Haraappan Profile picture
வந்தேறியா,பச்சை சங்கியா,வெள்ளை சங்கியா, சங்கியா, சூத்திரனா,பஞ்சமனா, பண்ணையாரா போன்ற அனைத்து Rapid Testக்கும் 30ML தரப்படும் #DravidianStock
Blank Profile picture A.M.Balamurugan Profile picture 2 subscribed
Dec 7, 2023 4 tweets 1 min read
#Thread

#StormWaterDrainProject

திமுக ஆட்சிக்கு வந்தப்பின் அறிவித்த மழைநீர் வடிகால் திட்டத்தின் Progress report

1)Phase 1 கொகஸ்தலை பேசின்

மொத்தம் நீளம்:769 KM

பணிகள் முடிந்தது : 523 KM

Progress:68%

பட்ஜெட் :3220 கோடி

செலவிட்டது: 1903 கோடி

1/N
2)Phase 2 கோவலம் பேசின்

மொத்தம் நீளம் : 360 KM

பணிகள் முடிந்தது : 128 KM

Progress : 35%

பட்ஜெட்: 1714 கோடி

செலவிட்டது: 200 கோடி

3)Phase 3 SMDF

மொத்த நீளம்: 60 KM

பணிகள் முடிந்தது: 49 KM

Progress: 81%

பட்ஜெட் :232 கோடி

செலவிட்டது: 187 கோடி

2/N
Sep 28, 2022 8 tweets 2 min read
இங்கு மூன்று ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்

1.போர் சூழலில் சிக்கி உடமைகளை, உறவுகளை இழந்தவர்கள்.இவர்கள் பொருளாதர சூழலால் பக்கத்தில் உள்ள தமிழகத்துக்குக்கூட தப்பிக்க முடியாமல் அங்கையே கையறு நிலையில் வாழ்பவர்கள்

2.தன்னிடம் இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தை வைத்து உயிர் தப்பித்தால் போதும்1/N என்று தனது குடும்பத்துடன் படகில் பயணித்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள்.இவர்கள்தான் மாநில அரசு,மத்திய அரசு என்று எல்லாத்தரப்பிடமும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அன்றாடம் களத்தில் போராடுபவர்கள்.

3.மூன்றாந்தர கூட்டம் ஒன்று இருக்கிறது.இந்த போர் சூழலை பயன்படுத்தி தன்னிடம் 2/N
Sep 25, 2022 4 tweets 1 min read
1996 ஆட்சியில் கலைஞர் சென்னையை இந்தியாவின் IT தலைநகராக உருவாக்க IT Policyஐ உருவாக்கினார்.

அடுத்து வந்த A1 Jaya மொத்தமாக கிடப்பில் போட பெங்களூர் விரைந்தது IT companies.

2006 ஆட்சியில் கோயமுத்தூரை IT hub ஆக மாற்ற சரவணப்பட்டியில்Tidel park கட்டினார்

10 வருட A1 மற்றும் 1/N அடிமைகளின் ஆட்சியின் அந்த திட்டம் அகல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

தற்போது கோயம்புத்தூரை நோக்கி IT companyகள் மெல்ல மெல்ல நடைப்போடுகிறது இந்த சமயத்தில் சங்கிகள் திரும்ப கோயம்புத்தூரை கலவர பூமியாக வேலைப்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

மற்ற மாநிலங்கள் போல் அல்லாமல் வளர்ச்சியை 2/N
Aug 29, 2022 5 tweets 1 min read
இன்று ஒரு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.போலியோவால் பாதிக்கப்பட்ட தந்தை தன் மகள் பிறந்து வெளியே வந்ததும் டாக்டர் என் குழந்தைக்கு ஏதும் பிரச்சனை இல்லைல என்று கேட்டார்.டாக்டர் ஏங்க ஆரம்பத்துல இருந்து பயந்துக்கிட்டே இருக்கிங்க எதும் இல்ல குழந்தை ஆரோக்கியமா இருக்கு 2 நிமிஷத்துல வெளிய கூட்டிட்டு வருவாங்க பாருங்கனு சொன்னாங்க.

குழந்தை வெளியே வந்ததும் முகத்தைக்கூட சரியாக பார்க்காமல் கை கால்களை விலகி பார்த்துவிட்டு என் சாமினு அழ ஆரம்பித்து வெளிய நின்ன எல்லாத்துக்கிட்டையும் காமிச்சு பூரிப்பு அடைந்தார்.

