#Modi #மோடி அரசு செய்த சாதனைகள். படிப்பதற்கே பல நிமிடங்கள் ஆகும், இவற்றை செயலாக்கிய மோடி அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
1. ராமேஸ்வரம் முதல் கரிச்சல் முனை வரை நீண்ட காலமாக கைவிடப்பட்ட தனுஷ்கோடி வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது
2. ராகுல்காந்தி குடும்ப தொகுதியான அமேதியான
தற்போது ஸ்ம்ரிதி இராணியுடயது-AK 203 ரக துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை!
3. இந்தியாவில் மிக உயரமான பாலம் IMPHAL(இம்பால்), JIRIBAM(ஜிரிபாம்) மற்றும் TUPUL(துப்புல்) ஆகியவை அஸ்ஸாமிற்கும் அருணாசலப் பிரதேசத்திற்கும் இடையே அமைக்கப்பட்டுள்ளன!
4. வெளிநாடுகளில் கைதான ஏராளமான இந்தியர்களை
நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சவுதி அரேபியா மட்டும் 850 கைதிகளை விடுதலை செய்துள்ளது.
5. சவுதி அரேபியாவில் 7,00,000 கோடி முதலீடு செய்துள்ளது.
6. செல்போன் உற்பத்தி, கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பையும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட தொழிற்சாலைகள் அமைப்பு! இதனால்
இறக்குமதி குறைந்து விட்டது
7. காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் அனைவருக்கும் அரசு வழங்கிய பாதுகாப்பு வாபஸ் செய்யப்பட்டது. இது வரை எந்த தலைவரும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தது கிடையாது
8. புதிய வீடு கட்டுவதற்கு 2.27 லட்சம் வட்டி மானியம்
9. 2022 க்குள் அனைவருக்கும் வீடு என்ற
இலக்கில் நல்ல முன்னேற்றம்
10. புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 35.5 GW யிருந்து 69.7 GW வரை உயர்ந்து இரட்டிப்பானது
11. UDAY(உதய்) மின் திட்டத்தின் மூலம் 20,000 கோடி வட்டி சேமிப்பு
12. மி‌ன் பற்றாக்குறையில் இருந்த நம் நாடு தற்போது அதிக அளவில் மின் உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கு
விற்பனை!
13. உலகத்திலேயே முதன் முதலாக டீசல் ரயில் என்ஜின், மின்சார ரயில் என்ஜினாக மாற்றப்பட்டது. கூடிய விரைவில் அனைத்து ரயில் பாதையும் மின்சார மயமாகும்.
14. ரயில்வே மூலதன செலவு 2.3 கோடியில் இருந்து 5.1 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
15. 1997 - 98 ஆம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட
போகிபீல் இரட்டை அடுக்கு பாலம் இப்போது முடிக்கப்பட்டு பயண தூரம் 700 கி.மீ. தூரம் குறைக்கப்பட்டுள்ளது. பயண நேரமும் 24 மணியிலிருந்து வெறும் 5 மணி நேரமாக குறைப்பு.
16. 15,700 கோடி செலவில் பெங்களூருக்கு புறநகர் ரயில் சேவை.
17. ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில்
தலைநகரங்களில் அகல ரயில் பாதை மூலம் கௌஹாத்தி மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தவை தற்போது இட்டா நகரும், அகர்தலாவும் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற தலைநகரங்களும் இணைக்கும் வேளை மும்முரமாக நடந்து வருகிறது.
18. விவசாயிகளுக்கு கோடி கணக்கான மண் வள அட்டை வழங்கும் திட்டம்.
19. ரஷ்யாவில் இருந்து
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி S-400 ஏவுகணைகள் வாங்கியது!
20. பாரத்மாலா திட்டம் முதல் கட்டமாக 50,000 கி.மீ. சாலைகள். இரண்டாம் கட்டத்தில் 30,000 கி.மீ. சாலைகள்!
21. சாகர்மாலா திட்டத்தில் (வாஜ்பாய் உருவாக்கிய) 12 முக்கிய துறைமுகங்கள் தரம் உயர்த்துதல் மற்றும் 185 பழைய புதிய சிறிய
துறைமுகங்கள் உருவாக்குதல் மற்றும் அதன் தரம் உயர்த்துதல்.
