அண்ணா பல்கலை கழகத்துக்கு Institutions of Eminence(IoE) தகுதியை வழங்குவதால் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

IoE பற்றி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இருக்கும் சில புள்ளிகள்

மாணவர் சேர்க்கையில் அரசு தலையிட முடியாது. இட ஒதுக்கீடு என்னவாகும் என்று தெரியவில்லை

pib.gov.in/PressReleaseIf… Image
நான்கில் ஒரு பங்கு வரைக்கும் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை தங்கள் விருப்பம் போல் வைத்துக்கொள்ளலாம். Image
25 விழுக்காடு வரைக்கும் வெளிநாட்டு ஆசிரியர்களை பணியில் அமர்த்திக்கொள்ளலாம் Image
கல்வி நிறுவனம் தன்னிச்சையாக செயல் பட அதிகாரம் வழங்கப்படும். இதனால் மாநில அரசுக்கு கல்வி நிறுவனத்தின் மேல் இருந்த அதிகாரங்கள் எவையெல்லாம் பறிபோகும் என்பது இன்னும் தெளிவாக விளக்கப்படவில்லை. Image
மேலும், கல்வி நிறுவனம் தங்கள் விருப்பம் போல் நிதி திரட்டலாம். நிதி வழங்குபவர்கள் அதை தொண்டு நோக்குடன் வழங்குவார்களா, அல்லது கல்வி நிறுவனம் அவர்களுக்கு அதை என்ன முறையில் திருப்பி அளிக்கும் என்பது பற்றி இன்னும் தெளிவு படுத்தவில்லை.

ugc.ac.in/ioe/about.aspx Image
Institute of Eminence தகுதி பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூபாய் நிதி வழங்குவோம் என்று ஆசை காட்டி, கல்வி நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றும் திட்டம் இது.

archive.pib.gov.in/newsite/erelco… Image
அனைத்து அரசு பல்கலை கழகங்களுக்கு 1000 கோடி ஏன் வழங்க கூடாது?

ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி, மற்ற கல்வி நிறுவனங்களையும் அதில் படிக்கும் மாணவர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக ஒதுக்கி தள்ள காவிகள் எடுத்திருக்கும் அடுத்த முயற்சி இது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

17 Dec
சங்கிகளின் மாபெரும் கண்டுபிடிப்பு!

2006ல திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளின் கடனை தள்ளுபடி பண்ணினதாக அறிவிச்சுதாம். ஆனா பண்ணலையாம்.

இந்த விஷயம் வங்கி அதிகாரிகளுக்கே 2016 தேர்தல் சமயத்துலதான் தெரிஞ்சிதாம்.

ஷாக்கிங்கா இருக்குதில்ல? தொடர்ந்து படிங்க...
2016 வரைக்கும் வங்கி அதிகாரிகள் விவசாயிகளிடம் மாத தவணை கேட்கவே இல்லையான்னு நீங்க யோசிக்கலாம். ஆனா சங்கிங்க அதையெல்லாம் யோசிக்க மாட்டானுங்க.

சரி. இப்ப அவனுங்க தூக்கிட்டு வந்திருக்கிற ஆதாரத்தை பார்ப்போம். ஏதோ livechennai.com னு ஒரு வெப்சைட்ல இருக்கற கட்டுரைதான் ஆதாரம்.
official document எதுவும் இல்லையான்னு நீங்க கேப்பீங்க. அட அவனுங்க சங்கிங்க சார்! அவனுங்க என்னிக்கி உண்மையான ஆதாரத்தை காமிச்சு பேசியிருக்கானுங்க!

அட்லீஸ்ட் அதுலையாவது திமுக கடனை தள்ளுபடி பண்ணலைன்னு போட்டுருக்கா? அதுவும் இல்லை!

அதுல என்ன போட்டுருக்கு?
Read 6 tweets
17 Dec
கொரோனா டைம்ல தான் நடிக்கிற படத்தோட ஷூட்டிங் நடத்த முடியுமாம். ஆனா நீதிமன்றம் உத்தரவு போட்ட படி இடத்தை காலி பண்ண முடியாதாம்.

அதுவும் எப்படி? ஏப்ரல் 2020க்கு முன்னாடி காலி பண்ணனும்னு ஆகஸ்ட் 2018ல போட்ட உத்தரவு! மார்ச் 25ஆம் தேதி லாக்டவுன் அறிவிச்சதாலதான் எல்லாம் கெட்டுப்போச்சாம்!
இது ஒண்ணும் இதுங்களுக்கு புதுசு இல்ல.

2017ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியோட கட்டிடத்துல கடைய போட்டுட்டு, வாடகையை மாநகராட்சி உயர்த்தும் போது, அதை எதிர்த்து கோர்ட்டுல வழக்கு போட்டவங்கதான்.

கோர்ட்டு காதை பிடிச்சு திருகி வெளியே போக சொல்லிச்சு!

mhc.tn.gov.in/judis/index.ph… ImageImage
கோச்சடையான் படம் தயாரிக்க வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத வழக்கில், 3 மாதத்துக்குள் கடனை திருப்பி அளிக்க வேண்டும் என்று குற்றவாளி லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு

main.sci.gov.in/supremecourt/2…

அடுத்தவன் காசு, சொத்து மேல இந்த கூட்டத்துக்கு எதுக்கு இவ்வளவு பேராசை? Image
Read 4 tweets
16 Dec
உஜ்வாலா திட்டத்தில் பெருமளவில் சிலிண்டர்களை commercial பயன்பாட்டுக்கு திருப்பி விட்டது சிஏஜி ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது.