விசாரித்ததில் கரு உருவானதில் இருந்து தன்
Jun 13, 2022 14 tweets 5 min read
#StandWithAfreenFathima

5 வருடத்திற்கு முன்பு ஒடிசாவில் இருக்கும்போது தீபஒளி திருநாள்.மற்ற மாநிலக்காரர்கள் எல்லாம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்.தமிழர்கள் 3 பேர் மட்டும் Site Guest houseல் இருந்தோம்.தீபஒளிக்கு முன்னாடி நாள் அம்மா தொலைப்பேசியில் அழைத்து நீயும் வரல #StandWithAfreenFathima தம்பியும் வரல நோம்பி நாள்ல வீடே பொக்குனு இருக்குனு சொன்னோனே எனக்கும் மனம் கனமாகியது.நம்பிக்கை இல்லைனாலும் இந்த மாறி நாள்ல வீட்டுக்கு போகனும்னு நம்ம ஆட்கள்ட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.அவிங்களும் ஊர்ல தீபஒளிக்கு என்ன என்ன பண்ணுவோம் எவ்வளவு ஜாலியா இருப்போம்னு
Jun 2, 2022 4 tweets 2 min read
#FatherOfModernTamilnadu
#HBDkalaignar99

Why Kalaignar is Father of Modern Tamilandu?

medium.com/@sathyanr/what… இந்தியாவில் எந்த அரசியல் கட்சி தலைவரும் செய்யாததை கலைஞர் 19 வருடத்தில் செய்தார்

CEO of El Dorado

google.com/amp/s/tamil.in…
Jun 2, 2022 7 tweets 2 min read
#FatherOfModernTamilnadu #HBDkalaignar99
Why Kalaignar is BigPapa or BigMomma in politics?

1.First in India Free eye check up scheme when India is affected with eye cataract in large nos

2.First in India to abolish man pulling rickshaw

3.First in India to waive farmers loan 4.First Chief minister of India who got rights to raise flag in Republic day

5.First in India who divided OBC into BC & MBC and provided 30% for BC and 20% for MBC in reservation

6.First in India to allot 1% reservation for Gypsy communities(நாடோடி குறவர்கள்)
Jun 2, 2022 6 tweets 2 min read
#FatherOfModernTamilnadu

#HBDkalaignar99

Why Kalaignar is Messiah of Tamilnadu?

1.Part of 69% reservation in Tamilnadu

2.Made Tamilnadu medical hub of south east Asia

3. Open window system in Engineering & Medical seats

4. Free electricity to farmers first time in India 5. Free Gas stove for all household

6. Free Buspass and Cycle for students

7.Chennai metro

8. Asia's largest moffisul Koyambedu Bus stand

9. Asia's largest library 'Anna senetary library'
May 17, 2022 25 tweets 5 min read
#Part3 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக

சகோதர யுத்தத்தால் தங்களுக்கு தாங்களே ஈழப்போராட்டத்தை பின்னோக்கி இழுத்து சென்றன அனைத்து இயக்கங்களும்.

இந்திய தலைவர்களின் அதிருப்தியால் TESOவை கலைத்தார் கலைஞர்.

கலைஞர் எடுத்த political move சகோதர யுத்தத்தால் நாசமாகின. இதற்கிடையில் ஜெயவர்தனேவை வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க பணிய வைத்தார் ராஜிவ் காந்தி.இதை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்தனர்.எம்.ஜி.ஆரை அழைத்து புலிகளிடம் பேச வைத்தார்.பலனளிக்கவில்லை எனவே ராஜிவ் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகளை தந்தார்.இதனையடுத்து 1987 ஜூலை 29
May 17, 2022 25 tweets 5 min read
#Part2 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

Black July 1983

பிரபாகரன் செய்தது ஞயாயமானதாக இருந்தாலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் உணராதவராக இருந்தார்.தான் செய்யும் காரியங்களுக்கு விளைவுகளை பற்றி சிந்திக்காதவராக பல இடங்களில் இருந்தார் பிரபாகரன் தமிழர்களின் 200 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன, பல நூறு தமிழர்களின் உயிர் ஈவு இரக்கமின்றி அரசு ஆதரவுடன் சூறையாடப்பட்டது.ஒரு 10 வயது சிறுவனின் கையை வெட்டி அவன் துடிப்பதை நடனம் ஆடி கொண்டாடும் அளவுக்கு மனிதாபிமானமற்ற படுகொலை தமிழர்கள் மீது ஏவப்பட்டது.பல தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர்.
May 17, 2022 31 tweets 7 min read
#திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

திமுகவும் ஈழப்போராட்டமும்

1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சாலமன் பண்டார நாயகா விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்படுமென்று அறிவித்தார். ஆனால், பின்னர் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று கொள்கையை மாற்றிக் கொண்டார். இதன் எதிரொலியாக ஐக்கிய தேசியக் கட்சியும் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனத் தீர்மானித்தது.