22. அனைத்து துறைமுகங்களுக்கு அருமயான ரயில் மற்றும் சாலை போக்குவரத்து இணைப்புகள்
23. சரக்கு போக்குவரத்துக்கு தனியாக 3,300 KMs. இதனால் சரக்கு போக்குவரத்தின் வேகம் அ‌திக‌ரி‌க்கு‌ம். 2.5 மடங்கு சரக்கு அதிகமாக கையாளப்படும்.
பயணிகளின் ரயில் தாமதம் தவிர்க்கப்படும். விபத்துக்கள் குறையும். இத்திட்டம் நிறைவேற 2022 ஆம் வருடம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
24. பல ஆண்டுகளாக எதிர்ப்பார்க்கப்பட்ட கிழ‌க்கு கட‌ற்கரை சாலை‌ விரிவாக்கம் (ECR).
25. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமி தோப்பில் பசுமை விமான நிலையம்.
26. கன்னியாகுமரியில் கட்டவே முடியாது, கட்டிய பிறகு எதிர்கட்சிகள் கிளப்பி விட்ட ஆடுது தனியா ஓடுது உடையுது என்று சொல்லப்பட்ட போக்குவரத்து மேம்பாலங்கள்!
27. கும்ப மேளாவில் வேலை செய்த துப்புரவு தொழிலாளர்களுக்கு அவர்களுடைய நன்மைக்காக தனது சொந்த சேமிப்பில் இருந்து 21 லட்சம் ரூபாய்
வழங்கினார் பாரத பிரதமர் மோடி.
28. சியோல் அமைதிக்கான பரிசுத் தொகை 1.3 கோடி நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கினார் மோடி.
29. பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகளை ஏலம் விட்டதில் கிடைத்த 3.4 கோடியையும் நமாமி கங்கை திட்டத்திற்கு வழங்கினார். 2015 வரை தனக்கு கிடைத்த நினைவு பரிசுகள் ஏல
தொகை 8.33 கோடி ரூபாயையும் கங்கை சுத்தப்படுத்தும் திட்டத்துக்காக வழங்கினார். ஒரு நிர்வாகி எப்படி இருக்க வேண்டும் என்று இவரை பார்த்து கற்று கொள்ளலாம். தனக்கு கிடைத்த பணத்தை வழங்கியும் மக்களுடைய வரிப்பணத்தை மிச்சப்படுத்துவதிலும் கண்ணும் கருத்துமாக விளங்குபவர்.
30. மேலும் குஜராத்
அரசு ஊழியர் பெண் குழந்தைகள் படிப்பு செலவுக்கு தனது சேமிப்பில் இருந்து 21 லட்சம் வழங்கினார்.
31. மோடி தான் முதல் அமைச்சராக இருந்த போது கிடைத்த அனைத்து பரிசு பொருட்களையும் ஏலம் விட்டதில் கிடைத்த 89.96 கோடி ரூபாயையும் KANYA KELAVANI fund பெண் குழந்தைகளின் படிப்புக்கான திட்டத்திற்கு
வழங்கினார். மொத்தமாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் சொந்த முயற்சியில் வழங்கி இருக்கிறார். வாஜ்பாய், அப்துல் கலாம் போன்ற சில தலைவர்களே வாங்காமல் கொடுத்து மட்டுமே வாழ்ந்து வந்தார்கள். தற்போது அவர்களுக்கு அடுத்தபடியாக மோடி மட்டுமே நடந்துக் கொள்கிறார்.
32. பிரதம மந்திரியின் இல்லத்தில்
மற்றும் அலுவலகத்தில் தனது உணவு செலவை தானே ஏற்றுக் கொள்கிறார். முக்கியமாக அவருடைய உடைக்கான செலவு எதையும் அரசாங்கம் செய்தது இல்லை. உடையையும் ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றார்.
33. சென்னை மதுரை இடையேயான இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி ரயில் பாதை போலவே
நீண்டு கொண்டு இருந்த வேலைகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
34. போதனுர், பொள்ளாச்சி, திண்டுக்கல் மற்றும் பாலக்காடு இடையேயான ரயில் பாதை பணியில் தொய்வுகள் நீக்கப்பட்டு அகல ரயில் பாதை பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
35. புதிய புனலூர் மற்றும் செங்கோட்டை இடையேயான அகல ரயில்பாதை திட்டம்,
பயனில் இருந்த மிக குறுகிய ரயில் 2008 இல் நிறுத்தப்பட்டு 2014 வரை பணிகள் ஏதும் நடக்காத நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு வேலையை மும்முரமாக செய்து 2018 இல் இங்க ரயிலை ஓட வைத்த பெருமை மோடி அரசையே சாரும்!
