#MahaPeriyava
My brother-in-law's daughter Jaana and I often used to go to Kanchi and have darshan of Periyava. We would submit different offerings each time we went there. On one occasion, it occurred to us to string a beautiful arugampul garland and offer it to him. With arali
flowers forming the border, we prepared a large arugampul garland and went on the next morning to offer it. By the time we reached Kanchi, it was eight in the morning. Periyava was sitting, conversing with everyone around him. We kept the garland pack and a packet of sugar lumps
in front of him. He took it and kept it aside in a corner. He did not even open the pack to see what it contained. We were having darshan of him. A woman came around ten o' clock. She had in her hand an intricately designed silver Kavacham for Ganesha. As instructed by the sage,
she had made it for the Ganesha of the temple at their place of residence, and brought it for Periyava's anugraham. Periyava took the kavacham from her, kept it on his lap and told his disciple nearby, "Take that," pointing to the pack in a corner. The disciple unwrapped the pack
and handed over the arugampul garland to Periyava. He adorned the silver kavacham with the garland. It fitted nicely as if tailor made for the object. Then he took the kavacham with the garland, fitted it to his chest, turned to all the four sides and gave darshan! We all went
into ecstasy. The woman who brought the kavacham stood with folded palms, tears welling up in her eyes. Periyava gave the kavacham with the garland to her through his disciple. What we took to offer him was an ordinary thing; but for the fullness of heart we had, there are no
words to express! This was because, he made us somehow realise the abheda between him and Ganapathi.
Author: Radha Ramamoorthy, Pudukottai (in Tamil)
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Sarvam Sri Krishnarpanam🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Translated the tweet thread of @CommonSwadeshi into Tamil.
ஒரு திராவிட சித்தாந்தவாதியின் UC பெர்க்லி PhD பட்டத்தை கண்டுபிடிக்கும் முயற்சி:
இந்த ட்வீட் என் பார்வையில் பட்டது. UC பெர்க்லி சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று. அங்கிருந்து பெறப் பெற்ற Dr பட்டம் என் ஆர்வத்தைத் தூண்டியது.
ஒரு சின்ன ஆர்வத்தினால் KRS எப்போது டாக்டர் பட்டம் பெற்றார் என்பதை அறிய முற்பட்டேன். அமெரிக்கப் பல்கலையிலுள்ள எந்தவொரு மாணவருக்கும் நிறைய டிஜிட்டல் தடயங்கள் இருக்கும். மேலும் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுபவருக்கு இது அதிகமாகவே இருக்கும் என்பதால் அங்கு தேட ஆரம்பித்தேன்.
UC பெர்க்லியில் ஒப்பீட்டு இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றதாக KRS கூறுகிறார் (கீழே உள்ள படம்). எனவே இந்த வலைப்பக்கங்களில் ஏதேனும் ஒன்றில் அவர் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். 1) complit.berkeley.edu/graduate/alumn… 2) complit.berkeley.edu/people/graduat…
இதில் KRS பெயரை எங்கும் காண முடியவில்லை.
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை - இது ஒரு தெய்வீக
விடுகதை. இதற்கு பதில் தெரியுமா? குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்குப் பணம் கொடுத்தவர் குபேரன். பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன். குபேரன் கடனை கட்ட
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மாந்தாதா என்ற சூரிய வம்சத்து ராஜா பிறந்த போது பால் கொடுப்பதற்கு அன்னை இல்லாததால் அழுது கொண்டு இருந்தார். இதனை கண்ட இந்திரன் மனமிரங்கி, நான் கொடுக்கிறேன் மாந்தாதா என்று சொல்லி குழந்தையின் கை கட்ட விரலை எடுத்து வாயினுள் வைத்தார். மனித சரீரத்தில் ஒவ்வொரு
அங்கத்திலும் ஒரு தேவதை வசிக்கிறது. அதில் கைக்குரிய தேவதை இந்திரன். தான் சாப்பிடும் அமிர்தத்தை கையின் கட்டை விரலின் மூலம் குழந்தையின் வாய்க்கு போகும்படி இந்திரன் அனுக்கிரஹம் செய்தார். அதனால்தான் அநேக குழந்தைகள் பசியின் போது வாயில் விரல் இட்டுக் கொள்கிறது. ஆனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர்
வாயில் போட்டுக் கொண்டிருப்பது கை கட்டை விரல் அல்ல. கால் கட்டை விரலை! அவரது சரீரம் முழுவதும் அமிர்த மயமாக இருப்பதால், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் அவரை #அமிர்த_வபு என்கிறது.
இந்திராதி தேவர்கள் கையினால் செய்வதை, தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுவதைப்போல கால் விரலை வாயில் போட்டு கொண்டு
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் யசோதை குழந்தை கண்ணனைப் படுக்கையில் கிடத்தி விட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். அப்போது கம்ஸனால் அனுப்பப்பட்ட த்ருணாவர்த்தன் என்ற அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். கோகுலம் முழுவதும்
புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள். யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர். அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப்
பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான். அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான். ஆனால் கண்ணன் அவனை
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹீ
தந்நோ ஸ்ரீகிருஷ்ண ப்ரசோதயாத். #கோகுலாஷ்டமி#ஸ்பெஷல் #HappyJanmashtami#HappyKrishnaJanmastami2022
ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்களுக்கு
கண்ணனின் மீது அதீத பிரேமை இருக்கும். இதில் சொல்லப்பட்டிருக்கும் அவர் லீலைகள் நம்மை பக்தி கடலில் ஆழ்த்தும்
ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா என்று கூவிக் கொண்டு இருந்தாள். அந்த சத்தத்தைக் கேட்ட கண்ணன் வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை
எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவில் வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கண்ணன் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த