How to get URL link on X (Twitter) App
பணமும் புகழும் இவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கவில்லை. இவர்கள் வாழ்ந்த காலத்தில் சுற்றியிருந்த மனிதர்கள் இவர்களின் மனதின் தேவைகளை உணர்ந்திருக்கவில்லை. பரிவான பாசமான வார்த்தைகளை யாரும் கூறவில்லை. ஆனால் இவர்கள் இறந்த பின் உலகமே கண்ணீர் சிந்தியது.
https://twitter.com/happyselvan/status/1290690568436285442குழந்தை மதியம் வரும் போதும் அழுது கொண்டே இருக்கும். அப்போது தான் விளங்கியது.. அந்த பெண் பணத்தை எடுத்து கொண்டு அந்த குழந்தைக்கு சாப்பிட எதுவும் கொடுப்பதில்லை என்று. மறு நாளில் இருந்து காலையில் வரும் போது பன் ஒன்றை வாங்கி வந்து அந்த குழந்தைக்கு கொடுத்து விட்டு சென்றேன்.
பணமும் புகழும் இவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கவில்லை. இவர்கள் வாழ்ந்த காலத்தில் சுற்றியிருந்த மனிதர்கள் இவர்களின் மனதின் தேவைகளை உணர்ந்திருக்கவில்லை. பரிவான பாசமான வார்த்தைகளை யாரும் கூறவில்லை. ஆனால் இவர்கள் இறந்த பின் உலகமே கண்ணீர் சிந்தியது.