சகோதர யுத்தத்தால் தங்களுக்கு தாங்களே ஈழப்போராட்டத்தை பின்னோக்கி இழுத்து சென்றன அனைத்து இயக்கங்களும்.
இந்திய தலைவர்களின் அதிருப்தியால் TESOவை கலைத்தார் கலைஞர்.
கலைஞர் எடுத்த political move சகோதர யுத்தத்தால் நாசமாகின.
இதற்கிடையில் ஜெயவர்தனேவை வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க பணிய வைத்தார் ராஜிவ் காந்தி.இதை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்தனர்.எம்.ஜி.ஆரை அழைத்து புலிகளிடம் பேச வைத்தார்.பலனளிக்கவில்லை எனவே ராஜிவ் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகளை தந்தார்.இதனையடுத்து 1987 ஜூலை 29
ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் நிறைவேறியது.
இதன்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புலிகளும் தங்கள் ஆயுதத்தை ஒப்படைத்தனர்.ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்பட இந்தியா அமைதி காத்தது.திலீபன் 12 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.இதே சமயத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக
17 புலிகள் கைதுப்செய்யப்பட அவர்கள் சைனைடு கடித்து உயிர் துறந்தனர்.
இதைத்தொடர்ந்து புலிகள் மீண்டும் ஆயுதம் தூக்கினர்.புலிகளுக்கு எதிராக IPKF இறங்கியது.இதை எதிர்த்து 1988 ஜனவரி 26 சென்னை முதல் கன்னியாக்குமரி வரை ஈழ ஆதரவு மற்றும் IPKF ஊர்தி பயணப்போரட்டம் கலைஞரால் நடத்தப்பட்டது.
பிரபாகரன் கலைனருக்கு இந்தப்போர் எங்கள் மீது வலிந்து திணிக்கப்படுகிறது என்று உருக்கமான ஒரு கடிதம் எழுதினார்.
IPKF பிரச்சனை கலைஞரால் தேசியப்பிரச்சனையாக மாற்றப்பட்டது.அது தேர்தலிலும் எதிரொலித்தது.ஆம் மாநிலதில் திமுக ,மத்தியில் திமுக ஆதரவு வி.பி.சிங் ஆட்சி.நல்வாய்ப்பாக இலங்கையிலும்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரேமதாசா ஆட்சிக்கு வந்தார்.
கலைஞர் வி.பி.சிங் மற்றும் உள்துறை அமைச்சர் குஜ்ரால் ஆகியோரை சந்தித்து IPKFஐ திரும்ப பெருமாறு கோரிக்கை வைத்தார்.
1989 Dec 15ஆம் தேதி விடுதலை புலிகள் கலைஞரை சந்தித்தனர்.அதை தொடர்ந்து சந்திர ஹாசன்,ஈழவேந்தன்,பாலகுமாரன் போன்ற மற்ற
இயக்க தலைவர்களும்,வட மாகாண முதல்வர் வரதராஜ பெருமாள் ஆகியோரும் சந்தித்து பேசினர்.
எதிர்கட்சியாக இருந்து இயக்கங்களை இணைக்க முயன்று ஈழம் வென்றெடுக்க முயன்று தோற்ற கலைஞர் இப்போது மாநில மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சாதிக்க திட்டம் வகுத்தார்.
அனைத்து போராளி குழுக்களையும்
அழைத்து IPKF திரும்பப்பெறப்படும் ஆனால் இந்திய இராணுவம் வெளியேறிய பிறகு ஈழம் அமைவதற்கான முன்னெடுப்பு எடுக்கப்படும் எனவே அதுவரை சகோதர யுத்தத்தை நிறுத்தி வைக்குமாறு வலியுறுத்தினார்.அனைத்து போராளிக்குழுக்களும் வழிமொழிந்து இனி தங்களுக்குள் சண்டையிட மாட்டோம் என்று பேட்டி அளித்தனர்.
