நான்கில் ஒரு பங்கு வரைக்கும் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை தங்கள் விருப்பம் போல் வைத்துக்கொள்ளலாம்.
25 விழுக்காடு வரைக்கும் வெளிநாட்டு ஆசிரியர்களை பணியில் அமர்த்திக்கொள்ளலாம்
கல்வி நிறுவனம் தன்னிச்சையாக செயல் பட அதிகாரம் வழங்கப்படும். இதனால் மாநில அரசுக்கு கல்வி நிறுவனத்தின் மேல் இருந்த அதிகாரங்கள் எவையெல்லாம் பறிபோகும் என்பது இன்னும் தெளிவாக விளக்கப்படவில்லை.
மேலும், கல்வி நிறுவனம் தங்கள் விருப்பம் போல் நிதி திரட்டலாம். நிதி வழங்குபவர்கள் அதை தொண்டு நோக்குடன் வழங்குவார்களா, அல்லது கல்வி நிறுவனம் அவர்களுக்கு அதை என்ன முறையில் திருப்பி அளிக்கும் என்பது பற்றி இன்னும் தெளிவு படுத்தவில்லை.
Institute of Eminence தகுதி பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூபாய் நிதி வழங்குவோம் என்று ஆசை காட்டி, கல்வி நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றும் திட்டம் இது.
அனைத்து அரசு பல்கலை கழகங்களுக்கு 1000 கோடி ஏன் வழங்க கூடாது?
ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி, மற்ற கல்வி நிறுவனங்களையும் அதில் படிக்கும் மாணவர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக ஒதுக்கி தள்ள காவிகள் எடுத்திருக்கும் அடுத்த முயற்சி இது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொரோனா டைம்ல தான் நடிக்கிற படத்தோட ஷூட்டிங் நடத்த முடியுமாம். ஆனா நீதிமன்றம் உத்தரவு போட்ட படி இடத்தை காலி பண்ண முடியாதாம்.
அதுவும் எப்படி? ஏப்ரல் 2020க்கு முன்னாடி காலி பண்ணனும்னு ஆகஸ்ட் 2018ல போட்ட உத்தரவு! மார்ச் 25ஆம் தேதி லாக்டவுன் அறிவிச்சதாலதான் எல்லாம் கெட்டுப்போச்சாம்!
இது ஒண்ணும் இதுங்களுக்கு புதுசு இல்ல.
2017ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியோட கட்டிடத்துல கடைய போட்டுட்டு, வாடகையை மாநகராட்சி உயர்த்தும் போது, அதை எதிர்த்து கோர்ட்டுல வழக்கு போட்டவங்கதான்.
கோர்ட்டு காதை பிடிச்சு திருகி வெளியே போக சொல்லிச்சு!
கோச்சடையான் படம் தயாரிக்க வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத வழக்கில், 3 மாதத்துக்குள் கடனை திருப்பி அளிக்க வேண்டும் என்று குற்றவாளி லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு
தமிழை பயிற்று மொழியாக தேர்ந்தெடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து, 2010ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு பிறப்பித்த அரசாணை
+2 வரைக்கும் ஆங்கில வழியில் படித்து விட்டு, பட்டப்படிப்பை மட்டும் ஒரு சிலர் தமிழ் வழியில் படித்து அந்த 20% இட ஒதுக்கீட்டை பெற்றார்கள் என்று கூறி, இந்த சட்ட திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. எத்தனை பேர் அப்படி செய்தார்கள் என்ற புள்ளி விவரம் எதுவும் கொடுத்தார்களா?
இருந்தாலும் இந்த சட்ட திருத்தம் வரவேற்கப்பட வேண்டிய திருத்தம்தான். நாங்கள்தான் இதை கொண்டு வந்தோம் என்று அடிமைகள் இன்னும் சில நாளில் பொய் பிரச்சாரத்தை துவங்குவார்கள். அப்போது திருப்பி அடிக்க மேலே குறிப்பிட்ட தகவல் பயன்படும்.
விவசாயிகளின் கோரிக்கைகளில் முதன்மையானது - குறைந்தபட்ச ஆதார விலை
இதுநாள் வரையில் அரசு மண்டிகளின் மூலம் ஏலம் விடப்படும் விளைபொருட்களுக்கு இந்த பாதுகாப்பு இருந்தது. ஆனால் புதிய வேளாண் சட்டங்களில் Minimum Support Price (MSP) என்கிற வரியே இல்லை!