1956 இல் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி
Dec 29, 2021 14 tweets 2 min read
#SunTV #Sungroup

தமிழ்ல எல்லாம் எவன் satellite TV பார்ப்பான் என்று அவமானப்படுத்தி அனுப்பிய Satellite TV NETWORK-ஐ 30 வருடம் தென் இந்தியாவில் நுழையவிடாமல் பெரிய சாம்ராஜ்ஜியம் கட்டிய எழுப்பிய கலாநிதி மாறன் அவர்கள் சாதித்தது எப்படி. அமெரிக்காவில் MBA படிக்கும்போது அங்கே Satellite TV நிகழ்ச்சிகள் மக்களிடம் பிரபலம் அடைந்து வருவதை கவனித்த கலாநிதி மாறன் இந்தியாவில் Satellite TV தொடங்க வேண்டும் என்ற கனவை அப்போதே வளர்த்துக்கொண்டார்.படிப்பை முடித்த பிறகு தமிழ்நாட்டில் Sumangali Publications என்ற நிறுவனத்தில்
Dec 25, 2021 7 tweets 1 min read
மதுரை அருகே மாங்குளத்தில் கிடைத்த இந்த கல்வெட்டின் காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டு. அதாவது முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்கும் 200 ஆண்டுகள் பழைமையானது, அசோகன் பிராகிரத பிராமி கல்வெட்டுக்கும் 100 ஆண்டுகள் பழைமையானது.இந்திய துணைக்கண்டத்தில் 4 வது பழையான கல்வெடு.முதல் மூன்றும் தமிழ்மொழியில்தான்.

சரி கல்வெட்டு என்ன சொல்கிறது பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தனது பணியாளர்களான கடலன் மற்றும் வழுதியிடம் சமண முனிவர்களுக்கு படுக்கை உருவாக்கி கொடுத்தான் என்பதே கல்வெட்டு.

அதாவது கடைச்சங்க காலமான கி.மு.3 ஆம் நூற்றாண்டே முதலே சமணம் தமிழகத்தில் இருந்துள்ளது.
Dec 6, 2021 18 tweets 3 min read
#Ambedkar #Myleader

இந்திய அரசியலமைப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றி அதன் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருந்த காலம்.அன்று ஒரு மாலை அம்பேத்கர் தீவிரமாக பல புத்தகங்களை புரட்டிப்பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார்.அவரின் வீட்டு பணியாளரான ரட்டு என்றும் இல்லாத அளவு இன்று அம்பேத்கர் மிகவும் கவலையாகவும் படப்படப்புடனும் இருப்பதை பார்க்கிறார்.வேலைநேரம் முடிந்துவிட்டதால் விடைப்பேற வேண்டி அம்பேத்கரிடம் "சாப் என் வேலை முடிந்துவிட்டது நான் கிளம்புகிறேன் உங்களுக்கு வேறு எதாவது உதவி வேண்டுமா" என்கிறார்.அப்போது மாலை 6 மணி.
Oct 13, 2021 12 tweets 5 min read
#Kanniyakumari #Thackaley

கனிம வள கொள்ளை

உண்மை நிலவரம் என்ன ?

நாம் தமிழர் சீமானின் நரித்தன அரசியல் என்ன?

திமுக என்ன செய்தது ?

அதிமுக என்ன செய்தது?

வாருங்கள் பார்ப்போம் இந்த கனிம வள கொள்ளை எதோ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது போலவும் திமுக காரர்கள் தான் கனிம வளங்களை கொள்ளையடிப்பது போலவும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரகடனம் செய்கின்றனர்.

உண்மையில் இந்த கனிம வள கொள்ளை சீமானின் சித்தப்பா எடப்பாடியாரால் 2019 ஆம் ஆண்டு அனுமதி வாங்கிஅ
Sep 20, 2021 10 tweets 3 min read
இதுவரை நடந்த மரபணுவியல் ஆய்வுப்படி இந்தியர்களை கீழ்கண்டவாரு காலவாரியாக பிரிக்கிறது அறிவியல் உலகம். இதில் வரும் வ.இ.ம(ANI) gene என்பது Ancestral North Indian genes

தெ.இ.ம(ASI) என்பது Ancestral South Indian genes.