36. மிக பெரிய இடைஞ்சலாக இருந்த அரக்கோணம் - தக்கோலம் இடையேயான 20 வருடமாக இழுத்துக்
கொண்டு இருந்த வெறும் 7 கி.மீ. தூரத்திற்கான மின்மயமாக்கும் பணி 2019 ஜனவரியில் நிறைவு செய்யப்பட்டது.
37. மயிலாடுதுறை - காரைக்குடி இடையேயான ரயில் பாதை 150 கி.மீ. அகலப்படுத்தும் வேலை 2008 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி 2014 இல் வெறும் 38 கி.மீ. வேலையே முடிக்கப்பட்டது. பணம் இல்லாமல்
தொய்வாக இருந்த பணி பணம் ஒதுக்கப்பட்டு 100 கி.மீ. பணி முடிக்கப்பட்டது. மிச்சம் உள்ள 50 கி.மீ. பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
38. சென்னை மும்பை இடையேயான 1000 கி.மீ. ரயில் பாதை 1980 இல் இருந்து 0% முன்னேற்றம் அடைந்த இப்பாதை மோடியின் அமைச்சர்களின் முயற்சியால் மிகுந்த முன்னேற்றம்
அடைந்துள்ளது.
39. புற்று நோய் மருந்துகளின் விலை 87% வரை குறைக்கப்பட்டுள்ளது.
40. HMD எனப்படும் காணொளி திரையுடன் கூடிய தலை கவசம் இஸ்ரேல் அரசு உதவியுடன் BEL நிறுவனம் தயாரிப்பு.
41. டெல்லி மும்பை இடையே விரைவு பசுமை சாலை திட்டம். கார்களின் பயண நேரம் வெறும் 12 மணி நேரமாக இருக்கும்,
36 மாதத்தில் பணி முடிக்க திட்டம். தூரம் 1450 இல் இருந்து 1250 கி.மீட்டராக குறையும்.
42. 43 ஆண்டாக கிடப்பில் கிடந்த கொல்லம் புறவழிச்சாலை நிறைவு. அதை போல் 40 வருடமாக செயல்படுத்தாமல் இருந்த பன்சாகர் கால்வாய்த் திட்டமும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
43. நாட்டுகாக உயிர் நீத்த 34,844
காவலர்களுக்கான நினைவிடம் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 2018 இல் கட்டி திறக்கப்பட்டுள்ளது.
44. பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத வைஷ்ணவி தேவியின் கோவிலுக்கு செல்வோருக்கான KATRA ரயில் பணிகள் நிறைவு.
45. சிக்கிமின் தலைநகர் காங்டாக் அருகே pakyong(பாக்யராங்) என்னும் இடத்தில் புதிய விமான நிலையம்.
46. கச்சா எண்ணெயில் சரிவில் இருந்த நம் நாடு தற்போது கச்சா எண்ணெய் கையிருப்பை அதிகரித்துள்ளது.
47. 100% கிராம மின்சாரம் திட்டம் வெற்றி பெற்று, தற்போது 100% வீடுகளுக்கு மின்சாரம் என்ற இலக்கை நோக்கி பயணம்.
48. 57முஸ்லீம் நாடுகளின் மாநாட்டில் பாகிஸ்தான் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானை
ஒதுக்கிவிட்டு இந்தியா சிறப்பு அழைப்பாளராக சுஷ்மா சுவராஜ் பங்கு பெற அழைப்பு விடுத்தது துபாய் அரசு (புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடந்தவை).
49. தமிழ்நாட்டிற்கு புதிதாத 5 கேந்திரிய வித்யாலயங்கள்.
50. மாவட்டத்துக்கு ஒன்றாக மத்திய அரசு கொடுக்க தயாராக இருந்த நவோதய பள்ளிகள் தரம் தாழ்ந்த
அரசியலால் தமிழகத்தில் மட்டும் தடுக்கப்பட்டது, தங்களுடைய வியாபாரம் கெட்டு விடும் என்பதால்.
51. 22,000கோடி மதிப்பில் ரஸ்யாவுடன் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம்.
