My Authors
Read all threads
இறைவனையும், வேதங்களையும், அது சார்ந்த மூடப் பழக்க வழக்கங்களையும் மறுத்து வாழ்ந்த இனம் தமிழினம் என்பதையும், #திருவள்ளுவர் தந்த குறள்களின் பொருளைச் சிதைத்துத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறோம் என்பதையும், அக்கால நடைமுறைகளை அலசி ஆராய்ந்து உணரலாம்.
#BJPInsultsThiruvalluvar
👇
சாவகர் அருகர் அமணர் ஆசீவகர் தாபதர்
இவர்களே ஐந்து வழிநெறிகளைத் தந்த ஐயர் (சமணர்கள்) ஆவர்.
#அந்தணன் எனும் சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும் சொல்லும்,
#ஐயர் எனும் சொல் கடவுளை மறுத்துத் துறவின் மெய்வழியைக் காட்டிய இந்த ஐவரைக் குறிக்கும் சொல்லும் ஆகும்.
#BJPInsultsThiruvalluvar 👇
இதிலே குறிப்பாக, ஆசீவகம் தான் தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த, முதல் #கடவுள்_மறுப்புக் கொள்கையாக நம்பப்படுகிறது.
இது குறித்த நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட போதும், இதன் #இறைமறுப்பு நிலைப்பாடு குறித்து, பல தொல்பொருளியல் நூல்களில் குறிப்புகள் உள்ளன
#BJPInsultsThiruvalluvar 👇
ஆசீவகம்- ஆசு+ஈவு+அகம்
குற்றமற்ற தீர்வு தரும் இடம்
என்று பொருள் தரும்.
வாழ்வியலுக்கான கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ஆசீவகம்.
#ஐயர் என்று அழைக்கப்பட்ட ஐவர் வழிகாட்டுதலும் இறை மறுப்பு நிலைப்பாட்டை உடைய வாழ்வியல் வழிமுறைகளே. அதற்கும் முந்தையது திருக்குறள்👇
அதற்கும் முந்தையதா?
அது என்ன? அது தான் பூதவியல், இதனை வழியொற்றித் தோன்றியவர்கள் தான் இந்த #ஐயர் எனும் மதிப்புமிக்க ஐவர். ஐம்பூதங்கள் என்று சொல்லக்கூடிய ஐம்பெரும் ஆற்றல்களையும், ஐந்திணைகளையும், ஐம்புலன்களையும் பொருத்தி அமைத்துக் கொண்ட வாழ்வுமுறையே அது.
#BJPInsultsThiruvalluvar 👇
இதனை ஒத்தே அன்றைய தமிழர்களின் ஆட்சிமுறையும், இயற்கை மேலாண்மையும், வாழ்வுமுறையும் அமைந்திருக்கிறது. இவற்றை அடிப்படையாக வைத்தே,
#எது_கடவுள்!?, #தமிழ் #கோ , திருக்குறளின் கடவுள் வாழ்த்தின் மெய்ப்பொருள் எனும் தலைப்புகளில் எல்லாம் எழுதியிருக்கிறேன்.
#BJPInsultsThiruvalluvar 👇
எதையும் பகுத்தறியாது ஏற்பது ஆத்திகமாக இருக்கலாம், பகுத்தறியாது மறுப்பது நாத்திகமல்ல. அப்படி முற்றாக, நாம் விளங்கிக் கொள்ள முடியாத அனைத்தையும் மறுப்பதால் தான், பெரும் உண்மைகளையும், அதனைச் சொன்ன அறிஞர்களையும், ஐயர் அந்தணர் உள்ளிட்ட சொற்களையும் தனதாக்கிக் கொள்கிறது பார்ப்பனியம்👇
உலகின் முதன்முதலில் பகுத்து எழுதப்பட்ட மொழி #அகரமுதலான எழுத்துக்களை உடைய தமிழ் என்பதே, வள்ளுவன் முதற் குறளாய், தமிழைக் கடவுளாய் வடித்து எழுதியது தான்.

குறள் என்பதன் பொருள், பெரும் உண்மைகளை குறுக்கி எழுதப்பட்டதென்பதே ஆகும்.
அதனை உணர, பகுக்க, அதன் வழி அறிந்திருத்தல் அவசியம்👇
தனக்குவமை இல்லாதான் என்கிறார், உலகில் நாம் அறிந்த தனக்குவமை இல்லாதான் #மூளை தவிர்த்த வேறு எதுவாக இருக்க முடியும்!? உன் மூளையை நாடாது நீ எந்தச் சிக்கலைத் தான் தீர்க்க முடியும்!?
அது போல, அந்தணன் எனில், துறவி என்று பொருள், பார்ப்பனன் அல்ல.
#BJPInsultsThiruvalluvar 👇
அந்தணன் என்பது சாதி அல்ல, வாழ்வுமுறை, பிறர் நலனுக்காகவே துறவு மேற்கொண்டு வாழ்வோரே அந்தணர். அரசன்-ஆள்பவன், அந்தணன்-துறவி, வணிகன்-வணிகம் செய்பவன், வேளாளன்-வேளாண்மை செய்பவர். இப்படி குறள் சொல்லும் உண்மைகளை திரித்து, உரிமை கொண்டாடப் பார்க்கின்றது ஆரியம்.
#BJPInsultsThiruvalluvar 👇
சமணத்தின் ஒரு வடிவமான பவுத்தத்தை ஏற்கும் நாம், அதே கோட்பாடு உடைய மற்றவற்றை அறியாமலே புறந்தள்ளியதன் விளைவையே தற்போது அனுபவிக்கிறோம். ஆய்வு செய்து கூட அறிந்து கொள்ளக் கூடாது என்றே, பெரும்பாலான தமிழ் இலக்கியங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறது
#BJPInsultsThiruvalluvar 👇
கண்ணகி #சாவகத்தையும் , மணிமேகலை #பவுத்தத்தையும் , கண்ணகியின் தந்தை #மாநாய்கன் தன் செல்வம் அனைத்தையும் துறந்து #ஆசீவகத்தையும் ஏற்றனர். கடவுளை மறுக்கும் இந்த வழிநெறிகளை ஏற்று, வள்ளுவர் சொன்ன இறைத்துவத்தை இவர்கள் எட்டியதே இதற்கெல்லாம் சான்று தான்.
#BJPInsultsThiruvalluvar
திருக்குறளின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் அனைத்தும் பூதவியல் வழியில் எழுதியது தான்.
அதிலே ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொன்றைக் கடவுளாக உயர்த்தி, கடவுள் என்று தனித்து ஏதுமில்லை என்றே விளக்கியிருக்கிறார்

இன்று #ஐயன் திருவள்ளுவரையே ஆட்டயப்போடப் பாக்குறாய்ங்க

#BJPInsultsThiruvalluvar
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with SOMASUNDARA PRABHU M

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!