கலைஞரின் அழுத்தத்தால் IPKF திரும்பப்பெறப்பட்டது.இராணுவத்தை வரவேற்க protocol படி கலைஞர் அன்று செல்லவில்லை.இதுத்தொடர்பாக சட்டமன்றத்தில் குமரி ஆனந்தன், இந்திரா காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்,அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப "எனது தமிழ் சொந்தங்கள் 5000 பேரை கொன்று குவித்துவிட்டு வரும்
படையை என்னால் வரவேற்க இயலாது " என்று பதிலளித்தார்.
அதோடு நிற்காமல் அன்று பிரதமரான வி.பி.சிங்கையும் இராணுவத்தை வரவேற்க தடுத்தார் கலைஞர்.
இது சர்வதேச ஊடகங்கள்வரை பேசப்பட்டன.இந்திய இராணுவம் அனாதையாக வந்து இறங்கியது.
இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட நகர்வாக ஈழம் அமைவதற்கு அனைத்து கட்சி
கூட்டத்தை வி.பி.சிங்கின் வீட்டில் கலைஞர் ஏற்பாடு செய்தார்.கேரள முதல்வர் வி.கே.நாயனர்,மேற்குவங்க முதல்வர் ஜோதி பாசு,ஒரிசா முதல்வர் பிஜு பட்நாயக்,பீகார் முதல்வர் லாலு மேலும் பிற கட்சிகளின் தலைவர்களான வாஜ்பாய், ஜஸ்வந்த் சிங், நம்பூதிரி பாட் மேலும் பல இந்திய கட்சி தலைவர்கள் கலந்து
கொண்டனர்.ஈழப்போராளிகளுடன் தான் நடத்தி வரும் பேச்சுவார்த்தை குறித்தும் பங்களாதேஷ் போல் ஈழம் ஒன்றே தீர்வு எனவும் எடுத்துக்கூறி அனைத்து கட்சி ஆதரவை பெறுகிறார் கலைஞர்.
ஆனால் இந்த கூட்டம் நடந்துக்கொண்டிருக்கும்போதே சென்னை கோடம்பாக்கம் ஜகாரியா காலணியில் விடுதலை புலிகள் EPRLF தலைவர்
பத்மநாபன் உட்பட அவரது ஆதரவாளர்களையும் சுட்டுக்கொள்கிறது.இந்த செய்தி டெல்லிக்கு செல்ல கலைஞர் இந்திய தலைவர்கள் முன் நொடுங்கிப்போய் கூனி குறுகி நின்றார்.
போராளி குழுக்களை நாம் பார்க்கும் பார்வை வேறு மற்ற மாநில தலைவர்கள் பார்க்கும் பார்வை வேறு.அவர்களுக்கு இந்த நடவடிக்கையை தீவிரவாத
நடவடிக்கையாகத்தான் பார்ப்பார்கள்.
இவர்களை நம்பி எங்களை என்ன செய்யச்சொல்கிறீர்கள் என்று தலைவர்கள் கேட்ட கேள்விக்கு கலைஞரிடம் பதில் இல்லை.
முதலில் இதேப்போல் மதுரையில் நடந்த TESO கூட்டம் இப்போது இந்த கூட்டம் என்று நாசமாக்கியது சகோதர யுத்தம்.அதுவும் குறிப்பாக புலிகளின் ஏகத்துவ
பாசிச ஒற்றை தலைமை மனநிலை.
அன்று புலிகள் இயக்கம் தமிழகத்தில் பெரும் விமர்சனத்துக்கு உண்டானது.
எழுத்தாளர் ஜெயக்காந்தன் நேரடியாக "இவர்கள் ஒரு போதும் ஈழத்தை வாங்கி தர மாட்டார்கள் இவர்களும் கோமணத்தோடு நின்று தமிழ் மக்களையும் கோமணத்தோடு நிற்க வைப்பார்கள்" என்று விமர்சனம் செய்தார்.
கடைசியில் அதுதான் நடந்தது.