52. 4500 கோடி மதிப்பில் 3500 ஏக்கரில் மாமண்டூரில் விமான நிலையம் அமைக்க அனுமதி. 2022-23ல் செயல்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு.
53. குழந்தைகள் கற்பழிப்பு வழக்கில் அதிக பட்ச தண்டனை தூக்காக சட்டத் திருத்தம். கொலை மற்றும் கற்பழிப்பு குற்றங்களுக்கான சிறார் சட்டம் மாற்றி அமைப்பு, வயது வரம்பு 18 இல் இருந்து 16 ஆக குறைப்பு.
54. அரசு கையகப்படுத்தும் தனியார் இடங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு.
55. USTTAD(Upgrading the Skills & Training in Traditional Arts /crafts for Development) கலை மற்றும் கைவினை பொருள் தொடர்புடைய பயிற்சி மேம்பாட்டு திட்டம் அறிமுகம்.
56. பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எதிரிகளின் சொத்து சம்பந்தமான முழு விவரம் சட்டம் அமலுக்கு வந்தது(ENEMY PROPERTY BILL)
57. சுற்றுலா துறையில் வருமானம் USD கணக்கில் 50% வளர்ச்சி கண்டுள்ளது அதாவது 70 வருடங்களாக 100 USD என்றால் இந்த ஆட்சியில் 150 USD.58. மின்சார வாகனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல சலுகைகள் திட்டம். மின்சார வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கும்.
59. திருச்சி BHEL
ஆலையில் மின்சார பேருந்துகள் தயாரிப்பு.
60. முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும்,ஜனாதிபதியின் ஆன உயர்திரு பிரணாப் முகர்ஜி பலமுறை இந்த ஆட்சியை பாராட்டி இருக்கிறார்.
61. அனைத்து மத பண்டிகைகளும் பாரபட்சம் இல்லாமல் தவறாமல் வாழ்த்துகள் சொன்ன ஒரே தலைவர் மோடி மட்டும்தான்.
62. ஒரு அரசியல் சாராத
உயர்திரு அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்ததும் பிஜேபி தான், தலித் ஒருவரை இன்று ஜனாதிபதி ஆக்கி அழகு பார்ப்பதும் பிஜேபியும் மோடியும் தான்.
63. மில்லியன் ரூபாய் செலவு செய்த மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் (1,36,077.75 மில்லியன் USD) சுமார்
95,25,390 மில்லியன் ரூபாய்கள் அன்னிய முதலீடு வந்துள்ளது. இதற்கு மேல் நமது நாட்டில் அனைத்து நாடுகளும் கொண்டிருக்கும் நட்புறவு போனஸ்.
64. சுதந்திர இந்தியாவில் இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற முதல் பிரதமர் மோடி ம‌ட்டுமே. இதன் மூலம் இஸ்ரேல் முன்னணி வகிக்கும் விவசாயம், தண்ணீர் சுத்திகரிப்பு
மற்றும் ராணுவ தொழில் நுட்பங்கள் உட்பட பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இஸ்ரேல் பிரதமருடன் கொண்ட நட்புறவு மூலம் பல நன்மைகளும்.
65. ஆமை வேகத்தில் இருந்த பல மெட்ரோ ரயில் திட்டங்களை ஜெட் வேகத்தில் நிறைவேற்றப்பட்டது.
66. கோடிக்கணக்கான பேர் கலந்து கொண்ட கும்பமேளா
ஒரு சிறு அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் நடந்தேறியுள்ளது.
67. வித்யா லட்சுமி திட்டத்தின் மூலம் கல்விக்கடன் வாங்குவது எளிதாகப்பட்டது.
68. பிரதம மந்திரியின் ஏழைகளுக்கான dialysis(டயாலிசிஸ்) திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.
69. PMKVY திட்டத்தில் 10 லட்சத்திற்கும்
மேற்பட்டவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பும்!
70. குறைந்த விலையில் ஃபேன், டியூப் லைட் மற்றும் LED விளக்குகள் அரசாங்கம் மூலமாக சந்தை விலையை விட குறைந்த விலையில் நல்ல கம்பெனிகளில் இருந்து தரமான தயாரிப்பில் கொடுத்ததில் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது.
இதனால் கார்பன் வெளியீடு குறைக்கப்பட்டு, மின் செலவு குறைக்கப்பட்டு, மின் தேவையும் குறைக்கப்பட்டுள்ளது.