இந்த இரண்டு மரபணுதான் இந்தியர்களில் பெருன்பான்மையாக உள்ளது.

இது இரண்டு மரபணுகளில் எந்த மரபனு எந்த குளுக்களில் அல்லது சாதிகளில் அதிகமாக இருக்கிறது என்று வைத்து
Sep 10, 2021 30 tweets 7 min read
#அர்த்தசாஸ்திரமும்சாணக்கியபுரட்டும்

சாணக்கியன் என்ற ஒரு கதாப்பாத்திரம் உண்மையில் இந்திய வரலாற்றில் இருந்ததா?

அர்த்தசாஸ்திரம் உண்மையில் மன்னர்களுக்கு அறநெறியை போதிக்கும் நூலா?

உண்மையில் அர்த்தசாஸ்திரம் யார் எழுதிய நூல்?

இல்லாத சாணக்கியன் எப்படி சொருக்கப்பட்டான் பார்ப்போம் முதன் முதலில் அர்த்தசாஸ்திரம் 1905ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு பிரதியும் கேரளாவில் ஒரு பிரதியும் கிடைத்தது

அர்த்தசாஸ்திரம் மொத்தம் 15 அத்தியாயங்களையும் 150 உட்பிரிவும் 6000 ஸ்லோகங்களும் உள்ளடக்கியது

சமஸ்கிருதத்தில் மொத்தம் நான்கு கோட்பாடுகள் வாழ்க்கைக்கு தேவையானதாக கற்பிக்கிறது
Sep 9, 2021 15 tweets 5 min read
களப்பிரர்கள் யாருக்கு இருண்ட காலம்?

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் 4 காப்பியங்கள், ஐச்சிறுங்காப்பியங்கள் 5 ந்தும் ,பதினென்கீழ்கணக்கு நூல்களும் களப்பிரர்கள் காலத்தில்தான் இயற்றப்பட்டது

சமணப்பள்ளிகள் தொடங்கப்பட்டு அனைவருக்கும் பெண்கள் உட்பட கல்வி அளிக்கப்பட்டது

பிராமண ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மதேய நிலங்கள் பிடுங்கப்பட்டு உழுபவனுக்கு நிலம் கொடுக்கப்பட்டது.

தமிழ் செழித்தோங்கிய பொற்காலம் களப்பிரர்கள் காலம்.

வேள்விக்குடி செப்பேட்டில் களப்பிரர்களை கலியுக அரசர்கள் என்றும் முற்காலத்தில் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை
Jun 21, 2021 27 tweets 6 min read
#Thread

புலிகளின் தோல்விக்கான காரணங்களும் ஈழவிடுதலையின் வீழ்ச்சியும்

1.வி.பி.சிங் வீட்டில் திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்து ஈழம் ஒன்றே அந்த மக்களுக்கான தீர்வு அதை இந்தியா பங்களாதேஷ் போல் பெற்றுத்தர வேண்டும் எனவே வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் வைத்து பத்பநாபன் உட்பட பலரை புலிகள் கொலை செய்தது.இந்த சம்பவம் இந்திய அளவில் பேச்சுப்பொருளாக மாறியது அத்தோடு இந்த கோரிக்கை இந்திய அளவில் நீர்த்துப்போனது.ராஜிவ் வி.பி.சிங்கிற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறார் காங்கிரஸ்
Jun 2, 2021 9 tweets 2 min read
இளையராஜா ஏன் இசை உலகின் பெரியார் #Thread #ilayaraja
சிந்து பைரவி படத்தில் வரும் மரி மரி நின்னே என்ற தியாகராய காம்போதி ராக கீர்த்தனையை சாருமதி ராகத்தில் மெட்டுப்போட்டு தியாகராஜரை தன் மெட்டுக்கு எழுத வைத்தவர்.அன்று அவரை மோசமாக எழுதி கோர்ட்டு வரை இழுத்தவர்கள் அறிய வகை ஏழைகள். மாம ஊடு மச்சான் ஊடு என்ற கானா பாட்டை மோகனம்&சங்கராபரணம் கலந்து பிலஹரி ராகத்தில் மெட்டு போட்டு பக்கவாத்தியத்தை மக்களின் கருவியான பறை மற்றும் பம்பை இசைத்து orchestrationஐ westernல் அமைத்து கலப்பு செய்து பல கர்நாடக இசை ஜாம்பவான்களை வயிறு எரிய வைத்து கால் நடுங்க வைத்தவர் ராஜா.