இதற்கு பிறகு ஒட்டுமொத்த இந்திய தலைவர்களிடம் ஒரு இஞ்சுக்கூட ஈழ ஆதரவு கோரிக்கையை யாராலும் எடுத்துச்செல்ல முடியவில்லை.இது ஈழ அரசியலில் மிகப்பெரிய அரசியல் பின்னடைவு.
Black Julyல் தொடங்கி பிரபாகரன் தான் செய்யும் காரியத்தின் விளைவுகளை எண்ணிப்பார்த்ததே
கிடையாது.மேலும் ஆயுதம் வைத்தே அவர் ஈழம் அடைந்துவிடலாம் என்று எண்ணினார் அதன் தொடர்ச்சியாகவே தொடர்ந்து DiplomaticFailure decisionகளை எடுத்தார்
இதற்கிடையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ராஜிவ் மீண்டும் பிரதமர்.தீவிரவாத குழுக்களை தமிழகத்தில் நடமாட விடுவதாக மாநிலத்தில் திமுக ஆட்சி கலைப்பு
மத்திய அரசு வைத்த காரணம் புலிகளை ஆதரவு தந்து அடைக்கலம் கொடுப்பது.ஈழம் அமைந்தவுடன தமிழகத்தையும் அதோடு சேர்ப்பது.
தொடர்ந்து புலிகள் செய்த மிகப்பெரிய collateral damage ராஜிவ் படுகொலை.Mastermind ஆக செயல்பட்ட இந்திய ஆளும் வர்க்கம் வெளிநாட்டு உளவுத்துறை அனைத்தும் தப்பித்துக்கொண்டன
கூலிப்படையாக செயல்பட்ட புலிகள் மாட்டிக்கொண்டனர்.
இதுதான் இந்திய மற்றும் பெருன்பான்மை தமிழக மக்களின் புலி ஆதரவு மனநிலையின் Ice breaking point.
இனி இந்தியாவில் எந்த முகத்தை வைத்தும் ஆதரவு கோர முடியாத நிலை.இது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று கடைசிவரை பிரபாகரன் உணரவில்லை.
தமிழகத்தில் திமுக மீது வரலாறு காணாத வன்முறை நிகழ்த்தப்பட்டது.
அடுத்து நடக்கவிருந்த தேர்தலில் மாநிலத்தில் திமுகவும் மத்தியில் வி.பி.சிங்கும் ஜெயிக்க இருந்த மனநிலை மாறி இரண்டு இடங்களிலும் புலிகளுக்கு எதிரான அரசு அமைய புலிகளே காரணம் ஆயினர்.
1991-1995 ஜெயா ஆட்சி முகாம் தமிழர்களின்
நரக ஆட்சியாக அமைந்தது.
இவ்வளவு நடந்தும் அங்கு போராட வேறு யாரும் இல்லை என்பதற்காக புலிகளை தார்மீகமாக ஆதரித்தார்.ஆனால் 80-90 போல் தீவிர இயக்க ஆதரவை அவர் முன்னெடுக்கவில்லை.காரணம் புலிகள போகும் பாதை அழிவுப்பாதை என்று உணர்ந்திருந்தார் கலைஞர். ஆனால் தனது கட்சி தொண்டர்களை அவர்
தடுக்கவில்லை.தொண்டர்கள் வழக்கம்போல் புலி ஆதரவில் இருந்தனர்.கலைஞர் மட்டும் ஈழ ஆதரவு நிலைப்பாடோடு நின்றுவிட்டார்.
தனது ஆட்சியில் முகாம் தமிழர்களுக்கு வீடு,ரேசன் பொருட்கள், கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்று தொடர்ந்துக்கொண்டிருந்தார்.
2009ல் தோற்றதற்கு காரணம் யார் திமுகவா?