71. வாகனங்கள் பதிவுக்கு RTO செல்லாமல் விற்பனை செய்பவரே பதிவு செய்ய சட்டம். இதனால் இடைத்தரகர் மற்றும் லஞ்சம் தவிர்ப்பு. படிப்படியாக அனைத்து RTO வேலைகளும் நேரில் செல்லாமலேயே
செய்யத் தீவிரம்.
72. உயிர் இழக்கும் ராணுவ வீரர்களின் குழந்தைகளின் அனைத்து படிப்பு செலவும் அரசாங்கம் ஏற்பு. இதை கூட முன்பு இருந்த அரசுகள் செய்ய முன் வரவில்லை.
73. மேலும் ஒரு பொய் குற்றசாட்டு, முதியோர் உதவித்தொகை பெரும் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தொகை 1000 இல்லாததால் 1000ரூபாய்
உதவித்தொகை வாங்கும் கணக்கில் 600 பிடித்தம் செய்யப்படுகிறது என்பது வடிகட்டிய பொய்.
74. விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகள். ஒரே ராக்கெட்டில் 100க்கும் மேற்பட்ட செயற்கை கோள்கள்.
75. சென்னை துறைமுகத்திற்கு வந்து போகும் வியாபாரிகள், மாலுமிகள் மற்றும் பயணிகள் தங்கும் வசதிக்காக 18கோடி
அளவிற்கு செலவு செய்தது. கப்பலில் சரக்கை கையாளுதலுக்கான திறன் மேம்பாட்டை அதிகரிக்க 80 கோடி ஒதுக்கீடு. சரக்கு கிடங்கு மேம்பாட்டிற்கு 54 கோடி ஒதுக்கீடு. கப்பலில் இருந்து சரக்கை ஏற்றி இறக்கும் பகுதியை மேம்படுத்த 45 கோடி. துறைமுகத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த 63 கோடி.
குளிர்சாதன
கிடங்குகளுக்கு 100 கோடி.
76. இதை போல் தமிழ்நாட்டில் இருக்கும் எண்ணூர் துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியவையின் மேம்பாட்டிற்கு மட்டும் சராசரியாக 80,000 கோடி அளவிற்கு செலவு செய்துள்ளது மத்திய அரசு.
77. முத்ரா வங்கி கடன் திட்டம் மூலம் இந்தியா முழுவதும் பார்த்தால் தமிழகம் தான்
அதிக அளவில் பயன்பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் தொழில் துவங்க மற்றும் அதனை விரிவுப்படுத்த 52,000கோடி ஒதுக்கியுள்ளது. இந்த 52,000கோடி ஒரு நபருக்கு இல்ல அது நம் மாநிலத்துக்கு ஒதுக்கிய பணம். அப்பறம் 15 லட்சம் வங்கி பணம் மாதிரி கிளம்பிர கூடாது.
சராசரியாக வருடத்திற்கு தமிழ்நாட்டில்
மட்டும் 54 லட்சம் பேர் கடன் வாங்கியுள்ளனர்.
கடனை உடனே திருப்பி செலுத்துபவருக்கு முன்னுரிமையில் மீண்டும் கடன் தரப்படும்.
78. தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வதற்கு மீனவர்கள் வைத்திருக்கும் பழைய கருவியை மாற்றி புதிய கருவிகளை அரசு தந்துள்ளது.
79. புதிய கருவிகளை எப்படி
பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பயிற்சியும், கருவிகளுக்கும் சேர்த்து 200 கோடி ஒதுக்கியுள்ளது.
80. ஆதாரை ரேசன் கார்டுடன் இணைத்ததன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் போலி ரேஷன் அட்டை கண்டுபிடித்து பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஊழல்வாதிகளின் கைகளுக்கு போகாமல்
தடுக்கப்பட்டுள்ளது.
ஒரு அட்டைக்கு 20 கிலோ அரிசி என்றால், 10 லட்சம் அட்டைகளுக்கு 2,00,00,000 கிலோ அரிசி மிச்சம்.
81. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சில நகரங்களை தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக சுமா‌ர் 2400 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் மாநில அரசு 1%மட்டுமே செலவு செய்துள்ளது
82. சென்னையில் மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு ஒப்புதல் அளித்து 4000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்.