இதன் மூலம் எத்தனை பாஜகவினர் பணம் பண்ணினார்கள் என்பது விசாரணை நடந்தால்தான் தெரிய வரும்.

cag.gov.in/uploads/downlo… (Page 12)
13.96 இலட்சம் இணைப்புகளுக்கு ஒரே மாதத்தில் குறைந்தபட்சம் 3 முறையில் இருந்து அதிக பட்சமாக 41 முறை வரை refill வழங்கப்பட்டிருக்கிறது

3.44 இலட்சம் இணைப்புகளுக்கு ஒரே நாளில் குறைந்தபட்சம் 2 முறையில் இருந்து அதிக பட்சமாக 20 முறை வரை refill வழங்கப்பட்டிருக்கிறது
56 இலட்சம் பேர் கேஸ் இணைப்பு வாங்கியதோடு சரி. அதன் பிறகு refill செய்யவே இல்லை.

1.05 கோடி பேர் இணைப்பு வாங்கிய பிறகு அதிக பட்சமாக 3 முறை refill செய்திருக்கிறார்கள்.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் வழங்கிய இணைப்புகளின் மொத்த சராசரி ஆண்டுக்கு 3.21 சிலிண்டர்கள் மட்டுமே!
Read 5 tweets
8 Dec
தமிழை பயிற்று மொழியாக தேர்ந்தெடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து, 2010ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு பிறப்பித்த அரசாணை

Page 233 and 234 of
stationeryprinting.tn.gov.in/extraordinary/…
+2 வரைக்கும் ஆங்கில வழியில் படித்து விட்டு, பட்டப்படிப்பை மட்டும் ஒரு சிலர் தமிழ் வழியில் படித்து அந்த 20% இட ஒதுக்கீட்டை பெற்றார்கள் என்று கூறி, இந்த சட்ட திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. எத்தனை பேர் அப்படி செய்தார்கள் என்ற புள்ளி விவரம் எதுவும் கொடுத்தார்களா?
இருந்தாலும் இந்த சட்ட திருத்தம் வரவேற்கப்பட வேண்டிய திருத்தம்தான். நாங்கள்தான் இதை கொண்டு வந்தோம் என்று அடிமைகள் இன்னும் சில நாளில் பொய் பிரச்சாரத்தை துவங்குவார்கள். அப்போது திருப்பி அடிக்க மேலே குறிப்பிட்ட தகவல் பயன்படும்.
Read 4 tweets
8 Dec
பாஜக ஆட்சியிலும், முந்தைய UPA ஆட்சியிலும் ஆதார விலை எவ்வளவு உயர்த்தப்பட்டது என்ற ஒப்பீடு (Based on Govt data)

நெல் விலை - UPA அரசு 10 ஆண்டுகளில் 138% உயர்த்தியது. சராசரியாக 13.8%

ஆனால் பாஜக அரசு, 6 ஆண்டுகளில் 38.5% மட்டுமே உயர்த்தியது. சராசரியாக 6.4%

rbidocs.rbi.org.in/rdocs/Publicat…
கோதுமையின் குறைந்த பட்ச ஆதார விலை (MSP)

UPA அரசு 10 ஆண்டுகளில் 122% உயர்த்தியது. சராசரியாக 12.2%

ஆனால் பாஜக அரசு, 5 ஆண்டுகளில் 31.4% மட்டுமே உயர்த்தியது. சராசரியாக 6.2%
துவரம் பருப்பின் குறைந்த பட்ச ஆதார விலை (MSP)

UPA அரசு 10 ஆண்டுகளில் 216% உயர்த்தியது. சராசரியாக 21.6%

ஆனால் பாஜக அரசு, 6 ஆண்டுகளில் 34.8% மட்டுமே உயர்த்தியது. சராசரியாக 5.8%
Read 5 tweets
7 Dec
விவசாயிகளின் கோரிக்கைகளில் முதன்மையானது - குறைந்தபட்ச ஆதார விலை

இதுநாள் வரையில் அரசு மண்டிகளின் மூலம் ஏலம் விடப்படும் விளைபொருட்களுக்கு இந்த பாதுகாப்பு இருந்தது. ஆனால் புதிய வேளாண் சட்டங்களில் Minimum Support Price (MSP) என்கிற வரியே இல்லை!

prsindia.org/sites/default/…
APMC எனப்படும் அரசு மண்டிகளில் எத்தனையோ குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அனைத்து விவசாயிகளும் APMC மூலம் விற்பனை செய்வது இல்லைதான்.

ஆனாலும், அந்த குறைபாடுகளை சரி செய்து, அனைத்து விவசாயிகளும் APMC மூலம் விற்பனை செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை
APMC அமைப்பை மொத்தமாக அகற்றி அந்த இடத்தில் தனியாரை அமர்த்த வேண்டும் என்று எந்த விவசாயியும் கேட்கவில்லை.

ஆனால் பாஜக அரசோ, தங்களது பொறுப்பை மொத்தமாக கை கழுவி விட்டு, தனியார் நிறுவனங்கள் ஒரு parallel APMC துவங்கலாம் என்று கூறுகிறது.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!