அது பார்ப்பனியம் மற்றும் பார்ப்பனிய அடிமைகள் நெடுமாறன் ,சீமான் போன்ற அல்லக்கைகளின் தந்திர அரசியல்
2009 ல் புலிகள் தோற்றதற்கு 30 வருடமாக எடுத்த அரசியல் முடிவு மட்டும்தான் காரணம்.அதில் உச்சக்கட்ட தவறு 2005ல் மகிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்தது.மேற்குலகில் புலிகளுக்கு எதிராக லாபி செய்த
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமி கதிர்காமனை கொலை செய்து ஆம் அவர் செய்த லாபி உண்மைதான் நாங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்று மேற்குலகை போரில் நுழைய வைத்து.
இது வெறும் திமுக தரப்பு செய்திகள் இங்கு மற்ற திராவிட இயக்க தலைவர்களான கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன்
மேலும் பல திராவிட தலைவர்களின் பங்களிப்பு அளப்பறியது.
இன்று இவர்கள் எல்லாம் துரோகி ஆகிவிட்டார்கள்.
2009 ல் பார்ப்பனிய அடிவருடி சீமான் புரட்சியாளன் ஆகிவிட்டான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிரபாகரன் செய்தது ஞயாயமானதாக இருந்தாலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் உணராதவராக இருந்தார்.தான் செய்யும் காரியங்களுக்கு விளைவுகளை பற்றி சிந்திக்காதவராக பல இடங்களில் இருந்தார் பிரபாகரன்
தமிழர்களின் 200 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன, பல நூறு தமிழர்களின் உயிர் ஈவு இரக்கமின்றி அரசு ஆதரவுடன் சூறையாடப்பட்டது.ஒரு 10 வயது சிறுவனின் கையை வெட்டி அவன் துடிப்பதை நடனம் ஆடி கொண்டாடும் அளவுக்கு மனிதாபிமானமற்ற படுகொலை தமிழர்கள் மீது ஏவப்பட்டது.பல தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர்.
கலைஞர் ,எம்.ஜி.ஆர், மூப்பனார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி.
இலங்கை செல்லும் முன் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆரை சந்திக்காமல் நேராக கொழும்பு புறப்பட்டதுக்கு திமுக கடுமையான விமர்சனம் வைத்தது.
1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சாலமன் பண்டார நாயகா விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்படுமென்று அறிவித்தார்.
ஆனால், பின்னர் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று கொள்கையை மாற்றிக் கொண்டார். இதன் எதிரொலியாக ஐக்கிய தேசியக் கட்சியும் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனத் தீர்மானித்தது.
1956 இல் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி
பெற்றது சாலமன் பண்டார நாயகா பிரதமரானார். 1956 ஜுன் 5 ஆம் நாள் தமிழர்களுக்குக் கொடும் தீங்கினைத் தந்த நாளாகும். அன்றுதான் ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்ற தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது
தமிழ்த் தலைவர்களும், தமிழ் மக்களும் அதனை எதிர்த்து உண்ணாவிரத அறப்போர்
தமிழ்ல எல்லாம் எவன் satellite TV பார்ப்பான் என்று அவமானப்படுத்தி அனுப்பிய Satellite TV NETWORK-ஐ 30 வருடம் தென் இந்தியாவில் நுழையவிடாமல் பெரிய சாம்ராஜ்ஜியம் கட்டிய எழுப்பிய கலாநிதி மாறன் அவர்கள் சாதித்தது எப்படி.