83. சொட்டு நீர் விவசாயத்திற்கு 40%மானியம் அளித்தது, 75,000 ஹெக்டேர் நிலத்தை பாசனத்திற்காக கொண்டு வந்தது,
இதற்கு நம் மாநில அரசும் ஊக்கம் அளித்தது.
84. விவசாயிகளின் பிரச்சனைக்காக விவசாயிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அமைச்சரிடம் அவர்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்தார் திரு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள்.தற்போது அவரைத்தான் மத வெறி பிடித்தவர்கள் ஒன்று கூடி தோல்வி அடைய செய்தார்கள்
கன்னியாக்குமரி மக்கள். வசந்தகுமார் பதவிக்காக வந்தவர். ஆனால் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் சேவைக்காக பதவிக்கு வந்தவர்.
85. பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் தமிழக விவசாயிகளுக்கு 2000 கோடி நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
86. மதுரை ➡ வஞ்சி மணியாச்சி ➡ தூத்துக்குடி, வஞ்சி மணியாச்சி ➡
திருநெல்வேலி ➡ நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ➡ நாகர்கோவில் ➡ திருவனந்தபுரம் 3600 கோடி செலவில் மூன்று பாதைகளை இரட்டை வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
87. மதுரையில் 2000 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை. சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி
அடிக்கல் நாட்டினார்.
88. இம்மருத்துவமனையில் கட்டணம் அனைத்தும் மிக குறைவு. எய்ம்ஸ் மருத்துவமனையில் பித்தக் கற்கள் ஆப்பரேஷன் செலவு வெறும் 2000ரூ, தனியார் மருத்துவமனையில் குறைந்தது 20,000ரூ செலவாகும். எய்ம்ஸ் மருத்துவமனையில் மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு 8,000ரூ, தனியார்
மருத்துவமனையில் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூ வரை செலவாகும்.
89. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்தல். தமிழ்நாட்டிற்கு தான் முதல் முதலாக ரூ.8660 கோடி குடிசை மற்றும் வாரியம் வாயிலாக 3 லட்சம் வீடுகள் கட்டித் தர மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிதியாண்டுக்கு மட்டும் 25000 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
90. குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்...
அன்று 12% இன்று 8%
91. காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மேலாண்மை ஆணையம் அமைத்தது.
92. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி
வழங்கியது. நம் முதல்வர் பிரதமரிடம் ஜல்லிக்கட்டு விளையாட்டை பற்றி எடுத்துரைக்கவும் செய்தார்.
93. இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட வந்த தமிழக மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மோடி ஆட்சியில் இதுவரை ஒரு மீனவர் கூட சுட்டுக்கொல்லப் படவில்லை.
94. Make in India திட்டத்தின் கீழ்
ராணுவ தளவாட உற்பத்தி கூடங்கள் சேலம், ஓசூர், திருச்சி, கோவைக்கு ரூ. 1,00,000 கோடி ஒதுக்கீடு.
95. 3000 கோடி செலவில் பட்டேல் சிலையை திறந்து வைத்தார். மக்கள் பணத்தை சிலை வைத்து வீணடிக்கிறார்கள் என்று நம்மூர் கேடுகெட்ட அரசியல்வாதிகள் புரளியைக் கிளப்பினார்கள். அதையும் நம்மூர் படித்த
அறிவாளிகள் நம்பி ஆளுக்கொறு மீம்ஸ் போட்டனர். உண்மையில் அந்த சிலை மக்களின் வரி பணத்தில் கட்டியது கிடையாது. அதற்காக நிதி ஒன்று தொடங்கி அதில் மட்டும் 2000 கோடிக்கு மேல் பெறப்பட்டது. மீதி 1000(அதற்கும் மேல்) கோடி ஒரு பெரிய நிறுவனம் முதலீடு செய்தது.
96.பெரிதாக ஊழல் இல்லை, ரபேல் விமானம்
என கத்தினாலும் ஆதாயம் பெற்றவர்களையோ இல்லை ஆதாரங்களையோ காட்டமுடியவில்லை.
அதை தவிர வேறு ஊழல் இல்லை, கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அது நல்ல நோக்கம் என்பதை மறுப்பதற்கில்லை.
97. இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ஏற்றவாரு மாற்றவும்,
இந்தியாவை டிஜிட்டல் சமுகமாகவும், அறிவுப்பூர்வமான பொருளாதார நாடக மாற்றவும் டிஜிட்டல் இந்தியா திட்டம் 2015 ஜூலை 1-ம் தேதி பிரதமர் மோடி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.
98. ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர்
நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார். இதை தமிழ்நாட்டில் மட்டும் பணமதிப்பிழப்பு என்று சொல்லி மக்களை குழப்பி விட்டனர். பணமாற்று முறை என்று கூறுவது சிறந்தது. எடுத்துக்காட்டாக வங்கியில் பழைய 500 ரூ கொடுத்து பதிலுக்கு ஐந்து 100 ரூ பெற்றோமே தவிர 500க்கு
100 ரூபாய் வாங்கவில்லை.
99. பெண்கள் உதவி தேவை என்றால் தொடர்புகொள்ள அவசர கால தொடர்பு எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 29 மாநிலங்கள் இந்த வசதியை செயல்படுத்தி வருகின்றன. குடும்ப ஆதரவு இல்லாத, கணவனை இழந்த பெண்களுக்காக விடுதிகள் அமைக்கப்பட உள்ளது.
100. இஸ்லாமிய பெண்களுக்கு அதிகாரம்
அளிக்கும் வகையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.
101. பிரதமரின் முதியோர் பாதுகாப்பு திட்டத்துக்கான ஓய்வூதிய முதலீடு வரம்பு ரூ. 7.5 லட்சத்தில் இருந்து ரூ. 15லட்சமாக இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது.
102. 2018-19 பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்காக ஒதுக்கீடு 62% அதிகரிக்கப்பட்டு
4700 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றை படித்தே களைப்பாகியிருப்பீர்கள். இத்தனையையும் எத்தனை இடற்பாடுகளுக்கு நடுவில் மோடியும் அவர் அரசும் செய்து முடித்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். நமக்கு ஒரு நல்லரசு கிடைத்துள்ளது. பெருமை பாடுவோம். வாழ்த்துவோம் பாராட்டுவோம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 22
Intelligence is categorised under 4 headings by psychologist.
1) Intelligence Quotient (IQ)
2) Emotional Quotient (EQ)
3) Social Quotient (SQ)
4) Adversity Quotient (AQ)
1. Intelligence Quotient (IQ): this is the measure of your level of comprehension. You need IQ to solve maths,
memorize things, & recall lessons.
2. Emotional Quotient (EQ): this is the measure of your ability to maintain peace with others, keep to time, be responsible, be honest, respect boundaries, be humble, genuine and considerate.
3. Social Quotient (SQ): this is the measure of your
ability to build a network of friends and maintain it over a long period of time.
People that have higher EQ and SQ tend to go further in life than those with a high IQ but low EQ and SQ. Most schools capitalize on improving IQ levels while EQ and SQ are played down.
Read 8 tweets
Feb 21
#Hinduphobia கூகிளுக்குள் சென்று Beef Violence In India or Muslim Attacked In India என்று டைப் செய்யுங்கள். ஒரு நொடிக்குள் ஆயிரக்கணக்கான பதில்கள் வந்து கொட்டும். 2015 இலிருந்து ஜூலை 2018 வரை பசு சம்பந்தப்பட்ட 17 விஷயங்கள் இதில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. அதில் 7 பேர் கொலை
ஆகியுள்ளனர். இந்த ஒவ்வொரு விஷயமும் மிகப் பெரிய அளவில் மிகக் கடுமையாக ஊடகங்களால் பேசப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், தி பிபிஸி, அல் ஜஸீரா மற்றும் உலகளாவிய பல சக்திவாய்ந்த ஊடகங்களில் விரிவாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் உள்ளது. இந்த ஊடகச்
செய்திகளை விரிவாகப் பார்த்தோமானால் இந்த விஷயங்களைப் பற்றி எழுதியது முழுக்க இந்திய ஊடகவியலாளர்கள் மட்டுமே. இவர்கள் இந்தியர்கள். இந்தியாவில் வசித்துக் கொண்டு இருப்பவர்கள். உதாரணமாக வாஷிங்டன் போஸ்டில் உள்ள பெரும்பாலான செய்திகளையும் எழுதியது #பர்கா_தத் (NDTV) இதில் கொடுமை இந்தச்
Read 13 tweets
Feb 21
#ஶ்ரீகிருஷ்ண்ச்ன்கதைகள்
சீடன் மணிகண்டன் தன் குரு சுப்பிரமணியிடம், அய்யா என்னால் என் கோப இயல்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைக் கட்டுப்படுத்த ஒரு வழி சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டான். குரு அவனிடம், “உனது கோபம் எங்கே? எனக்குக் கொஞ்சம் காட்டு” என்றார். மணிகண்டன் ஆச்சர்யப் Image
பட்டான். இப்போதைக்கு என்னிடம் கோபம் இல்லை, அதனால் என்னால் அதைக் காட்ட முடியாது என்றான். குரு பதில் அளித்தார். “பிரச்னை ஒன்றும் இல்லை. உனக்கு கோபம் வரும்போது என்னிடம் கொண்டு வந்து காட்டு” என்றார். மணிகண்டன் கடுப்புடன், கோபம் வந்தவுடன் என்னால் கொண்டு வந்து உடனடியாகக் காட்ட முடியாதே
என்றான். எதிர்பாராத வேளையில் கோபம் வரும். அதை நான் உங்களிடம் வந்து காட்டுவதற்குள் அது நிச்சயமாக மறைந்தே போய்விடும் என்றான்.
