#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்தார். பக்தர் ஒருவர் அவரிடம், ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்.
'ஓ! பார்த்திருக்கிறேனே! இன்று காலையில் கூட அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்' என்றார். நீங்கள்
சொல்வது உண்மையானால், அவளை எனக்காக வரவழையுங்கள் என்றார் பக்தர். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரிடம் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார். டாக்டர் என்றார் வந்தவர்.அ ப்படியானால்
இப்போதே என்னை டாக்டராக்குங்கள் பார்க்கலாம் என்றார் ராமகிருஷ்ணர். எப்படி முடியும்? படித்தால் தான்
முடியும், என்றார் வந்தவர். படித்தால் தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளியைக் காணவும் 'பக்தி' என்னும் படிப்பு வேண்டும். அதைப் படித்துவிட்டு வாருங்கள். கண்ணுக்குத் தெரிவாள் என்றார் ராமகிருஷ்ணர். அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின்
உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும். உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் மேலான பரந்தமான் மீதான பக்தி எனும் உயர்ந்த பொருள் உமக்குக் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஸ்ரீ ராம கிருஷ்ண மடத்தின் தலைவராக விளங்கிய சுவாமி ரங்கனாதா நந்தா
ராமகிருஷ்ணர் மேல் இயற்றிய ஸ்லோகத்தின் இரு வரிகள், எம்.எஸ் அவர்கள் பஜகோவிந்தம் பாடலுக்கு முன் பாடியிருப்பார்.
ஓம் ஸ்தாபகாய ச தர்மஸ்ய சர்வ தர்மஸ்வரூபினே ;
அவதார வரிஷ்டாய ராமகிருஷ்ணாய தே நம:
விளக்கம்: சத்திய யுக தர்ம நிலைபெற வந்தவரே
எல்லா தர்மங்களின் உண்மை நிலையை உணர்ந்து உலகுக்கு
சொன்னவரே
மானிட பிறப்பில் தலை சிறந்தவரே
ஸ்ரீ ராமகிருஷ்ணரே உமை வணங்குகிறேன் என சுவாமி விவேகானந்தர் பாடுகிறார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 23
மிகப் பெரும் செல்வந்தர், அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை, பரோபகாரி. ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குச் சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரித்தார். விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் Image
இரண்டு பெரிய வண்ண கவர்களை வைக்கப்பட்டன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் ஶ்ரீராமாயண புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டு இருந்தது. அவர்களிடம் அவர், நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கிறீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன். என் ImageImage
இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது. என் செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன். உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணப் புத்தகம். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றார். முதலாமவர் தயங்கியவாறே, முதலாளி Image
Read 10 tweets
Feb 23
#தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ளது. தாயார் பெயர் கற்பகாம்பாள். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இங்கு திருமணம் நடந்து, திருமால் தன் அன்புத் தங்கை பார்வதியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் 'தாரமங்கலம்' எனும் திருப்பெயர் இத்தலத்துக்கு வந்ததென்று Image
கூறுவர். 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். Image
வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. Image
Read 9 tweets
Feb 23
#ஸ்ரீரங்கம் கோவிலின் சிறப்பு சொல்லில் அடங்காது. இக்கோவிலின் ஒரு விசேஷம் 7 என்ற எண்ணிக்கையில் பல அதிசயங்களை கொண்டுள்ளது இத்திருத்தலம்.
ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் Image
(4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம்

ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

ஸ்ரீரங்கம் கோவிலில Image
வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

இங்கு வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.
Read 17 tweets
Feb 23
ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு அவரைப் பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும், ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும். அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண, கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை Image
வதைத்ததே மாபெரும் வீரச் செயல் என்றார். அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க, ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள்? மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்டார். அகஸ்தியர், ராமா எல்லாம் அறிந்தவன் நீ. ஆனால் ஏதும் அறியாதவன் போல லக்ஷ்மணனின்
பெருமையை என் வாயால் கூறவேண்டும் என்று இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய், சரி நானே சொல்கிறேன் என்று தொடர்ந்தார். சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. நான்முகக் கடவுளான பிரம்மா இந்திரனை
Read 14 tweets
Feb 23
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஊரில் விஷ்ணுபக்தர் ராகவன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தன் தோட்டத்தில் உள்ள துளசியை மாலையாகவும் பூக்களை வைத்து அர்ச்சனை செய்வதும் வழக்கம். சில பூக்களே தோட்டத்தில் இருந்தாலும் சரி அவற்றைப் பறித்து அர்ச்சனை செய்துவிடுவார் ராகவன். ஒரு நாள் புயலுடன Image
கூடிய பலத்த மழை ஏற்பட்டது. அர்ச்சனை செய்ய பூக்களை பறிக்க தோட்டத்துக்குப் போனால் புயலின் காரணமாக அனைத்து பூக்களும் நாசமடைந்திருந்தன. சரி துளசியை கொண்டாவது அர்ச்சிக்கலாம் என்று எண்ணி துளசி பறிக்க சென்றார் ராகவன். அதில் உள்ள இலைகளும் சில உதிர்ந்திருந்தன. அதில் உள்ள துளசி இலைகளை Image
வைத்து மாலை மட்டுமே கட்ட இயலும். அர்ச்சனை செய்ய என்ன செய்வதென புரியாமல் மிகவும் வேதனைப் பட்டார். ராகவன் வீடோ தனித்திருந்தால் உதவி கேட்க கூட சிறிது தூரம் செல்ல வேண்டி இருக்கும். மழையும் புயலும் நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால் அதற்கும் வழியின்றி தவித்து கொண்டிருந்தவர் அருகில் Image
Read 8 tweets
Feb 22
Intelligence is categorised under 4 headings by psychologist.
1) Intelligence Quotient (IQ)
2) Emotional Quotient (EQ)
3) Social Quotient (SQ)
4) Adversity Quotient (AQ)
1. Intelligence Quotient (IQ): this is the measure of your level of comprehension. You need IQ to solve maths,
memorize things, & recall lessons.
2. Emotional Quotient (EQ): this is the measure of your ability to maintain peace with others, keep to time, be responsible, be honest, respect boundaries, be humble, genuine and considerate.
3. Social Quotient (SQ): this is the measure of your
ability to build a network of friends and maintain it over a long period of time.
People that have higher EQ and SQ tend to go further in life than those with a high IQ but low EQ and SQ. Most schools capitalize on improving IQ levels while EQ and SQ are played down.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(