அமெரிக்காவில் MBA படிக்கும்போது அங்கே Satellite TV நிகழ்ச்சிகள் மக்களிடம் பிரபலம் அடைந்து வருவதை கவனித்த கலாநிதி மாறன் இந்தியாவில் Satellite TV தொடங்க வேண்டும் என்ற கனவை அப்போதே வளர்த்துக்கொண்டார்.படிப்பை முடித்த பிறகு தமிழ்நாட்டில் Sumangali Publications என்ற நிறுவனத்தில்
Circulation clerk ஆக பணியில் சேருகிறார்.சில வருடம் அந்த அனுபவத்தை வைத்து தனது சொந்த செலவில் Poomalai என்ற Video magazine ஆரம்பித்தார்.நிகழ்ச்சிகளை தொகுத்து அதை வீடியோ வடிவில் விற்பனை செய்வதே அதன் concept.அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் media என்பது அரசு நிறுவனமான Doordharsan
மதுரை அருகே மாங்குளத்தில் கிடைத்த இந்த கல்வெட்டின் காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டு. அதாவது முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்கும் 200 ஆண்டுகள் பழைமையானது, அசோகன் பிராகிரத பிராமி கல்வெட்டுக்கும் 100 ஆண்டுகள் பழைமையானது.இந்திய துணைக்கண்டத்தில் 4 வது பழையான கல்வெடு.முதல் மூன்றும்
தமிழ்மொழியில்தான்.
சரி கல்வெட்டு என்ன சொல்கிறது பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தனது பணியாளர்களான கடலன் மற்றும் வழுதியிடம் சமண முனிவர்களுக்கு படுக்கை உருவாக்கி கொடுத்தான் என்பதே கல்வெட்டு.
அதாவது கடைச்சங்க காலமான கி.மு.3 ஆம் நூற்றாண்டே முதலே சமணம் தமிழகத்தில் இருந்துள்ளது.
கடைச்சங்க காலத்திற்கு முன் கிடைத்த கி.மு.6 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.4 ஆம் நூற்றாண்டு கல்வெட்டும் (மொத்தம் 3 தான் இந்திய துணைக்கண்டத்தில் கிடைத்துள்ளது 3ம் தமிழியில்) எந்த மத சம்பந்தமான கல்வெட்டும் இல்லை.
நமது இலக்கியத்தில் ஐம்பெரும் காப்பியங்களில் 4 சமண பெளத்த நூல்கள்,
இந்திய அரசியலமைப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றி அதன் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருந்த காலம்.அன்று ஒரு மாலை அம்பேத்கர் தீவிரமாக பல புத்தகங்களை புரட்டிப்பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார்.அவரின் வீட்டு பணியாளரான ரட்டு என்றும் இல்லாத அளவு இன்று அம்பேத்கர்
மிகவும் கவலையாகவும் படப்படப்புடனும் இருப்பதை பார்க்கிறார்.வேலைநேரம் முடிந்துவிட்டதால் விடைப்பேற வேண்டி அம்பேத்கரிடம் "சாப் என் வேலை முடிந்துவிட்டது நான் கிளம்புகிறேன் உங்களுக்கு வேறு எதாவது உதவி வேண்டுமா" என்கிறார்.அப்போது மாலை 6 மணி.
அன்பேத்கர் "ரட்டு எனக்கு ஒரு கப் சாய் மட்டும் வைத்துவிட்டு போக முடியுமா " என்கிறார்.ரட்டுவும் ஒரு கப் சாய் மேஜையின் மீது வைத்துவிட்டு விடைப்பெறுகிறார்.அடுத்த நாள் காலை 6 மணிக்கு ரட்டு வந்துப்பார்க்கும்போது திடுக்கிட்டு நிற்கிறார்.மேஜை மீது வைக்கப்பட்ட தேநிர் குடிக்கப்படவில்லை
இந்த கனிம வள கொள்ளை எதோ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது போலவும் திமுக காரர்கள் தான் கனிம வளங்களை கொள்ளையடிப்பது போலவும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரகடனம் செய்கின்றனர்.
உண்மையில் இந்த கனிம வள கொள்ளை சீமானின் சித்தப்பா எடப்பாடியாரால் 2019 ஆம் ஆண்டு அனுமதி வாங்கிஅ
ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது அதை எதிர்த்து போராடியவர்கள் திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள்.
அந்த பகுதியானது வான்பரப்பளவில் 10 சதுர கி.மீ பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்வே அந்த 10 சதுர கி.மீ பரப்பளவில் எந்த கல் குவாரியோ, மரவெட்டுதலோ , தொழிற்சாலைகளை அமைப்பதோ கூடாது