“அப்படியானால் கோபம் என்பது உனது உண்மையான இயல்பாக இருக்க முடியாது” என்றார் குரு. மேலும் நம்மிடம் உண்மையான இயல்பாக இருப்பது ஸ்ரீமந்நாராயணன் மீது உள்ள பக்தியே!
Read 6 tweets
Feb 19
#கும்பகோணம்_அரிய_தகவல்கள்
கும்பகோணத்திற்கு குடந்தை என்ற பெயரும் உள்ளது. குடந்தை என்பது குடமூக்கு ஆகும். பின்நாளில் குடமூக்கு என்பது மறுவி குடந்தை என்று பெயர் பெற்ற. குடந்தை என்ற சொல்லுக்கு வளைவு என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி கும்பகோணம் வந்து வளைந்து செல்வதால்
குடமூக்கு என்ற பெயரும் உருவானதாக சொல்லப்படுகிறது. கும்பகோணம் என்ற சொல் வடமொழிச் சொல் குடம் என்றால் கும்பம் மூக்கு என்றால் கோணம் அது தான் கும்பகோணமாக மறுவியுள்ளது என்பதும் உண்டு. கும்பகோணத்திற்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், தேவலோகப்பட்டிணம், சிவவிஷ்ணுபுரம், மந்திராதி தேவஸ்தானம்,
சாங்கராஜன்பட்டினம் சேந்திரசாரம் ஒளிர்மிகு பட்டணம் உள்ளிட்ட பல பெயர்கள் இருந்தன. இவைகள் தற்போது எதுவம் பயன்பாட்டில் இல்லை. எல்லா தலங்களையும் நகரங்களையும் பிரம்மன் படைத்தான் ஆனால் கும்பகோணத்தையோ சிவ பெருமனே உருவாக்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய நதிகளான காவிரி கங்கை
Read 22 tweets
Feb 19
Experiences with Maha Periyava:
The greatness of #Mylapore
Everyone is familiar with the name Sri Ki.Va.Jagannathan, a very eminent Tamil scholar, poet and author. Once when MahaSwamigal was camping in Mylapore, Sri Ki.Va.Ja’s daughter-in-law,
Tripurasundari went there for darshan. She was introduced to Sri Maha Periyava. She kept the fruits, flowers and other offerings which she brought for the Mahan in a bamboo tray in front of Him and prostrated. Raising His right hand, the Mahan blessed Tripurasundari and asked
“Where are you staying in Madras?”
Here in Mylapore Periyava, replied Tripurasundari.
“Do you have the habit of going to temples?”
Yes Periyava. Especially, I always enjoy going to Kapaleeswarar Temple and praying to Karpagambal said Tripurasundari with a face blooming with
Read 9 tweets
Feb 19
#இராம_நாமத்தின்_மகிமை #சமர்த்த_ராமதாசர்
சத்ரபதி சிவாஜி மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. ஒரு சமயம் அவர் நதியில் இறங்கி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச் சுவடியை எடுத்துப் பார்த்த போது,
அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில் சிவாஜி கண்ட காட்சி, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அங்கே மர நிழலில்
ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த வித பயமும் இல்லாமல்
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(