
Experiences with Maha Periyava:
The greatness of #Mylapore
Everyone is familiar with the name Sri Ki.Va.Jagannathan, a very eminent Tamil scholar, poet and author. Once when MahaSwamigal was camping in Mylapore, Sri Ki.Va.Ja’s daughter-in-law,
Tripurasundari went there for darshan. She was introduced to Sri Maha Periyava. She kept the fruits, flowers and other offerings which she brought for the Mahan in a bamboo tray in front of Him and prostrated. Raising His right hand, the Mahan blessed Tripurasundari and asked
“Where are you staying in Madras?”
Here in Mylapore Periyava, replied Tripurasundari.
“Do you have the habit of going to temples?”
Yes Periyava. Especially, I always enjoy going to Kapaleeswarar Temple and praying to Karpagambal said Tripurasundari with a face blooming with
Read 9 tweets
Feb 19
#இராம_நாமத்தின்_மகிமை #சமர்த்த_ராமதாசர்
சத்ரபதி சிவாஜி மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. ஒரு சமயம் அவர் நதியில் இறங்கி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச் சுவடியை எடுத்துப் பார்த்த போது,
அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில் சிவாஜி கண்ட காட்சி, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அங்கே மர நிழலில்
ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த வித பயமும் இல்லாமல்
Read 19 tweets
Feb 19
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த உபன்யாசத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார், அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு
சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக இனிமேல் ரங்கநாதரின் துணிகளை நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். அப்படியே செய் எனக் கூறினார் இராமானுஜர். அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல்
அரங்கனின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, இராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். இராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டுவார். ஒரு நாள் அவன் இராமானுஜரிடம், சுவாமி நீங்கதான் என்னைப் பாராட்டறீங்க ஆனால் ரங்கநாதர் பாராட்டலியே என்றான். அது கேட்டு இராமானுஜர் அவனை
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(